சிவகங்கை : விளையாடுவதில் ஏற்பட்ட பிரச்னை; பிளஸ் டூ மாணவர் வெட்டிக்கொலை – போலீஸ் விசாரணை!
பள்ளி விட்டு வரும்போது பிளஸ் டூ மாணவர் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, மரணமடைந்த சம்பவம் சிவகங்கை வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர் திருமுருகன் நேற்று மாலை பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, மறக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சாத்தரசன் கோட்டையைச் சேர்ந்த சிலர் திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திருமுருகனை ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த திருமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். கொலை உயிருக்கு … Read more