எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு..!

டெல்லி, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்தியா, இந்தியா என முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் முழக்கத்தையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் மோடி.. மோடி.. மோடி..என முழங்கினர். இவ்வாறு இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைள் முடங்கி வருகிறது. இன்றும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது. அடுத்தடுத்து அவை கூடிய … Read more

8 மாதக் குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி… காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ்!

மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்தேவ் கோஷ் – சதி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதக் குழந்தையும் இருந்தன. இந்த நிலையில், தீடீரென 8 மாதக் குழந்தை காணாமல்போனதாக தம்பதி அக்கம் பக்கத்தில் கூறியிருக்கிறார்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேடியும் குழந்தைக் கிடைக்கவில்லை. அதனால், குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி தேற்றியிருக்கிறார்கள். ஆனால், சில தினங்களிலேயே அந்தத் தம்பதி மகிழ்ச்சியாகக் காணப்பட்டிருக்கிறார்கள். திடீரென அவர்களிடம் ஐபோன்-14 இருந்திருக்கிறது. ஐபோன் … Read more

Cricket World Cup: India-Pak, date unchanged | உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாக்., தேதி மாற்றமில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 2023 ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதியில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) வரும் அக்., 5-நவ., 19ல் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக். 15ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் மோடி … Read more

`இட ஒதுக்கீடு ரத்து அபாயம்; அரசியலமைப்புக்கு அச்சுறுத்தல்' – UCC-ஐ எதிர்க்கும் சிறுபான்மை அமைப்புகள்

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, பிரசாரங்கள், யூகம் வகுப்பது என பரபரப்பாக களமாடி வருகின்றன. இந்தச் சூழலில், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அண்மையில் பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்துப் பேசியிருந்தார். அதிலிருந்து இந்தச் சட்டம் தொடர்பான விவாதங்கள் பொதுச் சமூகத்தில் `தீவிரமடைந்தன.’ பொது சிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த மாதம் ஆலோசனை மேற்கொண்டது. மேலும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகப் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மத அமைப்பினர் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி … Read more

முட்புதரை அகற்றியபோது வெடித்த நாட்டு வெடிகுண்டு – திருப்போரூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்திருக்கும் பகுதி தண்டலம். இந்தப் பகுதிக்கு அருகேயுள்ள மேட்டுத்தண்டலத்தில் தனியாருக்குச் சொந்தமான ஓர் அட்டை தயாரிப்பு நிறுவனத்தின் குடோன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த நிறுவனம் செயல்படாமல் இருந்திருக்கிறது. இதனால் இந்தப் பகுதியைச் சுற்றி முட்புதர்கள் அடர்ந்து காணப்பட்டிருக்கின்றன. நாட்டு வெடிகுண்டு இந்த நிலையில், முட்புதர்களை அகற்றும் பணியில் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியிலிருந்து சீனு, தினேஷ், வாசு, முத்து ஆகிய நால்வர் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். அங்கிருந்த முட்புதரை வெட்டும்போது … Read more

Karjani is ready to cross the border to protect the dignity of the country! | நாட்டின் கண்ணியத்தை காக்க எல்லை தாண்டவும் தயார் கர்ஜனை!

லடாக் : ”நாட்டின் மரியாதை மற்றும் கண்ணியத்தை கட்டிக்காக்க, எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி செல்லவும் தயாராக இருக்கிறோம். அது போன்ற நிலை ஏற்பட்டால், வீரர்களுக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும்,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். லடாக் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்துடன் சண்டையிட்டு, 1999 ஜூலை 26ல், நம் வீரர்கள் வெற்றி பெற்றனர். திராஸ், கார்கில் மற்றும் படாலிக் பகுதிகளில் உள்ள மிக சவாலான மலை … Read more

நாடாளுமன்றத்துக்கு கறுப்பு உடையில் வந்த எதிர்க்கட்சியினர்; பியூஸ் கோயலின் விமர்சனத்தால் சலசலப்பு!

உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் மணிப்பூர் விவகாரம், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும், பிரதமர் மோடி அது தொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நாடாளுமன்றம் தொடங்கியதிலிருந்து பல்வேறு வழிகளில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்த்துப் போராட்டத்தை முன்னெடுக்கின்றன. எம்.பி ராகவ் சதா அந்தப் போராட்டத்தின் மற்றொரு வடிவமாக I.N.D.I.A கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு கறுப்பு நிற உடையில் வருகை தந்து, மணிப்பூர் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் எனக் தெரிவித்தனர். … Read more

எந்திரக்  கோளாற்றால் மின்சார ரயில் நிறுத்தம் : பொன்னேரியில் பயணிகள் மறியல்  

பொன்னேரி எந்திரக் கோளாற்றால் எண்ணூரில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டதால் பொன்னேரியில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். காலை 6.15 மணி அளவில் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்குப் புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்குக் கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் பெருமளவில் அதில் பயணம் செய்தனர். ரயில் எண்ணூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென மின்சார ரயிலில் உள்ள ‘பான்டோ கிராப்’ என்ற கருவியின் … Read more

Complaints that several crores of rupees were wasted on the damaged road in two months | இரண்டே மாதங்களில் சேதமான ரோடு ரூ.பல கோடி வீணடிக்கப்பட்டதாக புகார்

மூணாறு-மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் சீரமைக்கப்பட்ட ரோடு இரண்டு மாதங்களில் சேதமடைந்தது. மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் 42 கி.மீ. தொலைவில் உள்ள மறையூர் வரை ரூ.19.8 கோடி செலவில் தார் ரோடு சீரமைக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் 2018 முதல் மழையால் ஏற்பட்ட பேரழிவில் பல இடங்களில் ரோடு சேதமடைந்தன. அதனை சீரமைக்கவும், ரோட்டில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் ரோட்டோரம் சிமென்ட் இடவும் ரூ.6 கோடி நிதியில் பணிகள் நடந்தன. அந்த நிதியில் … Read more