நம் ரத்தத்தில் கலந்துள்ள இந்தியா என்னும் பெயரை மாற்றக்கூடாது : பிரேமலதா விஜயகாந்த்
மயிலாடுதுறை நம் ரத்தத்தில் கலந்துள்ள இந்தியா என்னும் வார்த்தையை மாற்றுவது கண்டிக்கத்தக்கது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் குடியரசுத் தலைவர்,, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டது. இன்று மயிலாடுதுறையில் பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து செய்தியாளர்களிடம், “நமது இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது … Read more