NEEK: பாடலாசிரியராகிறாரா தனுஷின் மகன் யாத்ரா? – எஸ்.ஜே.சூர்யாவின் ட்வீட்டுக்கு படக்குழு விளக்கம்

நடிப்பில் மட்டுமில்லாமல் திரைப்படங்களை இயக்குவதிலும் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அவர் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றிக்காக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் இயக்குநர் தனுஷுக்கு ஒரு காசோலை, நடிகர் தனுஷுக்கு ஒரு காசோலை என மொத்தமாக இரண்டு காசோலைகளை வழங்கினார். ‘ராயன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்க தொடங்கிவிட்டார் தனுஷ். இத்திரைப்படத்தில் தனுஷின் அக்கா மகனான … Read more

நடிகைக்கு சொந்தமான கார் ஏற்படுத்திய விபத்து.. ஒருவர் பரிதாப உயிரிழப்பு

சென்னை: ரேகா நாயர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சில படங்களில் நடித்திருக்கும் அவர் தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியும் அளித்துவருகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கும் அவர் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவருக்கு சொந்தமான கார் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சின்னத்திரை

பெண்களே இனியும் பொறுமையாக போக வேண்டாம்.. தப்பானவர்கள் தண்டிக்கப்படட்டும்.. குஷ்பு ஆவேசம்!

சென்னை: நம் துறையில் வெற்றி பெற்ற #MeToo இயக்கத்தின் இந்த தருணம் உங்களை நிச்சயம் உடைத்துவிடும். தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வெற்றி பெற்ற பெண்களுக்குப் பாராட்டுக்கள். #Hema குழு துஷ்பிரயோகத்தைக் களைவதற்கு மிக அவசியமானது. ஆனால் அது நிகழுமா? துஷ்பிரயோகம், பாலுணர்வு சலுகை கேட்பது, தொழில் வாய்ப்பைப் பெறுவதற்கோ அல்லது தொழிலில் முன்னேறுவதற்கோ பெண்கள் சமரசம்

கூலி படத்தில் தரமான சம்பவம் இருக்கோ?.. கெஸ்ட் ரோலில் அந்த நடிகர் நடிக்கிறாரா?.. இன்று தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் படம் பற்றிய

அடுத்தடுத்து குவியும் பாலியல் புகார்.. மலையாள சினிமாவில் நடப்பது என்ன? ஊர்வசி பேட்டி!

சென்னை: ஹேமா கமிஷன் வெளியாகி மலையாள சினிமாவையே தர்ம சங்கத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலுக்கு நெருக்கடி அதிகரித்ததை அடித்து, அவர் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். இதுகுறித்து நடிகை ஊர்வசி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஹேமா கமிஷன் அறிக்கையில் இப்போது கேரளாவில் புயலை கிளப்பி

GOAT First Review: ’கோட்’பட கிளைமேக்ஸில் வெங்கட் பிரபு செய்த மேஜிக்.. கோட் படத்தின் முதல் விமர்சனம்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், நடனப்புயல் பிரபுதேவா, டாப் ஸ்டார் பிரசாந்த், வெள்ளி விழா நாயகன் மோகன், அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டை தவிர்த்து பல்வேறு மாநிலங்களில்,

Bhavana: என்னை நிரூபிச்சிக்கிட்டே இருக்க முடியாது.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாவனா!

சென்னை: நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த பாவனா, தொடர்ந்து ஜெயம் கொண்டான், வாழ்த்துக்கள், கூடல் நகர், ராமேஸ்வரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திருமணமான நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்

சிறப்பான தரமான சம்பவங்கள் இனிமேல்..'கூலி'யின் ஆட்டம் ஆரம்பம்.. நாளைக்கு வெளியாகும் மாஸ் அப்டேட்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், படம் குறித்த மாஸ் அப்டேட்டை படக்குழு நாளை வெளியிட உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி உள்ள திரைப்படம்

Kottukkaali: அமீர் பேச்சுல தான் உச்சபட்ச வன்முறை உள்ளது.. ’மாவீரன்’ பட தயாரிப்பாளர் பதிலடி!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் நிலையில், இயக்குநர் அமீர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை சினிமா வட்டாரத்தில் கிளப்பியது. ‘கெவி’ பட விழாவில் கலந்துக் கொண்டு பேசிய அமீர், தியேட்டரில் ‘கொட்டுக்காளி’ படத்தை ரிலீஸ் செய்ததே வன்முறை என்கிற அளவுக்கு பேசியுள்ளார். பி.எஸ். வினோத்ராஜை ரசிகர்கள் திட்டுவதற்கு காரணமே சிவகார்த்திகேயனின் பணத்தாசை

துருவ் விக்ரம் சொன்ன வார்த்தை.. மாரி செல்வராஜ் ஒவ்வொரு சீனையும் சொல்லிக் கொடுப்பாரு.. ஜானகி பேட்டி!

சென்னை: ‘வாழை’ படத்தில் சிவனணைந்தானின் அம்மாவாக நடித்த நடிகை ஜானகி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாரி செல்வராஜின் இயக்கம் பற்றியும் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து துருவ் விக்ரம் சொன்ன வார்த்தை குறித்தும் கூறியுள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவத்தை படமாக மாற்றி எடுத்துள்ளார். கடந்த வாரம் வெளியான