வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: நாளை முதல் தொடர்மழைக்கு வாய்ப்பு..!

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதால்,  நாளை முதல் தொடர்மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை உட்பட 8 மாவட்டங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நாளை அதாவது நவம்பர் 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்றும் இன்னும் ஒரு … Read more

1000 பிணைய கைதிகளை பிடித்து வைத்த \"ஹமாஸ்\" அகமது சியாம்.. சத்தமின்றி தீர்த்து கட்டிய இஸ்ரேல்.. பகீர்

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கு மேலாக யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் முக்கிய தளபதிளிகளில் ஒருவரை இஸ்ரேல் இப்போது ஏவுகனை தாக்குதலில் கொன்றுள்ளது. கந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. முதலில் ஏவுகனை தாக்குதலை நடத்திய Source Link

மீண்டும் தூதரக விவகாரத்தை கையிலெடுக்கும் ட்ரூடோ – இந்தியாவின் செயல்பாடுகள் எப்படி?!

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கொலைசெய்யப்பட்டார். கனடாவில் சர்ரே நகரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அந்த கொலை நிகழ்ந்தது. முகமூடி அணிந்த நபர்கள் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை சுட்டுக் கொன்றனர். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மம் நிறைந்த அந்தக் கொலை விவகாரம், கனடாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பெரிதாக எதிரொலித்தது. டொரன்டோ, லண்டன், மெல்போர்ன், சான்ஃபிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் இந்திய அரசுக்கு எதிராக சீக்கியப் பிரிவினைவாதிகள் போராட்டம் … Read more

இரட்டை கருப்பை கொண்ட பெண்… இரண்டிலும் கர்ப்பம் தரித்திருக்கும் அபூர்வம்…

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு கருப்பையிலும் இரண்டு கருக்களை சுமந்து வருகிறார். டிசம்பர் மாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். கெல்சி ஹாட்சர் என்ற பெண் கருவுற்றதை அடுத்து மருத்துவமனை சென்றுள்ளார் பரிசோதனையில் அவருக்கு இரண்டு கருப்பைகள் இருப்பதும் அவை இரண்டிலும் தனித்தனி கரு உருவாகி இருப்பதும் தெரியவந்தது. பிறப்பில் இருந்தே இரண்டு கருப்பைகள் கொண்ட கெல்சி ஹாட்சர் இதுபோல் இரண்டிலும் கருவுற்றிருப்பதை அறிந்து … Read more

குன்னூர்: தீபாவளி பட்டாசுகளால் வீட்டில் பதுங்கிய சிறுத்தை- 18 மணி நேரத்துக்குப் பின் திகில் வீடியோ!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 6 பேரை தாக்கி வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை 18 மணிநேரத்துக்கு பின் வெளியே வந்த திகில் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேண்ட் பகுதியில் பொதுமக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது சிறுத்தை ஒன்று நாயை பிடிப்பதற்காக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. Source Link

`நெருக்கடி, சித்ரவதை, மிரட்டல்!’ – கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மீது சுகேஷ் ஆளுநரிடம் புகார்

டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டி பறித்தது, அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி ஏராளமானோரிடம் பணம் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கொடுத்ததாக ஏற்கனவே குற்றம் சாட்டி இருக்கிறார். மிரட்டி பறித்த பணத்தில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீஸ், சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. புதிதாக டெல்லி … Read more

திரையரங்கில் பட்டாசு வெடித்த சம்பவம்… ரசிகர்களுக்கு சல்மான் கான் வேண்டுகோள்…

சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் ஷாருக்கான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே டைகர் 3 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் மலேகான் நகரில் உள்ள மோகன் திரையரங்கில் நேற்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. I’m hearing about … Read more

ம.பி-இல் கைமாறும் மகுடம்? \"பாஜக vs காங்கிரஸ்\" கடும் போட்டி.. கடைசியில் முந்துவது யார்! புது சர்வே

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதுள்ள சூழலில் அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த பரபர சர்வே வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் என்று மொத்தம் 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சத்தீஸ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், Source Link

Renault Duster – 2024 ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி டிசைன் படங்கள் வெளியானது

ரெனால்ட் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி காரின் காப்புரிமை பெறப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. இந்த மாடலின் அடிப்படையில் 7 இருக்கை கொண்ட  மாடலும் வரவுள்ளது. இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் டஸ்ட்டர் பிரசத்தி பெற்றதாக இருந்தாலும் புதிய மாடலை ரெனோ கொண்டு வருவதில் இந்திய சந்தைக்கு தாமதப்படுத்திய நிலையில், 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம். 2024 Renault Duster புதிய டஸ்ட்டர் மாடல் பிக்ஸ்டர் … Read more