ஹீரோ மோதலை விடுங்க.. திடீரென தொடங்கிய ஹீரோயின் கிளாஷ்.. ஐடி விங்கெல்லாம் வச்சு நடக்குதாம்!

சென்னை: சினிமாவில் சில நடிகர்களே ஒன்றாக இணைந்து ஒரே படத்தில் நடித்து வரும் மல்டி ஸ்டார் காலக்கட்டத்தில் சில நடிகைகள் ஒன்றாக இணைந்து நடிப்பதை போட்டி காரணமாக தவிர்த்து வரும் நிலையில், சமீப காலமாக அதை விட மோசமாக அடுத்த லெவலுக்கு இறங்கி ஒருவரை ஒருவர் கீழே தட்டி விடும் வேலைகளை செய்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள்

தமிழ் சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்திய காதல்கள்..! லிஸ்டில் இத்தனை நடிகர்களா..?

Controversial Tamil Cinema Love Affairs: கோலிவுட் திரையுலகை பொறுத்த வரை, பல பிரபலங்களின் காதல் வாழ்க்கை பிரச்சனைகளை சந்தித்துள்ளது. அப்படி பெரிதாக பேசப்பட்ட காதல் கிசுகிசுக்கள் என்னென்ன..?  

"கீர்த்தி ஷெட்டியுடன் ரொமான்டிக்காக நடிக்க முடியாது. ஏன்னா…"- விஜய் சேதுபதி விளக்கம்

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளிலும் நடிகர் விஜய் சேதுபதி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் 2021-ம் ஆண்டு தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படத்தில் நடித்திருந்தார். சிறந்த தெலுங்குப் படத்திற்கான தேசிய விருதையும் இப்படம் பெற்றது. கீர்த்தி ஷெட்டிக்குத் தந்தையாக, படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி அதில் நடித்திருந்தார். அதன் பிறகு கீர்த்தி ஷெட்டியுடன் நடிப்பதற்கான வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு வந்திருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதி அதை மறுத்திருக்கிறார். விஜய் சேதுபதி இதற்கான காரணத்தை சமீபத்திய … Read more

திரையுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்த சிரஞ்சீவி : ராம்சரண் நெகிழ்ச்சி பதிவு

தென்னிந்தியத் திரையுலகத்தில் தமிழ் சினிமாவை விட பல வெற்றிகளையும், அதிகமான வசூலையும் கொடுக்கும் திரையுலகம் தெலுங்குத் திரையுலகம். தெலுங்கில் பல வசூல் சாதனைகளைப் புரிந்த நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. 'மெகா ஸ்டார்' என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சிரஞ்சீவி சினிமாவுக்கு வந்து நேற்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவர் முதலில் அறிமுகமான 'பிரணம் காரீடு' படம் 1978ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வெளிவந்தது. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து 80களிலேயே முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தார். … Read more

Sve Shekar: என்னோட சாதனையை ரஜினியால் பண்ண முடியாது.. எஸ்.வி. சேகர் என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ்.வி. சேகர் எம்ஜிஆர், சிவாஜியை போலத்தான் ரஜினியும் அவரது ரூட்டே தனி என்றும் நானும் அவரும் ஒரே வயசுக்காரங்க தான் என்றும் பேசிய பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரண நடிகர்கள் படங்களை பார்க்க எவனாவது 1000 ரூபாய் டிக்கெட் கொடுத்து வந்து பார்ப்பானா.. ஆனால்,

Captain Miller: "நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா…"- ஜி.வி.பிரகாஷ் பாடல் அப்டேட்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம்  தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருக்கிறது. படத்தின் டீசர் வெளியான நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ‘கேப்டன் மில்லர்’ பூஜையின் போது… படத்திற்காக தனுஷ் டப்பிங் வேலைகளைத்  தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்நிலையில் … Read more

1500 மில்லியன் சாதனையைக் கடந்த 'ரவுடி பேபி'

யு டியூப் வீடியோ தளம் வந்த பிறகு இன்று எதையுமே யு டியூபில் பார்த்து தெரிந்து கொள்ளும் வழக்கம் அதிகமாகிவிட்டது. யு டியூப் யாருக்கு உதவுகிறதோ இல்லையோ சினிமாவிற்கு நன்றாக உதவுகிறது. திரைப்பட டிரைலர்கள், டீசர்கள், பாடல்கள், காட்சிகள் என பலவற்றை யு டியூப் தளத்தில் இலவசமாகப் பதிவேற்றி அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிகிறது. அதிகமான பார்வைகளைப் பெறும் படங்களுக்கு தியேட்டர்களிலும் வரவேற்பு அதிகமாகக் கிடைக்கிறது. தமிழ்த் திரையுலகில், ஏன் இந்தியத் திரையுலகத்திலேயே 1500 … Read more

Jayam Ravi: இறைவன் சக்சஸ்தான் அதுக்கு காரணமாக இருக்கப்போகுது.. ஜெயம் ரவி உறுதி!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இறைவன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தனி ஒருவன் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் ஜெயம் ரவி -நயன்தாரா காம்பினேஷன் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த ஜோடி அடுத்ததாக தனி ஒருவன் 2 படத்திலும் இணையவுள்ளது. இதனிடையே சைக்கோ த்ரில்லராக

சமந்தா முதல் ஜோதிகா வரை! நெகட்டிவ் கேரக்டரிலும் ரசிகர்களை கவர்ந்த நடிகைகள்!

நெகட்டிவ் கதாபாத்திரங்கில் நடித்து, அதிலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சில நடிகைகள் உள்ளனர்.  அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.  

நீதிமன்றத்தை விட பெரியவரா?' – விஷாலுக்கு நீதிபதி கண்டிப்பு…

சென்னை : 'சொத்து விபரங்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாததால், அவமதிப்பு வழக்கை ஏன் விசாரணைக்கு எடுக்கக் கூடாது' என, நடிகர் விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, 'நீதிமன்றத்தை விட பெரியவர் என நினைக்க வேண்டாம்' என்றும் கண்டித்தார்.கடன் தொகை'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, நடிகர் விஷால் உரிமையாளராக உள்ள, 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை, 'லைகா' நிறுவனம் ஏற்று, விஷால் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடன் தொகைக்கு உத்தரவாதமாக, … Read more