`ஆமாம், திமுக வாரிசுகளுக்கான கட்சி தான்!’ – திருச்சியில் கொதித்த மு.க.ஸ்டாலின்

தி.மு.க., டெல்டா மண்டலத்தில் கட்சி ரீதியாக உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் திருச்சி மாவட்டம், ராம்ஜி நகரில் நடைபெற்றது. தி.மு.க., தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தெரிந்தோ தெரியாமலோ ஆளுநர் நமக்கு ஒரு பெரிய பிரசாரத்தை செய்து கொண்டிருக்கிறார். ஆக, … Read more

1 in 10 psychologically affected Human Rights Commission Chairman Bagheer | 10ல் ஒருவருக்கு மன ரீதியிலான பாதிப்பு மனித உரிமை கமிஷன் தலைவர் பகீர்

புதுடில்லி, ”மிக வேகமாகவும், இயந்திரமயமாகவும் செயல்படும் தற்போதைய கால கட்டத்தில், 10ல் ஒருவருக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், விரக்தி உள்ளிட்ட மன ரீதியிலான பாதிப்பு உள்ளது,” என, தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். மோசமான நிலை மன நலம் பாதிப்பு தொடர்பான தேசிய கருத்தரங்கு, புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா … Read more

நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு – கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம், கேரளாவில் நர்சிங் படிப்பில் சேரும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “இனி பிஎஸ்சி நர்சிங் மற்றும் ஜெனரல் நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படும். நர்சிங் துறையில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது (மாநிலத்தின்) வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கேரள அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அத்தகைய … Read more

Who owns the party: Election Commission orders Sharad Pawar, Ajit Pawar | ஆவணங்களை தாக்கல் செய்ய சரத்பவார், அஜித்பவாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி: தேசியவாத காங்., கட்சி தொடர்பாக சரத்பவார், அஜித்பவார் ஆகிய இரு தரப்பினரும் தங்களின் ஆவணங்களை தனித்தனியாக சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சி மூத்த தலைவர் அஜித் பவார், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் , முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்துதுணை முதல்வராகவும், அவரது ஆதரவாளர்கள் எட்டு பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இந்நிலையில் கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு தனக்கு உள்ளதாக அஜித் … Read more

'3வது முறை நான் பிரதமராக வரும்போது… இது என் உத்தரவாதம்' – பிரதமர் மோடி அதிரடி பேச்சு

டெல்லி, தலைநகர் டெல்லியின் பிரஹதி மைதான் பகுதியில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாரத மண்டபத்தை பார்த்த பின் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைவார்கள். இன்று கால்கில் வெற்றி தினமான வரலாற்று நாள். நாட்டின் எதிரிகள் நமது வீரமிக்க மகன்கள், மகள்களால் தோற்கடிக்கப்பட்டனர். கார்கில் போர்ல் தங்கள் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். … Read more

Jailer: "ரஜினி அண்ணா நல்லவர்; என் கஷ்டத்தைப் புரிந்து கொள்வார்!"- இயக்குநர் சக்கிர் மடத்தில்

மீண்டும் ஒரு தலைப்பு சர்ச்சை `ஜெயிலர்’ பெயரால் ஏற்பட்டிருக்கிறது. பிரபல மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர் சீனிவாசன் மகன் தியான் சீனிவாசன் நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கும் `ஜெயிலர்’ என்று ஏற்கனவே தலைப்பிடப்பட்டதால் இந்தச் சிக்கல். ‘ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் வெளியாகும் ஆகஸ்ட் 10-ம் தேதியே, எங்களது படத்தையும் வெளியிடுவோம்’ என்று அதிரடியாக அறிவித்துள்ள மலையாள ‘ஜெயிலர்’ இயக்குநர் சக்கிர் மடத்திலிடம் பேசினேன். “ஜெயிலர் வெளியாகும் அதேநாளில், படத்தை வெளியிடுவது மட்டுமல்ல. ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா நடக்கும் … Read more

ரூ.2.09 கோடி ரொக்கம், 2 கிலோ தங்கம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோடிக்கணக்கில் உண்டியல் வசூல்…

திருச்செந்தூர்: ரூ.2.09 கோடி ரொக்கம் 2 கிலோ தங்கம் உள்பட திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோடிக்கணக்கில் உண்டியல் வசூலாகி உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில் தொடங்கி பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர்(பொறுப்பு) கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் … Read more

Lawrence Bishnois accomplice arrested in Punjab singer murder case | பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கைது

புதுடில்லி, பஞ்சாப் பாடகர் சித்து மூசே வாலா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முக்கிய குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளி விக்ரம்ஜித் சிங் என்கிற விக்ரம் பிரார், ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து அழைத்து வந்தனர். பஞ்சாபைச் சேர்ந்த பிரபல பாடகரும், அரசியல் பிரமுகருமான சித்து மூசே வாலா, அம்மாநிலத்தின் மான்சா என்ற பகுதியில், கடந்த ஆண்டு மே மாதம் மர்ம … Read more

சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தங்கை – ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்

ஐதராபாத், தெலுங்கானவில் 22 வயது இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட வேண்டாம் என்று எச்சரித்தும் கேட்காததால் ஆத்திரத்தில் தங்கையைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளது. 21 வயதான அந்த பெண் உதவி செவிலியர் படிப்பை முடித்துவிட்டு அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். அந்த பெண் தன்னுடைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இது தனக்கு பிடிக்கவில்லை என்று … Read more