பிரபல நடிகையின் அந்தரங்கம்.. இணையத்தில் கசிந்த வீடியோக்கள்.. காரணமே அவர்தான்.. போலீசுக்கு ஓடிய நடிகை

India oi-Hemavandhana புவனேஸ்வர்: பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன.. இதையடுத்து, அந்த வீடியோக்களை கசிய விட்டதாக ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திக்கிறார்கள்.. என்ன நடந்தது? ஒடிசாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், புவனேஸ்வரில் உள்ள லட்சுமிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில், “நான் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்தேன்.. அவர் என்னுடன் நெருக்கமாக இருந்தபோதெல்லாம், வீடியோக்கள், போட்டோக்களை எடுத்து கொள்வார். உள்நோக்கம்: அப்போது அதற்கான … Read more

No Change In India-Pakistan World Cup Match Date Yet, Decision In Two-Three Days: BCCI Secretary Jay Shah | இந்தியா – பாக்., கிரிக்கெட்டில் மோதுவது எப்போது தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அக்.,15ம் தேதி மோத உள்ள நிலையில், நவராத்திரியின் முதல்நாள் என்பதால் போட்டி நடைபெறும் தேதி மாற்றப்படும் என செய்தி வெளியானது. ஆனால், இதுவரை தேதி மாற்றப்படவில்லை என்றும், இது குறித்து 2, 3 நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் … Read more

Live : ராமேஸ்வரத்திலிருந்து பாதயாத்திரையைத் தொடங்குகிறார் அண்ணாமலை!

அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை – ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார் அமித் ஷா! பிரதமர் மோடி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக தகவல் பரவி வரும் சூழலில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ என்ற முழக்கத்துடன் ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார். இந்தப் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கிவைக்கிறார். இதற்காக ராமேஸ்வரம் புதிய பேருந்து நிலையம் அருகே … Read more

என்.எல்.சி. விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி அதிமுக நோட்டீஸ்

டெல்லி: தமிழ்நாட்டில் என்எல்சி நிறுவனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி. சிவி.சண்முகம் மாநிலங்களவையில் நோட்டீஸ் வழங்கியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று 7வது நாளாக, மணிப்பூர் விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதில்,  என்எல்சி நிர்வாகம், 25 ஆயிரம் ஏக்கர் … Read more

அன்புமணி கைது: 3 போலீசார் மண்டை உடைப்பு- கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு- வானை நோக்கி துப்பாக்கி சூடு!

Tamilnadu oi-Mathivanan Maran நெய்வேலி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து அக்கட்சியினர் போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 3 போலீசார் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து பாமகவினரை கலைக்க தடியடி நடத்திய போலீசார் பின்னர் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். ஒருகட்டத்தில் வானத்தை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர். நெய்வேலியில் இயங்கி வரும் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம், விளைநிலங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தி … Read more

Ayodhyas Ram Temple Trust Formally Invites PM Modi For Idol Consecration Ceremony In January | அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் மோடி உட்பட 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 10 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆக.,5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், … Read more

`அதிகரிக்கும் வேலையின்மை’ – முழு நேர `பிள்ளை’களாக மாறும் சீன இளைஞர்கள்!

சமீபத்தில் சீனாவை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், தன் வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மிகவும் அவதிப்பட்டுள்ளார். அவரை சரி செய்வதற்காக அவரின் பெற்றோர் அந்த வேலையை விட்டுவிட்டு தங்களின் முழு நேர மகளாக இருந்தால் மாதம் 4000 யென் (இந்திய மதிப்பில் 49,000) தருவதாகக் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணும் தன் வேலையை விட்டுவிட்டு பெற்றோர்களுக்கு உதவி செய்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என மன அழுத்தம் இல்லாத முழுநேர மகளாக இருந்து வருகிறார். … Read more

உலகளவில் 69.21 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.44 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மகாபாரதத்தில் கூட லவ் ஜிஹாத் இருக்கிறது!" – காங்கிரஸின் விமர்சனத்துக்கு பாஜக-வின் ரியாக்‌ஷன் என்ன?

இஸ்லாம், இந்து மதங்களுக்குள் நடக்கும் கலப்பு திருமணங்களுக்கு, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வலதுசாரி அமைப்புகள் `லவ் ஜிஹாத்’ எனப் பெயர் சூட்டி, இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதாக சமூகத்தில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது கூட, லவ் ஜிஹாத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று பா.ஜ.க வெளிப்படையாக அறிவித்திருந்தது. ஆர்.எஸ்.எஸ் – பாஜக … Read more