வடகிழக்கு பருவமழை இயல்பை விட 15% குறைவு!வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை  தொடங்கி உள்ள நிலையில், இதுவரை இயல்பை விட 15% குறைவாக மழை பெய்துள்ளது என  சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. மேலும், தமிழ்நாட்டின்  19 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  அக்டோபர் 21ந்தேதி தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவ்வப்போது சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து … Read more

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல்! தேர்தல் ஆணையர் கூட்டத்தில் முடிவு…

சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும்,  10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை பொறுத்தே தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் தொடர்பான ஆலோசனை … Read more

பாக்ஸ் என்று நினைத்து.. மனிதனையே தள்ளி விட்டு கொன்ற ஏஐ ரோபோட்.. ஃபர்ஸ்ட் மர்டர் வாத்தியாரே!

சியோல்: தென்கொரியாவில் தொழிற்சாலை ஒன்றில் காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோ ஒன்று, காய்கறி பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்திருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவிகளை செய்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் நடக்கும் கோளாறுகள் Source Link

Lotus Eletre – ₹ 2.55 கோடியில் லோட்டஸ் எலட்ரா எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது

இங்கிலாந்தின் லோட்டஸ் கார் நிறுவனம், தனது எலட்ரா சூப்பர் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் அதிகபட்சமாக 600 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற மாடல் விற்பனைக்கு ரூ.2.55 கோடியில் வெளியாகியுள்ளது. 0-100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 2.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது. EPA ஹைபிரிட் மெட்டரியல் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ள காரில் சிறப்பான ஏக்டிவ் ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக விளங்குகின்றது. Lotus Eletre Eletre (611 hp & 710Nm ), Eletre S (611 hp 710Nm ), மற்றும் … Read more

Sunny leone: பணிப்பெண்ணின் 9 வயது மகள் மாயம்; `துப்பு கொடுத்தால் ரூ.50,000'- சன்னி லியோன் அறிவிப்பு

பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார். சன்னி லியோன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஒருவரின் 9 வயது மகள் பெயர் அனுஷ்கா. இந்தச் சிறுமி, மும்பை பெக்ரம்பாக் பகுதியிலிருந்து காணாமல் போய்விட்டார். அவரை நேற்று மாலையிலிருந்து காணவில்லை. சிறுமியின் குடும்பத்தினர் அவரைத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது வீட்டில் வேலை செய்யும் உதவியாளரின் 9 வயது மகள் அனுஷ்கா மோரேயை, … Read more

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபான கடைகளை நிர்வகித்து வரும் டாஸ்மாக் நிறுவன  பணியாளர்கள்  சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக  தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு,  பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தமிழக அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. … Read more

97-year-old lawyer Guinness record | 97 வயது வழக்கறிஞர் கின்னஸ் சாதனை

திருவனந்தபுரம் :கேரளாவைச் சேர்ந்த 97 வயது முதியவர் நீண்டகாலம் வழக்கறிஞராக பணிபுரிந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பி.பாலசுப்பிரமணியன் மேனன்,97. அதிக ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்ததற்காக உலக சாதனை புத்தகமான ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது தொடர்பாக கின்னஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மேனன் நீண்டகாலம் வக்கீலாக பணியாற்றியது உறுதி செய்யப்பட்டு, உலக சாதனை புத்தகமான கின்னசில் கடந்த செப்., 11ல் பதிவு செய்யப்பட்டது. 73 … Read more

`தீபாவளி கொண்டாட்டம் வேண்டாம்'… வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்த கவிஞர் ரூபி கவுர்!

வெள்ளை மாளிகையில் இருந்து வந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கான அழைப்பை கனடா நாட்டின் கவிஞர் ரூபி கவுர் (Rupi Kaur) நிராகரித்துள்ளார். இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து தற்போது கனடாவின் டொரொன்டோவில் வசித்து வரும் ரூபி கவுர், 2014-ல் வெளியிடப்பட்ட தனது முதல் புத்தகமான `மில்க் அண்ட் ஹனி’ மூலம் பிரபலமடைந்தார். மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்த இந்தப் புத்தகம் நியூயார்க் டைம்ஸின் சிறந்த புத்தகங்களின் விற்பனை பட்டியலில் இருந்தது.  காதல், இழப்பு, அதிர்ச்சி, ஹீலிங், பெண்ணியம் போன்று பல … Read more