`இப்படி தயாரானால் போட்டித் தேர்வில் நிச்சயம் வெற்றி!’ – மாணவர்களுக்கு வெ. இறையன்பு சொன்ன அறிவுரை!

“இந்திய ஆட்சிப்பணி போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போது, தினமும் குறைந்தது 17 மணி நேரம் ஒதுக்க வேண்டும். பாடத்திட்டங்களை தாண்டி அனைத்து மேற்கோள் புத்தகங்களையும் வாங்கிப் படிக்க வேண்டும்” என்று ஓய்வுபெற்ற முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மாணவர்களிடம் உரையாற்றினார். நூலகத்தை பார்வையிடும் வெ.இறையன்பு மாதவிடாய் நாள்களில் தனி வீடு; வைரலான வீடியோ, மன்னிப்புக் கேட்ட யூடியூபர்… ஊரில் நடப்பது என்ன? கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், `படிப்பது … Read more

சீனா பாகிஸ்தானுக்கு ரூ.19600 கோடி கடன் உதவி

இஸ்லாமாபாத் சீனா பாகிஸ்தானுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கி உள்ளது கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் க தத்தளித்து வருகிறது. பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பு முழுவதுமாக தீரும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, அந்த நாட்டுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.19 ஆயிரத்து 600 கோடி) கடனாக வழங்கியுள்ளது. இந்த கடனை அடுத்த 2 நிதியாண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் … Read more

விளைநிலங்கள் அழிப்பு.. கொந்தளிக்கும் பாமக.. அன்புமணி தலைமையில் நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டம்

Tamilnadu oi-Jeyalakshmi C நெய்வேலி: என்எல்சி நிறுவனத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்எல்சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. … Read more

ED இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பணி நீட்டிப்பு விவகாரம்; மத்திய அரசு ‘அடம்பிடிப்பது’ ஏன்?!

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு பா.ஜ.க அரசுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இந்தக் குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுகிறது. உச்ச நீதிமன்றம் இந்த நிலையில், அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதம் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதன் பிறகும், அவருக்கு பதவிநீட்டிப்பு வழங்க அனுமதிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கேட்கிறது. உத்தரப்பிரதேசத்தைச் … Read more

பலத்த காற்று மழை : நீலகிரியில் வீடுகள் மற்றும் சாலைகள் கடும் சேதம்

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால்  பல வீடுகள் மற்றும் சாலைகள் கடும் சேதம் அடைந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து வனப்பகுதி முழுவதும் பசுமைக்குத் திரும்பியுள்ளது. நேற்று முன்தினம் வரை தொடர்ச்சியாக பெய்த மழை நேற்று … Read more

கேரளா போலீஸ் ஸ்டேசனில் கோழிக்கறி சமையல்.. ரசித்து ருசித்து ஊட்டி விட்ட காவலர்கள்.. ஐஜி நோட்டீஸ்

India oi-Jeyalakshmi C பத்தனம் திட்டா: கேரளாவில் இலவம்திட்டா போலீசார் பத்தனம்திட்டாவில் காவல் நிலையத்திற்குள் கோழிக்கறி கிரேவி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காவல் நிலையம் என்றாலே அங்கே குற்றவாளிகளை அடித்து உதைப்பது, காவலர்கள் கொடூரமாக தாக்குவது, சத்தம் போடுவது போன்ற விசயங்களைத்தான் சினிமாவிலும் நேரிலும் பார்த்திருப்பதார்கள். ஆனால் காக்கி யூனிபார்ம் போட்ட உடம்புக்குள் அருமையான நளபாக சக்கரவர்த்திகள் ஒளிந்திருப்பார்கள் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. … Read more

Red diary will lead to Congress election defeat: Modi PM Modi speech in Rajasthan | காங்கிரசின் தேர்தல் தோல்விக்கு சிவப்பு டைரி வழிவகுக்கும்: மோடி ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு

சிக்கார், ”ராஜஸ்தானில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குதாவிடம் உள்ள சிவப்பு டைரியில், மாநில அரசின் இருண்ட செயல்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன. சட்டசபை தேர்தலில் காங்., படுதோல்வியை சந்திக்க இது வழிவகுக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர குதா, சமீபத்தில் … Read more

நட்சத்திரப் பலன்கள்: ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

பிரதமர் மோடி மக்கள் மன்றத்தில் தப்ப முடியாது :  கே எஸ் அழகிரி

சென்னை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து மவுனம் காப்பதற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் தொடர்ந்து  மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பதில் சொல்லாமல் உள்ளார் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்- அழகிரி தனது அறிக்கையில். ”மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளான பணமதிப்பிழப்பு, மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம், … Read more