தலைப்பு செய்திகள்
ஓடுதளத்தில் தெருநாய்… பதறிய விமானி; தரையிறங்காமல் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய பயணிகள் விமானம்!
கோவா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானமானது, அங்கு அலைந்துகொண்டிருந்த தெருநாயால் தரையிறங்காமல், புறப்பட்ட இடத்துக்கே திரும்பிச் சென்ற சம்பவம், பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. அதாவது, விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UK881 என்ற விமானம், நேற்று மதியம் 12:55 மணியளவில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோவாவிலுள்ள டபோலிம் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. தெருநாய் ஆனால், கோவா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் வேளையில், விமானத்தின் ஓடுபாதையில் தெருநாய் ஒன்று அலைந்துகொண்டிருப்பதைக் கண்ட விமானி, விமானத்தை … Read more
தீபாவளிக்கு பாயசம் போட நினைத்த வாடிக்கையாளருக்கு சேமியா பாக்கெட்டில் காத்திருந்த அதிர்ச்சி…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தீபாவளிக்கு பாயசம் வைக்க வாங்கிய சேமியா பாக்கெட்டில் செத்துப்போன தவளை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். தேவகோட்டை பண்ணாரி அம்மன் நகரைச் சேர்ந்த பூமிநாதன் அருகில் உள்ள ராம் நகரில் உள்ள மளிகை கடையில் பிரபல நிறுவனமான அணில் சேமியா தயாரிப்பு சேமியா பாக்கெட்டை வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று சேமியா பாக்கெட்டை பிரித்துப் பார்த்ததில் அதில் செத்துப்போன தவளை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடைக்காரரிடம் விசாரித்ததில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு … Read more
ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால்.. எப்படி இது நடக்கும்? பாகிஸ்தான் மாஜி வீரர் அப்துல் ரசாக் சர்ச்சை
இஸ்லாமாபாத்: உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் கூறிய கருத்து தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் Source Link
Dog killing at the airport! | விமான நிலையத்தில் நாய்த்தொல்லை
பனாஜி: கோவா டபோலிம் விமான நிலையத்தில் நாய் நடமாட்டம் காரணமாக பெங்களூருவில் இருந்து சென்ற விமானம் தரையிறங்க முடியவில்லை. இதனால், அந்த விமானம் மீண்டும் பெங்களூரு திரும்பி வந்தது. பனாஜி: கோவா டபோலிம் விமான நிலையத்தில் நாய் நடமாட்டம் காரணமாக பெங்களூருவில் இருந்து சென்ற விமானம் தரையிறங்க முடியவில்லை. இதனால், அந்த விமானம் மீண்டும் பெங்களூரு திரும்பி புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement
பெர்ஃபெக்ட் இந்தியா, படுமோச பாகிஸ்தான், அமர்க்கள ஆப்கானிஸ்தான் – லீக் சுற்றின் ரிப்போர்ட் கார்டு!
நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் அபார வெற்றியோடு 2023 உலகக் கோப்பையின் லீக் சுற்று முடிவுக்கு வந்துவிட்டது. அரையிறுதி போட்டிக்குப் பெரிய அளவிலான டிராமாக்கள் இல்லை என்றாலும், வழக்கத்தை விட சற்று அதிகமான அதிர்ச்சிகள் இந்தத் தொடரில் அரங்கேறின. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் எப்படிச் செயல்பட்டிருக்கின்றன? ஓர் அலசல் இங்கே! 1. இந்தியா விளையாடிய 9 போட்டிகளையும் வென்று நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியிருக்கிறார்கள் ரோஹித்தின் பாய்ஸ். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்துமே அட்டகாசமாக இருக்கின்றன, … Read more
மழை விடுமுறை விடப்பட்ட பள்ளி கல்லூரிகள் சனிக்கிழமைகளில் இயங்கும்.!
சென்னை: தமிழ்நாட்டில் மழை விடுமுறை விடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக … Read more
\"குண்டா இருக்கீங்க..\" வினோத காரணம் சொல்லி 57 முறை காதலியை குத்தி கொன்ற இளைஞரை விடுவித்த நீதிமன்றம்
ரோம்: காதலியைக் கொடூரமாகக் கொன்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் குண்டாக இருப்பதாக வினோத காரணம் சொல்லி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. சிறு சண்டையால் ஏற்பட்ட தகராற்றில் 35 வயதான இளைஞர் ஒருவர், தனது காதலியை 57 முறை கத்தியால் குத்திய படுகொலை செய்துள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே Source Link
Manipur bans terror outfits for five years | மணிப்பூர் தீவிரவாத அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டு தடை விதித்து உத்தரவு
புதுடில்லி, முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி – மெய்டி பிரிவினரிடையே, மே மாதம் ஏற்பட்ட வன்முறையில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு மேல் நடந்த கலவரத்துக்கு பின், மணிப்பூரில் தற்போது படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் செயல்படும் மெய்டி தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகள் உட்பட, ஒன்பது அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு … Read more
ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து டார்கெட் செய்யும் பாஜக… ஏன்?!
ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற காங்கிரஸின் இன்றைய தலைவர்களை விட, பா.ஜ.க தான் நேரு என்ற பெயரை அதிகம் பயன்படுத்துகிறது எனலாம். “பாகிஸ்தான் பிரிந்து போனதற்குக் காரணம் நேருதான், சீனாவுடனான வெளியுறவுக்கொள்கையின் நேருவின் நிலைப்பாடு சரியில்லை, வடகிழக்கு மாநிலங்களை நேரு கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் இப்போது மணிப்பூரில் கலவரம் வெடித்திருக்கிறது” என நேரு குறித்த விமர்சனங்களை பா.ஜ.க வைக்காத நாளே இல்லை. மோடி, அமித் ஷா “பா.ஜ.க அரசால் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட எல்.ஐ.சி, ஏர் இந்தியாவை அரசுடைமையாக்கியவர் … Read more