‘மறக்குமா நெஞ்சம்’ கச்சேரிக்குப் பிறகு கலங்கிப்போயுள்ளேன்… நடந்தவற்றுக்கு நான் பொறுப்பேற்கிறேன்… ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்…

சென்னை பனையூரில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நேற்று மாலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களிடையே மறக்கமுடியாத நினைவுகளை தந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டது. பின்னர் செப்டம்பர் 10 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னை மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் தேவையான முன்னேற்பாடுகளை செய்த நிலையில் … Read more

கிட்ட நெருங்க முடியாது! ராஜஸ்தானில் மீண்டும் மலரும் தாமரை! காங்கிரசுக்கு ஷாக் அளித்த கருத்து கணிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2013 தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வசுந்தரா ராஜே முதல்வராக இருந்தார். Source Link

இந்தாண்டும் டில்லியில் பட்டாசு வெடிக்க தடை| Firecrackers banned in Delhi this year too

புதுடில்லி: டில்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதல்டர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டில்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் … Read more

2023 Honda CB300F – ₹ 1.70 லட்சத்தில் ஹோண்டா CB300F பைக் விற்பனைக்கு வெளியானது

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய CB300F பைக் OBD2 மற்றும் E20 பெற்ற மாடலை ரூ.1.70 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டாவின் பிக் விங் டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. முதன்முறையாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது விலை ரூ.2.29 லட்சம் ஆரம்ப விலையாக இருந்தது. 2023 Honda CB300F 2023 ஹோண்டா CB300F பைக்கில் OBD2 மற்றும் E20 மேம்பாடு பெற்ற 293cc, ஆயில்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர், PGM-Fi என்ஜின் பொருத்தப்பட்டு … Read more

“அடுத்த இலக்கு இந்த ரக விமானம்தான்!’’ – சிறகடிக்கும் நீலகிரி விமானி ஜெய்ஸ்ரீ

உயர் கல்விக்கான வசதி வாய்ப்புகள் அதிகம் இல்லாத மலை மாவட்டமான நீலகிரியைச் சேர்ந்த பெண்கள், கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் தடம் பதித்து வருகின்றனர். ராணுவம், கடற்படை என அவர்கள் உயரத்தை எட்டிவரும் நிலையில், பெண்கள் பிரிவில் நீலகிரியைச் சேர்ந்த முதல் விமானியாக தென்னாப்பிரிக்க வானில் சிறகை விரித்து பறந்து வருகிறார், கோத்தகிரி அருகில் உள்ள குர்கத்தி படுகர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீ. ஜெய்ஸ்ரீ G-20 மாநாடு: இங்கிலாந்து பிரதமரின் மனைவி விரும்பிய சிறுதானிய விருந்து இதுதான்! தென்னாப்பிரிக்காவில் … Read more

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள சம்பல் நதிக்கரையை சுற்றுலா தலமாக மேம்பாடு… அசோக் கெலோட் திறந்து வைக்கிறார்… வீடியோ

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரை அழகுபடுத்தும் திட்டத்தை அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. வழிபாட்டிற்காக 22 படித்துறைகளுடன் பல்வேறு பொழுபோக்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளுடன் சம்பல் நதிக்கரை மேம்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான 225 உயரம் கொண்ட சம்பல் மாதா பளிங்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது பைங்குக்கல்லால் ஆன மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, நேருவின் முக சிற்பம், சிறுவர்களுக்கான பொழுபோக்கு பூங்கா, லேசர் ஷோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் … Read more

\"செங்கல் கூட மிஞ்சவில்லை..\" நொடிகளில் தரைமட்டமான மொராக்கோ.. பேரழிவுக்கு உண்மையில் என்ன காரணம்

ரபாத்: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ரொம்பவே மோசமாக இருக்கும் நிலையில், அங்குக் கிராமங்கள் இப்போது எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம். வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடான மொராக்கோவை நிலநடுக்கம் புரட்டிப் போட்டது. வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவானது. அங்கே கடந்த 120 Source Link

நீலகிரி: பசு மாட்டின் உடலில் விஷம் தடவி புலிகள் கொல்லப்பட்டதா? – 20 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியில் இரண்டு புலிகள் இறந்துக்கிடப்பதாக உள்ளூர் மக்கள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர், அவலாஞ்சி அணையின் உபரிநீர் தேங்கும் நீர்நிலையில் ஒரு புலியும் அதன் அருகிலேயே புதருக்குள் மற்றொரு புலியும் இறந்துக்கிடப்பதை உறுதி செய்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து புலிகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் … Read more

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமின் மனு மீது,  அமலாக்கத்துறை 4 நாட்களில் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மறைந்த ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது திமுகவில் இணைந்து, அமைச்சராக இருந்து வருகிறார். இவர் அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக,  திமுக அரசு அவர்மீது வழக்கு … Read more