முத்தம், கண்ணீர், பாராட்டு ஓகே.. பாக்ஸ் ஆபிஸில் வாழை, கொட்டுக்காளி நிலைமை என்ன?.. வசூல் கணிப்பு!

சென்னை: மலையாள சினிமாவை போல தரமான படங்கள் தமிழ் சினிமாவில் வருவது கிடையாது என்றும் வெறும் வன்முறை படங்களாகவும் துப்பாக்கி சத்தங்களாகவும் கேட்கின்றன என விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், அதற்கு எல்லாம் விடையாக எங்களிடமும் உலகத் தரமான படைப்புகளை கொடுக்கவும் ஆட்கள் இருக்காங்கப்பா என இந்த வாரம் வெளியாகியுள்ள வாழை மற்றும் கொட்டுக்காளி ஆகிய இரண்டு

நடு இரவில் காண்டம் வாங்கி வர சொல்லி டார்ச்சர்.. நகுல் செய்த கொடுமை.. உதவி இயக்குனர் குமுறல்!

சென்னை: பிரபல நடிகை தேவயானியின் இளைய சகோதரர் தான் நகுல். நீண்ட இடைவேளைக்கு பிறகு, வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த, படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஏ.எம். சந்துரு நகுல் குறித்து பல மோசமான கருத்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்

ரஜினியுடன் படம்.. எமோஷனல் பாலா.. வாழை ரிலீஸ் நாளில் மனம் திறந்த மாரி செல்வராஜ்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. தனது சிறு வயதில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. முக்கியமாக இயக்குநர் பாலா படத்தை பார்த்துவிட்டு உச்சக்கட்ட சோகத்தில் மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை படம் பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில்

இந்தியாவோட கிம் கர்தாஷியன்.. நடிகைகளின் வாழ்வை தோலுரித்துக் காட்டிய உர்ஃபி ஜாவேத்தின் வெப் சீரிஸ்!

மும்பை: வித விதமான பொருட்களை உடைகளாக மாற்றி ஃபேஷன் உலகத்தில் தனி புரட்சியே பண்ணி பிரபலமாகியுள்ளார் உர்ஃபி ஜாவேத். ஆரம்பத்தில் மீரா மிதுன் அளவுக்கு அவரை ட்ரோல் பண்ணியவர்கள் எல்லாம் தற்போது அவரை ஒரு பாலிவுட் ஸ்டாராகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். வாடகைக்கு கூட வீடு கிடைக்கவில்லை என புலம்பிய உர்ஃபி ஜாவேத்தை வீட்டை விட்டே தந்தை

மண்ணைக் கவ்விய மஞ்சு வாரியரின் படம்.. ஃபூட்டேஜ் படத்தின் ட்விட்டர் விமர்சனம்

சென்னை: க்ரைம் திரில்லர் பாணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் ‘ஃபுடேஜ்’. இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஃபுடேஜ். இப்படத்தை, மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட்

இவங்க கொண்டாடுன அளவு படம் இல்ல.. இது படமா?.. சூரியின் கொடுக்காளி பற்றி பிரபலம் இப்படி சொல்லிட்டாரு

சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் இன்று கொட்டுக்காளி திரைப்படம் வெளியானது. கூழாங்கல் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பி.எஸ்.வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். நல்ல வரவேற்பை படமானது

IIFA Awards 2024: அபுதாபியின் யாஸ் தீவில் 3 நாள் கொண்டாட்டம்

IIFA Awards 2024: டைனமிக் பவர்ஹவுஸ் ஜோடியான ஷாருக் கான் மற்றும் கரண் ஜோஹர் IIFA விருதுகள் 2024 இன் ஹோஸ்ட்களாக இருப்பார்கள்!

Megha Akash: "என் ஆசை நிறைவேறிவிட்டது. முடிவிலா காதல்…" – காதலனைக் கரம்பிடிக்கும் மேகா ஆகாஷ்

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷ், தனது நீண்ட நாள் காதலனைக் கரம் பிடிக்கிறார். தெலுங்கில் ‘லை’ என்ற படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் முதலில் கமிட்டான படம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்த ‘ஒரு பக்கக் கதை’. இந்தப் படத்தை முடித்த கையோடு கௌதம் வாசுதேவ் மேனன் கண்ணில்பட, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வில் தனுஷ் ஜோடியாக … Read more

அசௌகரியமாக இருக்கும். ஸ்ட்ரிக்ட்டாக அபிஷேக் பச்சனுக்கு நோ ஐஸ்வர்யா ராய்.. ஷாருக்தான் காரணம்

மும்பை: இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டம் வென்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் அந்தப் பட்டத்தை பெற்றவர்களாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் எப்போதும் ஸ்பெஷல்தான். உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய்தான் இந்தியர்கள் மனதில் சட்டென்று தோன்றுவார். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் நிரம்பி இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனை

மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்! இதற்கு பின்னால் இப்படியொரு காரணமா?

Ayushmann Khurrana Drank Tahira Kashyap Breast Milk : பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி சமீபத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், தனது கணவர் தன் தாய்ப்பாலை திருடி குடிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.