இன்று தி நகரில் நடை மேம்பாலத்தைத் திறந்து வைக்கும் தமிழக முதல்வர்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தி நகர்  பேருந்து நிலையம் – மாம்பலம் ரயில் நிலையம் இடையே  நடை மேம்பாலத்தைத் திறந்து வைக்கிறார். சென்னை நகரின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.  இந்த பாலம் தியாகராய நகர் வரும் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரயில் … Read more

கள்ளச்சாராயம் விவகாரம்: காவல் அதிகாரிகள் இடமாற்றம்.. விழுப்புரம் சரக டிஐஜியாக ஜியா உல் ஹக் நியமனம்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக விழுப்புரம் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த இடத்திற்கான புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலாளர் அமுதா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் நேற்று முன்தினம் கள்ளச் சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

இந்த வார ராசிபலன்: மே 16 முதல் 21 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

மே 19 ஆம் தேதி 10, 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகிறது : தமிழக அரசு

சென்னை வரும் 19 ஆம் தேதி அன்று 10 மற்றும் 11 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி (10ஆம் வகுப்பு)  பொதுத் தேர்வு நடந்தது. இத்தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்.5-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 7.88 லட்சம் பேர் எழுதினர். … Read more

2 Supreme Court judges retired | உச்ச நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் ஓய்வு

புதுடில்லி,உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்ற நிலையில், இங்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதியாக எம்.ஆர்.ஷா, 2018ம் ஆண்டு நவ., 2ல் பொறுப்பேற்றார். இந்நிலையில், நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார். இதையொட்டி, புதுடில்லியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கான பிரிவு உபசார விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: நீதிபதி எம்.ஆர்.ஷாவின் அறிவார்ந்த நடைமுறையும், சிறந்த அறிவுரைகளும், கொலீஜியம் நடவடிக்கைகளில் எனக்கு … Read more

பிரித்தானிய நகரமொன்றில் பல காயங்களுடன் சடலங்களாக..ஒரே வீட்டில் இறந்துகிடந்த ஆண், பெண்

பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷைர் நகரில் உள்ள வீடு ஒன்றில், ஆண்-பெண் உடலில் பல காயங்களுடன் சடலங்களாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல காயங்களுடன் இறந்துகிடந்த ஆண், பெண் மேற்கு யார்க்ஷைர் நகரின் Huddersfieldயில் உள்ள முகவரிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அங்குள்ள வீடு ஒன்றில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உடலில் பல காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர் என்பதை மருத்துவர்கள் உதவியுடன் உறுதி செய்த பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். … Read more

The boy, whose mother did not give him a white shirt, complained to the police | வெள்ளை சட்டை தராத தாய் போலீசில் புகார் அளித்த சிறுவன்

ஏலுாரு, ஆந்திர மாநிலத்தில், நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு செல்ல, வெள்ளை சட்டை தராததால் அதிருப்தி அடைந்த 11 வயது சிறுவன், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, வளர்ப்புத் தாய் மீது புகார் அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் உள்ள ஏலுாரு என்ற பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் ராவ், 40. இவருக்கு, 11 வயதில் மகன் உள்ளார்; அரசுப் பள்ளி ஒன்றில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். முதல் மனைவி இறந்து விட்டதால், லட்சுமி என்பவரை, … Read more

வேன் மற்றும் லொறி மோதிய கோர விபத்தில் 27 பேர் பலி..குழந்தையுடன் இறந்துகிடந்த பெண்

மெக்ஸிகோ நாட்டில் வேன் மற்றும் லொறி (Tractor-trailer) மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 27 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோர விபத்து வடக்கு மெக்ஸிகோவில் Ciudad Victoria அருகே வேன் மற்றும் லொறி (Tractor-trailer) நேருக்கு நேர் மோதியது. இதனால் சில நிமிடங்களில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த கோர விபத்தில் 27 பேர் பலியாகினர். அவர்களில் 24 பேர் வேனுக்குள் எரிந்த நிலையில் காணப்பட்டனர். மேலும் ஒரு பெண்ணும், குழந்தையும் அவர்களது வாகனத்தின் … Read more

என்ன நடக்கும்? மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று16-ந் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக … Read more

Seized in Kochi Rs. 25,000 crore of narcotics | கொச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 25,00 0 கோடி போதை பொருள்

கொச்சி, கேரளாவில் கொச்சி கடற்பரப்பில் கப்பலில் இருந்து சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு, 25 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இந்திய கடற்பகுதி வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக உளவுத்துறை வாயிலாக இந்திய கடற்படைக்கும், என்.சி.பி., எனப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கும் சமீபத்தில் தகவல் கிடைத்தது. ‘மெத்தாம்பெட்டமைன்’ இதன் அடிப்படையில், சமுத்திர குப்தா என்ற பெயரில் … Read more