A.R.Rahman: "ரஹ்மான் ரசிகர்கள் மீது அக்கறையும் அன்பும் கொண்டவர்; அதனால்தான்.." – ஏ.ஆர் ரைஹானா பேட்டி
சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில் ஏ.ஆர்.ரஹ்மான், திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தைத் கொண்டாடும் வகையில் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிதான், ரசிகர்களிடையே மறக்கவே முடியாத சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ஆவலோடு சென்ற ரசிகர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்காததால் நெரிசல் கடற்கரை சாலையாக மாறியது. அதேநேரம், ஏ.ஆர் ரஹ்மானை உள்நோக்கத்துடன் சிலர் விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் … Read more