தமிழக அரசு மின் வாரியத்துக்கு ஒதுக்கிய ரூ.196.10 கோடி

சென்னை தமிழக அரசு மின் வாரியத்துக்கு ரூ.19ய்.10 கோடி இழப்பீடு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசு கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி அறிவித்த மின் கட்டண உயர்வு தங்களைப் பெருமளவில் பாதிப்பதாகச் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு இதனை ஏற்று மின் பயன்பாட்டைப் பொறுத்து 15-ல் இருந்து 25% வரை மின் கட்டணத்தைக் குறைத்து … Read more

பள்ளியில் சக மாணவியிடம் பேசியதால் ஆத்திரம்; மாணவனின் விரலை வெட்டிய இளைஞர்! – போலீஸ் விசாரணை

டெல்லி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் சக மாணவியிடம் பேசிய மாணவனின் விரலை, இளைஞர் ஒருவர் வெட்டிய சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதில், குற்றம்சாட்டப்படும் இளைஞர், சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவர் என்றும் பட்டம் பெற்றவர் என்றும் தெரியவந்திருக்கிறது. பள்ளி இது குறித்து வெளியான தகவலின்படி, கடந்த அக்டோபர் 21-ம் தேதியன்று துவாரகா தெற்கில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவன் தன் பெற்றோரிடம், பைக் சங்கிலியால் விரல் அறுபட்டுவிட்டதாக, தனக்கு நேர்ந்ததைப் பற்றிக் கூறாமல் … Read more

ஆவின் பொருட்கள் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு! அமைச்சர் தகவல்…

நெல்லை: தமிழ்நாடு முழுவதும் ஆவின் பொருட்கள் விற்பனை  20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ், புதிதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க  நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் கூறினார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு சிறப்பாக … Read more

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: துருப்பு சீட்டாக இருக்கும் தலித் சமூக வாக்குகள்! பாஜக – காங். வியூகம்

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 38 சதவீதம் பேர் எஸ்.சி/எஸ்டி பிரிவினர் ஆவர். எனவே, தலித் சமூக ஓட்டுக்களை கவர பாஜகவும் காங்கிரசும் பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசத்தில் Source Link

Rajasthan Cop Arrested For Raping 4-Year-Old, Locals Demand Strict Action | ராஜஸ்தானில் சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டருக்கு அடி, உதை: உறவினர்கள் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த சப் இன்ஸ்பெக்டரை பிடித்து சராமரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தின் லால்சோட் பகுதியில் நடந்துள்ளது. இங்கு தேர்தல் பணிக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் பூபேந்திர சிங் நேற்று(நவ.,10) மதியம் சிறுமியை தன்னுடைய … Read more

Kawasaki Ninja 500 – கவாஸாகி நிஞ்ஜா 500, Z500 பைக்குகள் EICMA 2023ல் அறிமுகமானது

EICMA 2023 மோட்டார் ஷோ அரங்கில் கவாஸாகி நிஞ்ஜா 500, மற்றும் Z500 என இரண்டு பைக் மாடல்களில் லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் பெற்றதாக அறிமுகம் செய்துள்ளது. ஆனால் என்ஜின் தொடர்பான நுட்பவிபரங்களை வெளியிடவில்லை. எலிமினேட்டர் 500 மாடலில் உள்ள அதே 451cc என்ஜினை இரு மாடல்களும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. Kawasaki Ninja 500 & Z 500 நிஞ்ஜா 500, மற்றும் Z500 என இரண்டிலும் பொதுவாக 451cc பேரலல் ட்வீன் … Read more

Deepavali: பைக்/காருக்குப் பக்கத்துல வேட்டு வெடிச்சுக் கொண்டாடுறீங்களா? இதையெல்லாம் பண்ணாதீங்க!

தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. நிஜமாகவே இந்தக் கொண்டாட்டம் சந்தோஷமானதாக இருக்க வேண்டுமென்றால், சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏன் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன்.  போன தீபாவளி என்று நினைக்கிறேன். நான் நிஜமாகவே ஷாக் ஆன ஒரு சம்பவம். அந்த அப்பார்ட்மென்ட் வாசலில் ஏகப்பட்ட பைக்குகள் நின்றிருந்தன. அதில் ஒரு பல்ஸரின் பெட்ரோல் டேங்க்கின் மேல் ஏகப்பட்ட வெடி பார்சல்கள் இருந்தன. அதற்குப் பாதுகாப்பாக ஒருவர். அவரின் மேற்பார்வையில் குழந்தைகள், இளைஞர்கள் பக்கத்தில் வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். … Read more

ஐஸ்லாந்தில் அதிர்ச்சி: 14மணி நேரத்தல் 800 முறை நிலநடுக்கம்!

ஐஸ்லாந்து நாட்டில்,  14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. ஐஸ்லாந்துதான் மனிதனால் மிக சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடாகும். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் வைகிங் என்ற கடல் கொள்ளைக்காரர்கள் ஏதேச்சையாக கண்டறிந்தனர். மிக சமீபத்தில் மனிதர்கள் குடியேறிய நாடும் அதுவே. கடந்த சில ஆண்டுகளில் இது ஒரு சுற்றுலா நாடாக மாறியுள்ளது. உலகின் மிகப் பழைய குடியரசு நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. உலகின் மிகவும் … Read more

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் டிரைவர்கள் செய்த மிஸ்டேக்… பரிதவித்த பயணிகள்.. என்ன நடந்தது?

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் டிரைவர்கள்  அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தியதால், மற்ற பஸ்கள் வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இதனால் பயணிகள்  பஸ்ஸிற்குள் பல மணிநேரம்  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில்  இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் அதிக Source Link