Pregnant actress dies of heart attack | கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் மரணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம்: மலையாள டி.வி. நடிகை பிரியா,34, மருத்துவரான இவர் 8 மாத கர்ப்பிணியாக வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றி ஐ.சி.யு.-வில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நடிகை மாரடைப்பால் இறந்த செய்தியை பிரபல நடிகர் கிஷோர் சத்யா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். திருவனந்தபுரம்: மலையாள … Read more

திருவனந்தபுரத்தில் களைகட்டிய 'கேரளீயம் திருவிழா'

திருவனந்தபுரம், கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக ‘கேரளீயம் 2023’ நிகழ்ச்சி கருதப்படுகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது நவம்பர் 1ம் தேதி(இன்று) தொடங்கி 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விழாவானது ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதனை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று துவக்கி வைத்தார். மேலும் இந்த … Read more

VW Taigun – ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி ட்ரையல் எடிசன் அறிமுகமானது

ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காரில் கூடுதல் பாடி கிராபிக்ஸ் பெற்ற GT எட்ஜ் ட்ரையல் எடிசன் விற்பனைக்கு நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் டைகன் ஜிடி எட்ஜ் ட்ரையல் எடிசன் ஆனது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. Volkswagen Taigun GT Edge Trail Edition டைகன் ஜிடி டிரெயில் எடிஷன் எஸ்யூவி காரில் 150 hp பவர், 250 Nm … Read more

“PMLA சட்டத்தின்கீழ் ஜெட் ஏர்வேஸின் ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!" – அமலாக்கத்துறை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.538 கோடியளவில் கடன் மோசடி செய்ததாக சிபிஐ-யிடம் கனரா வங்கி புகாரளித்தது. அதாவது, நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.848 கோடியில் ரூ.538 கோடி நிலுவையிலிருப்பதாக குற்றம்சாட்டியது. அதன்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரின் மனைவி அனிதா, நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவுசெய்தது. பின்னர் இந்த வழக்கை கையிலெடுத்த அமலாக்கத்துறை, இதனை பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் வழக்கு பதிவுசெய்தது. ஜெட் ஏர்வேஸ் அதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் … Read more

பெங்களூரில் பிடிபட்ட சிறுத்தைப்புலி வனத்துறையினர் சுட்டதில் உயிரிழந்தது…

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே சிங்கசந்திராவில் உள்ள ஏஇசிஎஸ் லேஅவுட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்பட்டது. அக்டோபர் 27ஆம் தேதி இரவு, அடுக்குமாடி குடியிருப்பு அருகே சிறுத்தை நடமாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து பொம்மனஹள்ளி தொழிற்பேட்டை பகுதியில் வனத்துறையினர் நான்கு இடங்களில் கூண்டுகள் அமைத்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் கண்ணில் சிக்காமல் இருந்த சிறுத்தை இன்று காலை ஆனேகல் தாலுகா பொம்மனஹள்ளி குட்லு கேட் அருகே கிருஷ்ணாரெட்டி பேரங்காடி … Read more

கொடூரம்! நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.. நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்ததாக புகார்

நெல்லை: நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் சாதியை கேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த Source Link

Jet Airways Rs. 538 crore worth of assets are frozen | ஜெட்ஏர்வேஸ் ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ரூ. 538 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் ரூ. 848 கோடி வங்கி கடன் பெற்றார். இதில் ரூ. 538 கோடி பாக்கி கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் அவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் பண மோசடி வழக்கில் நரேஷ் கோயல் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான … Read more

மணிப்பூர் வன்முறை எங்களுக்கு வலியை கொடுத்துள்ளது – பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

அய்சால், மிசோரம் மாநிலத்தில் வரும் 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பிரசாரம் மேற்கொள்ள மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றனர். தேர்தல் பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த ஒன்பது ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களில் அமைதியான சூழல் நிலவுகிறது. இருப்பினும், மணிப்பூரில் நடந்த வன்முறையால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம். எந்த பிரச்சினைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது. பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். நான் வட கிழக்கு … Read more

Road Accidents in 2022 – தினமும் 427 பேர் மரணம்., சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியளவில் நடந்த சாலை விபத்து தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 4,61,312 விபத்துகளில் சிக்கி அதில் 1,55,781 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,43,366 பேர் காயம் அடைந்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துகள் பதிவாகியும், அதனை தொடர்ந்து  54,432 விபத்துகள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. Road Accidents in 2022 முந்தைய 2021 ஆம் ஆண்டு 4,12,432 ஆக இருந்த … Read more

“வேரும் தண்டும் கிடையாது" – செர்பியா உருவாக்கிய செயற்கை மரம்… என்ன செய்யும் தெரியுமா?

கீச்சிடும் குருவிகளோ காற்றில் சலசலக்கும் இலைகளோ இல்லாமல் ஒரு மரத்தை நினைத்து பார்க்க முடியுமா? என்ன கேள்வி இது. மரமென்றாலே இலைதழைகளில்லாமல் இருக்க முடியுமா என்ன? இருக்க முடியுமே. வேரும் தண்டும் இல்லாமல் வெறும் திரவத்தை மட்டுமே வைத்து ஒரு மரத்தையே செர்பியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். ஆமாம் வெறும் திரவத்தினால் ஆன மரம். நாம் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை உரிந்து கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றும் சாதாரண மரம் செய்யும் வேலையை செய்கிறது இந்த … Read more