மத்திய அரசுக்கு ரூ.155.6 லட்சம் கோடி கடன்! நாடாளுமன்றத்தில் மத்திய இணைஅமைச்சர் தகவல்…

டெல்லி: மத்திய அரசுக்கு ரூ.155.6 லட்சம் கோடி கடன் உள்ளதாக  நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் கூறிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி.  “மார்ச் 31, 2023 நிலவரப்படி, மத்திய அரசின் கடன்  ரூ.155.6 லட்சம் கோடியாக இருந்தது. இது 2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61.5 சதவீதத்தில் இருந்து 23ஆம் நிதியாண்டில் ஜிடிபியில் 57.1 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்று  தெரிவித்துள்ளார். மொத்த … Read more

மும்பை அருகே பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து 20 பேர் பலி

மும்பை- நாக்பூர் இடையே 701 கி.மீ. தூரத்துக்கு சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே பெயரில் விரைவு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 3-வது கட்ட பணி இந்த பிரமாண்ட சாலை திட்டத்தின் 2 கட்ட பணிகள் முடிந்துள்ளது. நாக்பூர்- ஷீரடி இடையே 520 கி.மீ. தூரத்துக்கு முதல் கட்டமாக அமைக்கப்பட்ட சாலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 2-ம் கட்ட பணிகள் முடிந்து கடந்த மே மாதம் ஷீரடி முதல் இகத்புரி … Read more

Harley-Davidson X440 Price hiked – ரூ.10,500 வரை ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் விலை உயர்ந்தது

ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் X440 பைக்கின் விலை ரூ.10,500 உயர்த்தப்பட்டு தற்பொழுது ஆரம்ப விலை ரூ.2,39,500 முதல் துவங்கி ரூ.2,79,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. முன்பாக ரூ.2.29 லட்சம் முதல் ரூ.2.69 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைன் புக்கிங் நடைபெற உள்ள நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் முன்பதிவு நிறுத்தப்பட உள்ளது. இந்நிலையில் எக்ஸ்440 விலை உயர்வு ஆகஸ்ட் 4 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. Harley-Davidson … Read more

“திமுக பினாமிபோல்… மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" – ஓ.பி.எஸ்ஸை சாடிய ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநில மாநாட்டுப் பணிகள் தீவிரமாகியிள்ள நிலையில், ஓ.பன்னீர்ச்செல்வமும், டி.டி.வி தினகரனும் இணைந்து கொடநாடு கொலை-கொள்ளை சம்பவத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்.பி.உதயகுமார் இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். இது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செலவத்துக்கு எதிராக கடுமையாக பேசி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள … Read more

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழகஅரசு, மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பர் 15ந்தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது  திமுக அளித்த தேர்தல்  வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வரு உள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில்,  இந்த திட்டம் , அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ந்தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, இந்த  திட்டத்தை செயல்படுத்தும் முறை, பயனாளிகள் … Read more

அரியானாவில் வன்முறை: பதற்றம் நீடிப்பு – ஊரடங்கு அமல்

குருகிராம், அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், பயங்கர வன்முறையாக மாறியது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். ஏராளமான போலீசார் காயமடைந்தனர். நூ மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை முடக்கப்பட்டது. பலி எண்ணிக்கை உயர்வு … Read more

Doctor Vikatan: குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது நோய் எதிர்ப்புத்திறனை பாதிக்குமா?

Doctor Vikatan: என் 7 வயதுக் குழந்தையை மணலில் விளையாட அனுமதிப்பதில்லை. வெளி உணவுகளைக் கொடுப்பதில்லை. சுத்தமான குடிநீர், உணவு என பார்த்துப் பார்த்துதான் வளர்க்கிறேன். ஆனாலும் அடிக்கடி அவனுக்கு உடல்நலம் பாதிக்கிறது. ரொம்பவும் பாதுகாப்பாக வளர்ப்பதால்தான் இப்படி வருகிறது என்கிறார்கள் சிலர். குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது நோய் எதிர்ப்புத்திறனை பாதிக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன். தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை … Read more

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைப் பெற ஆகஸ்டு 10-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்!

டெல்லி:  பள்ளி மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு வழங்கும்  கல்வி உதவித்தொகைப் பெற ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவா் மு.அருணா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தை சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியின பிரிவுகளைச் சோ்ந்த 3093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற … Read more

20 people including 2 Tamils ​​died when crane collapsed during construction work | கட்டுமான பணியில் சரிந்த கிரேன் 2 தமிழர்கள் உட்பட 20 பேர் பலி

மும்பை, மஹாராஷ்டிராவில், சம்ருத்தி விரைவுச்சாலையின் பாலம் கட்டுமானப் பணியின் போது, ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில், இரு தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் பலியாகினர். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில், சம்ருத்தி விரைவுச்சாலை போடப்பட்டு வருகிறது. 701 கி.மீ., நீளமுள்ள இந்த சாலை, நாக்பூர், வாஷிம், வார்தா, அகமது நகர், புல்தானா, அவுரங்காபாத், அமராவதி, ஜல்னா, நாசிக், … Read more