ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் கணவர், மகளுடன் தற்கொலை!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் தேவிபிரியா. இவர், ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்து வந்தார். ராசிபுரம் கடைவீதியில் ஜுவல்லரி வைத்துள்ள இவரின் கணவர் அருள்லால், தி.மு.க முன்னாள் கவுன்சிலர். தற்போது, தி.மு.க நகர துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். இந்நிலையில், கடன் பிரச்னையால் தி.மு.க கவுன்சிலர் தேவிபிரியா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகள் மோனிஷா மற்றும் கணவருடன் சேர்ந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் … Read more

ஜெராக்ஸ் மிஷினே குழம்புமே! AI உருவக்கிய செய்தி வாசிப்பாளர்! லிசா உருவானது எப்படி? சுவாரஸ்யம்

India oi-Vishnupriya R புவனேஸ்வரம்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் செய்தி வாசிப்பாளர் லிசா உருவானது எப்படி தெரியுமா? விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா நாளுக்கு நாள் அபரிமிதமான நல்லதொரு வளர்ச்சியை பெற்று வருகிறது. அதில் முக்கியமானது ஏஐ எனப்படும் ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ். தமிழில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஆரம்பத்தில் பொழுதுபோக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று மனித வளத் துறை. மென்பொருள் உருவாக்கம், எந்திரவியல் உள்ளிட்ட துறைகளிலும் இந்த டெக்னாலஜி புகுத்தபபட்டுள்ளது. … Read more

Enforcement Department Directors third job extension cancelled | அமலாக்க துறை இயக்குனர் மூன்றாவது பணி நீட்டிப்பு ரத்து

புதுடில்லி, ஜூலை 12- அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. வரும், 31ம் தேதிக்குள் அவர் ஓய்வு பெற உத்தரவிடப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை இயக்குனராக, மூத்த ஐ.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை பிரிவு அதிகாரியான சஞ்சய் குமார் மிஸ்ரா, 2018, நவ., 19ல் நியமிக்கப்பட்டார். இவருடைய இரண்டு ஆண்டு பணிக் காலம், 2020ல் முடிவதாக இருந்தது. அப்போது அவருடைய பணிக் … Read more

இமாசலபிரதேசத்தில் 10 நாட்களில் 25 செ.மீ. மழை – இயல்பை விட 200 சதவீதம் அதிகம்

சிம்லா, இதனிடையே, வடகிழக்கு மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இமாசலபிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது. அங்கு கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரையிலான 10 நாட்களில் மொத்தம் 24.96 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சராசரியாக 7.66 செ.மீ. மழை பொழியும் என்றும், அதை ஒப்பிடுகையில் கடந்த 10 நாட்களில் 226 சதவீதம் … Read more

Kawasaki Dirt Bikes – இந்தியாவில் கவாஸாகி KLX 230RS ஆஃப் ரோடு பைக் அறிமுகமானது

ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற டர்ட் பைக் மாடலான கவாஸாகி KLX 230RS இந்திய சந்தையில் ரூ.5.21 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூடப்பட்ட சாலைகள், டிராக்குகளில் மட்டும் பயன்படுத்த முடியும். மற்றபடி, பொது சாலைகளில் இயக்க இயலாது. சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தை விரும்பும் சாகச பிரியர்களுக்கான டிரட் பைக்குகளை கவாஸாகி KX , KLX என இரண்டு பிரிவில் 2 ஸ்ட்ரோக் மற்றும் 4 ஸ்ட்ரோக் என இரண்டிலும் விற்பனை செய்து வருகின்றது. … Read more

பெங்களூரு ஐ.டி நிறுவனத்தின் MD, CEO-வை குத்திக் கொன்ற முன்னாள் ஊழியர் – அதிரவைத்த இரட்டைக் கொலை

பெங்களூருவின் அம்ருதஹள்ளி அருகே இயங்கி வரும் பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆகியோர், தங்களின் முன்னாள் ஊழியரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொலை இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பிலிருந்து வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்ட நபர்கள், ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் (Aeronics Internet Company) நிர்வாக இயக்குநர் ஃபனிந்திர சுப்ரமணியா, தலைமை செயல் அதிகாரி வினு குமார் என்றும், கொலை … Read more

தீபாவளி பண்டிகை: முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்த பரிதாபம்…

சென்னை: தீபாவளி பண்டிகையை யொட்டி, சொந்த ஊர் செல்பவர்கள், ரயில்களின் முன்பதிவு இன்று  காலை தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. தீபாவளியை முன்னிட்டு ரயில் பயணிகள் வசதிக்காக 120 நாள்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கிவருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நவம்பர் 9ஆம் தேதி ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று (புதன்கிழமை) காலை 8 … Read more

ஜப்பானின் ஒரே ஒரு மூவ்.. பதறிப்போன சீனா.. ஆசிய நாடுகளை கெஞ்சும் நிலைக்கு போன \"டிராகன்\".. என்னாச்சு?

International oi-Shyamsundar I பெய்ஜிங்: புகுஷிமா அணு மின் நிலைய நீரை ஜப்பான் கடலில் வெளியேற்றுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுனாமி காரணமாக விபத்துக்கு உள்ளாகி செயல் இழந்த புகுஷிமா அணு உலையில் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் உள்ளது. அங்கே உள்ளே அணு ரியாக்டர் கோரை குளுமைப்படுத்த இப்போதும் நீர் பயன்படுத்தப்படுகிறது . இந்த நீர் அங்கே உள்ள சேமிப்பு டேங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 2019 நிலவரப்படி, இந்த அணு ஆலை … Read more

Heavy rains have killed 72 people so far; People are relieved as the rain has stopped in some areas | கனமழைக்கு இதுவரை 72 பேர் பலி; சில பகுதிகளில் மழை ஓய்ந்ததால் மக்கள் நிம்மதி

கனமழைக்கு இதுவரை 72 பேர் பலி; சில பகுதிகளில் மழை ஓய்ந்ததால் மக்கள் நிம்மதி புதுடில்லி: ராஜஸ்தான் பாலைவனத்தில் துவங்கி, ஹிமாச்சல பிரதேச மலை சிகரங்கள் வரை வெளுத்து வாங்கி வரும் அதிதீவிர மழைக்கு, 72 பேர் உயிரிழந்தனர். வட மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் மழை மெல்ல ஓய்ந்து வருவது மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த மூன்று … Read more

ஜெயின் துறவி கொலையில் கைதான 2 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்

பெலகாவி:- துறவி கொலை பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் நந்திபர்வத மடம் உள்ளது. இந்த மடத்தின் துறவியாக ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஆச்சார்யா ஸ்ரீ 108-வது காமகுமார நந்தி மகாராஜா என்பவர் இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மடத்தில் இருந்து மாயமானார். இதுகுறித்து சிக்கோடி போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயின் துறவி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக மடத்தை சேர்ந்த நாராயண் மற்றும் ஹாசன் சாப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். … Read more