உயிருக்கே ஆபத்து! ரஷ்ய அதிபர் புதின் பயணிக்கும் ‛பேய்’ ரயில்! சிறப்பே இதுதான்.. வியக்கும் நாடுகள்

International oi-Nantha Kumar R மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உயிருக்கே ஆபத்து உள்ளது. இந்நிலையில் தான் உயிருக்கு பயந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்நாட்டில் விமான பயணங்களை தவிர்த்து ‛‛கோஸ்ட் ட்ரெயின்” எனும் ரகசிய பேய் ரயிலில் பயணம் செய்வதாகவும், அந்த ரயிலில் உள்ள பிரமாண்ட வசதி குறித்த தகவலும் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. உலகல் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் ரஷ்யா உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் … Read more

Honda Dio 125- ₹ 83,400 விலையில் ஹோண்டா டியோ 125 விற்பனைக்கு வந்தது

டியோ 110 அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு ₹ 83,400 முதல்  ₹ 91,300 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  Std மற்றும் ஸ்மார்ட் என இரு விதமான வேரியண்டுகள் கிடைக்கின்றது. விற்பனையில் உள்ள கிரேஸியா ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கின்ற 125சிசி என்ஜின் பெற்றதாக அறிமுகம் செய்யபட்டுள்ள டியோ ஸ்கூட்டர் மிக ஸ்டைலிஷான அமைப்பினை கொண்டுள்ளது. Honda Dio 125 டியோ 125  ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள OBD2 மற்றும் இ20 எரிபொருளுக்கு இணக்கமான, 125cc, … Read more

`லிவ் இன் பார்ட்னருக்கு ரூ.50 லட்சம் கொடுக்காவிட்டால் சிறை தான்!' – நடிகரை எச்சரித்த நீதிமன்றம்

பாலிவுட் நடிகர் அர்மான் கோலிவுடன் நீரு ரந்தவா என்ற பெண் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சண்டையில் முடிந்தது. இதில் அர்மான் கோலி தனது காதலியை கடுமையாக அடித்து உதைத்தார். இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த நீருவிற்கு மருத்துவமனையில் 15 தையல் போடப்பட்டது. இது தொடர்பாக நீரு போலீஸில் புகார் செய்தார். உடனே நடிகர் அர்மான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீனில் … Read more

பாலியல் வழக்கு: சதுர்வேதி சாமியார் வரும் 31ந்தேதி நீதிமன்றத்தில் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தொழில் அதிபரின் மனைவி-மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வுசெய்தாக தொடரப்பட்ட வழக்கில்  சதுர்வேதியை சாமியார் வரும் 31ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சுமார் 20ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை உள்ளது. இந்த நிர்வகித்த வருபவர் சதுர்வேதி சாமியார் என்பவர்.  முதுகலை பட்டதாரியான இவருக்கு  வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்ற பெயரும் உள்ளது.  இவர் ஒவ்வொரு … Read more

அடப்பாவமே! இப்படியுமா நடக்கும்? குடும்பத்தையே பிரித்த தக்காளி! ஓட்டல்காரரை விட்டு மனைவி ஓட்டம்! அடடா

India oi-Nantha Kumar R போபால்: தற்போது தங்கத்துக்கு நிகரானது போல் மாறியுள்ள தக்காளி பல குடும்பங்களின் மாத பட்ஜெட்டில் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதன் விலையேற்றம் தான். இந்த விலையேற்றத்துக்கு நடுவே தான் தக்காளி ஒரு குடும்பத்தையே பிரித்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம். இது உண்மை தான். மத்திய பிரதேசத்தில் வெறும் 2 தக்காளியால் ஏற்பட்ட சண்டையில் ஓட்டல்காரரை விட்டு விட்டு மகளுடன் அவரது மனைவி வீட்டை விட்டு … Read more

Union Minister meets State Ministers | மாநில அமைச்சர்களை சந்திக்கிறார் மத்திய அமைச்சர்

புதுடில்லி: மாநிலங்களில் சுகாதார கட்டமைப்புகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்ட்வியா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் மா.சுப்ரமணியன் பங்கேற்க உள்ளார். புதுடில்லி: மாநிலங்களில் சுகாதார கட்டமைப்புகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்ட்வியா ஆலோசனை நடத்த உள்ளார். இந்த புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார்: ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் பயணம்

புதுடெல்லி, பிரதமர் மோடியை பிரான்ஸ் நாட்டுக்கு வருமாறு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ேரான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்டு, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி, அணிவகுப்பு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்திய முப்படைகள் குழுவும் அணிவகுப்பில் பங்கேற்கிறது. அதிபர் விருந்து இப்பயணத்தின்போது, பிரான்ஸ் அதிபர் மெக்ரோனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். … Read more

2 லட்சம் எலக்டரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்த ஆம்பியர்

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் ஆம்பியர் பிராண்டில் விற்பனை செய்யப்படுகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி எண்ணிக்கை 2,00,000 கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை, நகர்ப்புற போக்குவரத்தை மாற்றுவதற்கும், நாடு முழுவதும் மின்சார இரு சக்கர வாகனங்களை ஏற்றுக்கொள்வதற்கும் ஆம்பியரின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஏப்ரலில் 2023 நிதியாண்டில் “ஆம்பியர்” பிராண்டு மின்சார 2 சக்கர வாகனங்களின் 100,000 விற்பனை மைல்கல்லைத் தாண்டியதாக அறிவித்தது. நடப்பு நிதியாண்டில் அடுத்த 100,000 இலக்கை கடந்துள்ளது. ஜீல், மேக்னஸ் மற்றும் ப்ரைமஸ் … Read more

சாத்தான்குளம்: `கடும் ஆயுதத்தால் தாக்கியதால் தந்தை மகன் உயிரிழப்பு' – தடயவியல் பேராசிரியர் சாட்சியம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின் போது இருவரும் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்த நாள்களிலேயே உயிரிழந்தனர். இந்தக் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். ஜெயராஜ் – பென்னிக்ஸ் இவ்வழக்கு, மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து … Read more

மல்யுத்த வீரர்களின் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க போதுமான ஆதாரம் உள்ளது : காவல்துறை

மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் தண்டிக்கவும் போதுமான ஆதாரம் உள்ளது என்று காவல்துறை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 6 மல்யுத்த வீரர்கள் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீரர்களிடம் அத்துமீறியதாகக் கூறப்படுவதில் ஆதாரம் ஏதும் இல்லை என்று பிரிஜ் பூஷன் தரப்பு கூறிவந்தது. … Read more