புயல் வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் சூரி.. இப்போ ஹீரோ.. அடுத்த அவதாரம் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக கருடன் படம் வெளியானது. துரை செந்தில் குமார் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய ஹிட் படமாக அமைந்திருக்கிறது. அடுத்ததாக விடுதலை 2,

வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய அப்டேட் ஒன்று பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது. 

Sivakarthikeyan Full Speech: `நான்தான் வாழ்க்கை குடுத்தேன்னு சொல்ல மாட்டேன்'- சிவகார்த்திகேயன்!

`கூழாங்கல்’ திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து ‘கொட்டுக்காளி’ படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். சாதி, ஆணாதிக்கத்தைப் பற்றி பேசியிருக்கிற இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன் … Read more

சனியன் மனைவியுடன் கையும் களவுமாக சிக்கிய சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சௌந்தர பாண்டிய சனியை ஊரைவிட்டு போக சொல்ல, சனியன் பாருக்கு வந்து சரக்கு அடித்து கொண்டிருக்கிறான். அங்கே சனியன் வீட்டில், ஷண்முகம் அவரின் மனைவியிடம் கஷ்டத்தை சொல்லி உதவி செய்யுமாறு கேட்க, சனியன் மனைவி உதவி செய்வதாக சொல்லுகிறாள். இதையடுத்து, சனியனின் மனைவி, சௌந்தரபாண்டிக்கு போன் செய்து, ஷண்முகம் உங்களை பத்தி ஒரு

சுதந்திர தினத்தில் ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்.. இதோ முழு லிஸ்ட்

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ஜீ தமிழில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.   

ரம்யாவை காதலிக்கும் ரமேஷ்.. ஐஸ்வர்யாவிற்கு தெரியவந்த உண்மை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், முக்கியமான விஷயம் என்று ரம்யாவை ரமேஷ் கோவிலுக்கு அழைத்து, நம்ம கல்யாணத்தில் பல பிரச்சனை வரும் என்று ஜோசியர் சொல்லி இருக்கிறார். இதனால், நீ பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். உடனே ரம்யா, கல்யாணத்தில் பிரச்சனை வரும் என்று எனக்கு நல்லாவே தெரியுமே, அதெல்லாம் பரிகாரம் செய்ய முடியாது என்று சொல்கிறாள்.

இந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Actress Keerthy Suresh Salary: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருக்கிறார். அதன்படி தற்போது இந்தியில் நடித்துள்ள திரைப்படம் பேபி ஜான்.

செருப்பால அடிச்சிட்டான் வினோத்.. சிவகார்த்திகேயனின் இன்னொரு குழந்தை.. பரபரப்பை பற்ற வைத்த மிஷ்கின்!

சென்னை: சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. அதில், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களான வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று படத்தை பற்றியும் படத்தில் நடித்த சூரி, அன்னா பென் பற்றியும் தயாரித்த சிவகார்த்திகேயன் பற்றியும் மனமார பாராட்டி பேசியுள்ளனர்.

மகாராணியாக மாறும் நயன்தாரா.. மகாராஜா இயக்குநரின் அடுத்த சம்பவம்!

சென்னை: குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன், விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக மகாராஜன் படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஹிட்டடித்தத் தொடர்ந்து, தற்போது நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி நடித்த மகாராஜா

மொத்தத்தையும் அள்ளிடலாம்.. தங்கலான் படத்தின் தமிழக உரிமை.. எத்தனை கோடிக்கு விற்பனையானது தெரியுமா?

சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். இந்த படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தங்கலான் படத்தின் தமிழக திரையரங்க உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்