சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் வடசென்னை-2

2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி உட்பட பலரது நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் இசையமைத்து இருந்தார். மேலும் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வடசென்னை-2 திரைப்படம் கண்டிப்பாக வெளிவரும் என்று தெரிவித்திருந்தார் தனுஷ். இந்த நிலையில் நேற்று பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை -2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து, தனுஷின் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் வடசென்னை- … Read more

வெப் சீரிசில் நடிக்கிறார் ஜோதிகா

நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகும்வரை நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தார். 2015ம் ஆண்டு வெளியான '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதன்பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக 'காதல்: தி கோர்க்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்குவர உள்ளது. ஹிந்தியில் 'ஶ்ரீ' என்ற … Read more

விஷ்ணு விஷால் -ராம்குமார் படத்தின் புதியஅப்டேட்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் கட்டா குஸ்தி. விமர்சன மற்றும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் கூட்டனியில் முண்டாசுபட்டி ,ராட்சன் போன்ற நல்ல படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் காதல்,காமெடி கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் ஒரு படத்தை உருவாக்க … Read more

20 மில்லியன் பாலோயர்களைக் கடந்த அல்லு அர்ஜுன்

சமூக வலைத்தளங்களில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களாக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை உள்ளன. அவற்றில் சில சினிமா பிரபலங்கள் மட்டுமே அனைத்துத் தளங்களிலும் இருக்கிறார்கள். சிலர் ஒரு சிலவற்றில் மட்டுமே இருக்கிறார்கள்.இன்ஸ்டாகிராம் தளத்தைப் பெரும்பாலும் நடிகைகள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறார்கள். அவற்றில் விதவிதமான புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பதிவேற்றி வருகிறார்கள். இந்தியாவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ள நடிகையாக பிரியங்கா சோப்ரா இருக்கிறார். அவருக்கு 85.5 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். நடிகர்களில் அக்ஷய்குமார் 64.5 மில்லியன் … Read more

நடிகர் பாலாவுக்கு கொச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

2003ல் வெளிவந்த 'அன்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி. தொடர்ந்து 'காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2006ல் 'கலாபம்' என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து கடந்த 15 வருடங்களாக பல மலையைளப் படங்களில் நடித்துள்ளார். கேரளாவிலேயே செட்டிலாகிவிட்டார். சிவா இயக்கி அஜித் நடித்து வெளிவந்த 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராகவும் நடித்துள்ளார் பாலா. சிவா … Read more

போலி நியமன ஆணை மூலமாக லட்சக்கணக்கில் மோசடி: நடிகை அல்போன்சா தங்கை கைது

சென்னை கேளம்பாக்கத்தில் வசித்துவருபவர் பிரபல நடிகை அல்போன்சாவின் தங்கை ஷோபா (46). இவர் வளசரவாக்கத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன்மூலம் மலேசியா, சிங்கப்பூர், துபாய், கனடா உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்ய ஆட்கள் தேவை என சில மாதங்களுக்கு முன்பு விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து பலரும் வேலைத்தேடி ஷோபாவின் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இன்டர்வியூ நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து ஷோபா சுமார் ரூ.74 லட்சம் பணம் பெற்றதாக … Read more

பரிதாப நிலைக்கு ஆளாகும் சில தயாரிப்பாளர்கள்: சினிமா ஒரு சூதாட்டமா?

சினிமா என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்பவர்கள் உண்டு. ஒரு முறை அதன் உள்ளே வந்தவர்கள் மீண்டும் வெளியில் போவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்த தயாரிப்பாளர்கள் கூட ஒரு சில தோல்விகளால் சினிமாவே வேண்டாமென ஒதுங்கிய வரலாறும் இங்குண்டு. பழம் பெரும் நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் கூட சினிமா தயாரிப்பிலிருந்து ஒதுங்கிவிட்டது. தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் சுத்தமாக படங்களைத் தயாரிப்பதே இல்லை. கவிதாலயா, சூப்பர்குட் … Read more

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது!

ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருப்பதாக ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ள லைகா நிறுவனம், ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை பகுதியில் நடைபெறுவதாகவும், அங்கு ரஜினிகாந்த் மற்றும் அவரது தங்கையாக நடிக்கும் ஜீவிதா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்று முதல் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில் … Read more

பிரின்ஸ் படத்தின் தோல்வி எதிரொலி; சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்

தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்குமார் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இதற்கிடையே தர்பார் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தை தான் இயக்குவதோடு தயாரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில் கடைசியாக தான் … Read more

இந்த வாரத்தில் வெளிவர இருக்கும் சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்த காடு நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது சிம்புவின் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் பத்து தல. இப்படம் வரும் மார்ச் 30 அன்று வெளியாகிறது. நடிகர் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more