“நான் முதுகில் குத்தவும் இல்லை, மிரட்டவும் இல்லை” : டி.கே.சிவக்குமார்

அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அழைப்பை அடுத்து இன்று டெல்லி புறப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். “எங்களுடையது ஒன்றுபட்ட வீடு, நாங்கள் மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்கள். அதை உடைக்க நான் எதையும் செய்ய மாட்டேன். அவர்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியவில்லை. நான் பொறுப்புள்ள தலைவர், முதுகில் குத்த மாட்டேன், பிளாக்மெயில் செய்ய மாட்டேன்’ என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். முன்னதாக, பெங்களூரு சதாசிவநகரில் உள்ள … Read more

கர்நாடக முதல்வர் யார் LIVE: டிகே சிவக்குமார் டெல்லி பயணம்.. பரபரப்பில் காங்கிரஸ்

LIVE கர்நாடக முதல்வர் யார் LIVE: டிகே சிவக்குமார் டெல்லி பயணம்.. பரபரப்பில் காங்கிரஸ் India oi-Nantha Kumar R பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் நடந்தது. இங்கு மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தேர்தலில் பதிவான ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று … Read more

கர்நாடக முதல்-மந்திரி யார்? – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

பெங்களூரு, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய முதல்-மந்திரி யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் … Read more

நிவேதா சேனாதிபதி: கோவை மாநகராட்சி திமுக இளம் கவுன்சிலர் தகுதி நீக்கமா… பின்னணி என்ன?!

கோவை மாநகராட்சி 97வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் நிவேதா சேனாதிபதி (திமுக). வயது 23. கோவை மாநகராட்சியின் இளம் கவுன்சிலராக இருந்தார். கடந்தாண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,கோவை மாநகராட்சியிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் (7,786) வெற்றி பெற்றவர் இவர் தான் நிவேதா. நிவேதா சேனாதிபதி மேயர் பதவி இல்லாவிட்டால் கலெக்டர் பதவி… படிக்கச் சென்ற கவுன்சிலர்… பரிதவிக்கும் வாக்காளர்கள்! இவரது தந்தை மருதமலை சேனாதிபதி திமுக மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். அதனடிப்படையில் மேயர் பதவிக்கும் தீவிரமாக … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க உறுதியளித்துள்ள பிரித்தானியா: ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது. உக்ரைனுக்கு உதவும் நாடுகள் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, போரில் பயன்படுத்த ஆயுதங்கள் கோரி பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துவருகிறார். அவ்வகையில், பிரித்தானிய பிரதமர் ரிஷியையும் அவர் சந்தித்தார். தாக்குதல் நடத்தும் சில ட்ரோன்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்க ரிஷி உறுதியளித்துள்ளார். ரஷ்யா கோபம் ஆனால், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை கோபமடையச் செய்துள்ளது. பிரித்தானியா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதை … Read more

தாய்லாந்தில் ராணுவ ஆதரவு கட்சிகளை வென்ற எதிர்க்கட்சிகள்

பாங்காக் தாய்லாந்து நாட்டு தேர்தலில் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன/ கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவத்தினரால் தாய்லாந்தில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தாய்லாந்தின் முன்னாள் ராணுவ தளபதி பிரயுத் சான் ஈ சா அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்தார்.  இவருடைய தலைமையிலான ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மன்னர் முறைக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  கடந்த மே 14 ஆம் தேதி தாய்லாந்தில் பொதுத் தேர்தல் … Read more

Passenger arrested for pranking woman on flight | விமானத்தில் பெண்ணிடம் சேட்டை: பயணி கைது

சண்டிகர் : நடுவானில் விமானத்தில் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பயணி கைது செய்யப்பட்டார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி விமானம் வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பல பயணிகள் பயணித்தனர். அதில் பயணித்த பயணி விஜிந்தர் சிங் மது போதையில் விமான பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பணிப்பெண் சம்பவம் குறித்து விமானக்குழுவிடம் தெரிவித்தார். இதையடுத்து அமிர்தசரஸில் விமானம் … Read more

அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

புதுடெல்லி, மத்திய அரசு பணிகளுக்கு 10 லட்சம் பேரை தேர்வு செய்வதற்காக, ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கினார். ஒப்புதல் அளிக்கப்பட்ட காலியிடங்களை நிரப்ப போர்க்கால வேகத்தில் ஆட்களை தேர்வு செய்யுமாறு அரசுத்துறைகளை கேட்டுக்கொண்டார். இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கி உள்ளார். 45 இடங்களில் நிகழ்ச்சி இந்நிலையில், அரசு பணிகளுக்கு மேலும் 71 ஆயிரம் பேர் … Read more

கர்நாடக வெற்றிக்குப் பின் காங்கிரஸ் பக்கம் நகரும் மம்தா – 2024-க்கு சொல்லும் வியூகம் என்ன?!

2022-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் வரை நடந்து முடிந்த 10 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஒரேயொரு மாநிலத்தில் (ஹிமாச்சலப் பிரதேசம்) மட்டுமே வெற்றிபெற்றது. இதன் காரணமாக அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணியை உருவாக்க சில கட்சிகள் முயன்றன. இத்தகைய சூழலில் தான் தென்னிந்தியாவில் பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. கர்நாடகா … Read more

உளவு பார்த்த அமெரிக்கருக்கு ஆயுத தண்டனை விதித்த சீனா

சீனாவில் உளவு பார்த்ததாக அமெரிக்கர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நபர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஷிங் வான் லியுங் (78) என்பவர் ஹாங்காங்கில் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார். இவர் மீது சீனாவில் உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2021ஆம் ஆண்டில் கைது செய்யபட்டார்.   ஆயுள் தண்டனை இவர் மீதான வழக்கு சீனாவின் சுஸோ நகரில் நடந்து வந்த நிலையில், வழக்கு விசாரணையின் முடிவில் ஷிங் வானுக்கு ஆயுள் தண்டனை … Read more