247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் – மத்திய மந்திரி தகவல்
புதுடெல்லி, மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி அஜய்குமார் மிஸ்ரா நேற்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது:- பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை அனுப்பப்பட்ட 247 சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 24 மசோதாக்கள் குஜராத்தில் இருந்தும், 23 மசோதாக்கள் உத்தரபிரதேசத்தில் இருந்தும், 22 மசோதாக்கள் மராட்டியத்தில் இருந்தும் அனுப்பப்பட்டவை. மேலும், 2014-2022-க்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் … Read more