ஜெயம் ரவிக்கு விவாகரத்து! காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..
Jayam Ravi Aarthi Divorce : தன் மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Jayam Ravi Aarthi Divorce : தன் மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளானது. இதனைத்தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பலரும் மகாவிஷ்ணுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும், இயக்குநருமாகிய அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மகாவிஷ்ணு அதில் “சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிற்போக்குத்தனமான விஷக்கருத்துக்களைப் பரப்பிய மகாவிஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு மட்டுமில்லாமல் அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று … Read more
சென்னை: நேற்றைய எபிசோடில், மருதப்பன் சண்முகத்தை கத்தியால் குத்த வரும் போது, சூடாமணி, குறுக்கே வந்து விழுந்து கத்தி குத்தை வாங்கிக் கொள்கிறாள். மருதப்பனை துரத்திக்கொண்டு முத்துப்பாண்டி வர, மருதப்பன், சௌந்தரபாண்டி காரில் ஏறி தப்பி சென்றுவிடுகிறான். சூடாமணி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடக்க, அப்போது, அங்கு வரும் சாமியார், நான் தான் சொன்னேனே கல்யாணம்
The GOAT Vijayakanth AI Voice Actor : விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தி கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ உபயோகிக்கப்பட்டிருந்தது. இந்த கதாப்பாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர் யார் தெரியுமா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘GOAT’ திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து X தளத்தில் ஒரு ஸ்பேஸில் வெங்கட் பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். angaadi ஸ்பேஸில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே நடிகர் அஜித் வெங்கட் பிரபுக்கு அலைபேசியில் அழைத்த சுவாரஸ்ய சம்பவமும் நடந்திருந்தது. வெங்கட் பிரபு பகிர்ந்துகொண்ட முக்கியமான விஷயங்கள் இங்கே, ‘விஜய் சாரிடம் இரண்டு விதமான க்ளைமாக்ஸை சொல்லியிருந்தேன். ஆனால், விஜய் … Read more
சென்னை: பல ஹிட் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரான டில்லி பாபு உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் டில்லி பாபு, இவர் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனரான டில்லி பாபு பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். 2015-ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான டில்லி பாபு ‘மரகத நாணயம்’, ‘ராட்சதன்’, ‘பேச்சுலர்’, ‘ஓ மை கடவுளே’, ‘கள்வன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார். டில்லி பாபு இதில் ‘மரகத … Read more
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த படங்களில் செல்வராகவன் முக்கியமான இயக்குநராக மாறினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்துகிறார். கடைசியாக அவர் ராயன் படத்தில் நடித்தார். இந்தச் சூழலில் செல்வராகவன் பற்றி பின்னணி பாடகி
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமானது அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். அப்படத்தில் அவர் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும்
இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார்.