மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு \"இடி\" பூரிக்கும் காங்கிரஸ்.. ஏபிபி சி வோட்டர் பரபர கருத்துக்கணிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் என்றும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் வரும் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி Source Link

Court – Assembly : Explanation of the Chief Justice of the Supreme Court | நீதிமன்றம் – சட்டசபை : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

புதுடில்லி : ”மக்கள் என்ன நினைப்பரோ என்பதை அடிப்படையாக வைத்து நீதிமன்றங்கள் செயல்படுவதில்லை. அரசியல்அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே செயல்படும். ”இதுதான், நீதிமன்றங்களுக்கும், சட்டத்தை இயற்றும் மன்றங்களும் இடையே உள்ள வித்தியாம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டார். புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:ஒரு குறிப்பிட்ட சட்டம் அல்லது சட்டப் பிரிவு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் குறை கூறினால், அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் … Read more

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஐதராபாத், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானிக்கு கடந்த வாரம், மூன்று மின்னஞ்சல்கள் முறையே ரூ.20 கோடி, ரூ.200 கோடி, ரூ.400 கோடி பணம் கேட்டு வந்தன. பணம் கொடுக்காவிட்டால் முகேஷ் அம்பானியைக் கொலை செய்ய போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அம்பானியின் பாதுகாப்புக் குழு தலைவர், மும்பை காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்த நிலையில், புகார் தொடர்பாக தெலுங்கானாவைச் சேர்ந்த கணேஷ் ரமேஷ் வனபர்தி என்பவர் கைது … Read more

Aston Martin DB12 – சென்னையில் ஆஸ்டன் மார்ட்டின் DB12 விற்பனைக்கு அறிமுகமானது

உலகின் முதல் சூப்பர் டூரர் என்ற பெருமைக்குரிய ஆஸ்டன் மார்ட்டின் DB12 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் சமீபத்தில் விற்பனைக்கு ரூ.4.59 கோடியில் வெளியிடப்பட்டது. ஆஸ்டன் மார்ட்டினின் 110வது பிறந்தநாள் மற்றும் DB பெயரின் 75வது ஆண்டு விழா என இரண்டையும் கொண்டாடும் வகையில் டிபி12 வெளியிடப்பட்டுள்ளது. Aston Martin DB12 இப்பொழுது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி நிறுவனத்தால் கைகளால் தயாரிக்கப்பட்ட ட்வீன்-டர்போசார்ஜ் 4.0-லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 680PS மற்றும் 800Nm வெளிப்படுத்துகின்றது. இதில் … Read more

"கடவுள் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் இருந்தால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்!" – கங்கனா ரணாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் நடித்து வெளி வந்த ‘தேஜஸ்’ என்ற படம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதிகமான தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையாகாத காரணத்தால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கங்கனா ரணாவத் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்திலிருந்து போட்டியிடத் திட்டமிட்டுக் காய் நகர்த்தி வருகிறார். தனது ‘தேஜஸ்’ படத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பிரத்யேகமான முறையில் திரையிட்டும் காட்டியிருக்கிறார். கங்கனா ரணாவத் | Kangana Ranaut இதைத் தொடர்ந்து, கங்கனா துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் … Read more

பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தட்டிக்கேட்ட விவகாரம் நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன்

போரூரை அடுத்த மாதனந்தபுரத்தில் மாநகர பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனாவுக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. படிக்கட்டிலும் மேற்கூரையிலும் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி சென்ற மாநகர பேருந்தை வழிமறித்து நிறுத்திய நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் அந்த பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்களை அடித்து கீழே … Read more

சத்தீஷ்கரில் ஷாக்! தேர்தலுக்கு 3 நாளே உள்ள நிலையில்.. பாஜக நிர்வாகி மாவோயிஸ்டுகளால் படுகொலை

ராய்பூர்: சத்தீஷ்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த பாஜக நிர்வாகி மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நடைபெற்ற இந்த சம்பவம் சத்தீஷ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் பதவி வகித்து வருகிறார். சத்தீஷ்கரின் சட்டமன்றத்தின் பதவிக்காலம் Source Link

Planning to hold Quat Summit in Delhi? | டில்லியில் குவாட் உச்சிமாநாடு நடத்த ஏற்பாடு ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஜனவரி 27-ல் குவாட்அமைப்பின் உச்சி மாநாட்டை டில்லியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பின் 2024-ம் ஆண்டிற்கான மாநாடு ஜனவரி 27-ல் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 2024 ஜனவரி 26-ல் குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோபைடன் பங்கேற்கிறார். அடுத்த நாள் 27-ம் தேதி … Read more

Nivedhithaa Sathish: `Captain Miller' நிவேதிதா சதிஷின் நியூ க்ளிக்ஸ்! | Photo Album

நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish நிவேதிதா சதிஷ் | Nivedhithaa Sathish … Read more

நாளை தொடங்கும் ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் ராமர் கோவில் குடமுழுக்கு பற்றி ஆலோசனை

புஜ், குஜராத் நாளை தொடங்க உள்ள ஆர் எஸ் எஸ் செயற்குழு கூட்டத்தில் அயோத்தி ராமர்  கோவில் குடமுழுக்கு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குஜராத் மாநிலம் புஜ் நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வருடாந்திர அகில இந்தியச் செயற்குழு கூட்டம் நாளை முதல் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 381 பொறுப்பாளர்கள் இந்த செயற்குழுவில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம்: ”இக்கூட்டத்தில், சங்க … Read more