Royal Enfield Himalayan Scram 440 – டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X போட்டியாளரை அறிமுகம் செய்யும் ராயல் என்ஃபீல்டு

பஜாஜ் மற்றும் டிரையம்ப் கூட்டணியின்  ஸ்கிராம்பளர் 400X பைக்கினை எதிர்கொள்ளும் வகையில் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 பைக்கை விற்பனைக்கு அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 350சிசி-450சிசி பிரிவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், மூன்று பைக்குகளை அடுத்த 12 மாதங்களுக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அதில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மற்றும் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆகும். RE Scram 440 D4K … Read more

ஆசிரியர்கள் சீருடை அணியும் திட்டம் தொடங்கப்படுகிறதா?

பெங்களூரு:- கர்நாடக சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் மஞ்சுநாத் பண்டாரி கேட்ட கேள்விக்கு பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா கூறியதாவது:- தொந்தரவு ஏற்படக்கூடாது கர்நாடகத்தில் 13 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நியமன பணிகளுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினேன். கல்வி ஆண்டு தொடங்கிவிட்டதால் அந்த ஆசிரியர்கள் விரைவாக நியமனம் செய்யப்படுவார்கள். அரசு பள்ளிகளில் 85 சதவீத குழந்தைகளுக்கு சீருடை மற்றும் … Read more

இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை

மைசூரு:- அனுமன் ஜெயந்தி ஊர்வலம் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா டவுன் ஸ்ரீராம்புராவை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 32). இவர் இந்து அமைப்பு பிரமுகர் ஆவார். கடந்த 8-ந்தேதி டி.நரசிப்புரா டவுனில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேணுகோபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்த நிலையில், அன்றைய தினம் அங்குள்ள கோவிலுக்குள் அதேப்பகுதியை சேர்ந்த மணிகாந்தா, சந்தேஷ் உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். அப்போது வேணுகோபால் அவர்களை தடுத்து நிறுத்தி, கோவிலுக்குள் மோட்டார் சைக்கிள்களை கொண்டு செல்ல … Read more

90 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி; 47 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் மஹாராஜன் (55). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்திற்கு வேலை தேடிச்சென்றார் மஹாராஜன். திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கானூரில் தங்கி கிணறு தோண்டுதல், கிணறு சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்துவந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரை திருமண செய்துகொண்டு, வெங்கானூர் பகுதியிலேயே குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு பபிதா, சபிதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் விழிஞ்ஞம் அருகேயுள்ள முக்கோலா பகுதியில் கிணற்றை சுத்தப்படுத்துவதற்காக கடந்த … Read more

இன்றைய ராசிபலன் 11.07.23 | Horoscope | Today RasiPalan | செவ்வாய்க்கிழமை | July 11| Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

5ஆயிரம் கோயில்கள் திருப்பணி – பெண்களுக்கு ஆட்டோ ரிக்சா மானியம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 5ஆயிரம் கோயில்கள் திருப்பணி  செய்வதற்கான மானியம் வழங்கியதுடன் ஒருங்கிணைந்த  தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். பின்னர்,  பெண்களுக்கு ஆட்டோ ரிக்சா மானியம்  தொகையான ரூ.1 லட்சடம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். முதலில்,  1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் … Read more

மதுரை அருகே ஆம்னி பஸ்ஸில் சுருண்டு விழுந்த 26 வயது இளைஞர்.. இப்படியும் சாவு வருமா? ஷாக்!

Tamilnadu oi-Velmurugan P மதுரை: சென்னையிருந்து தென்காசிக்கு ஆம்னி பஸ்சில் சென்ற இளைஞர், மதுரை திருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக உடன் வந்த பயணிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நாகர்கோவில் என தென் மாவட்டங்களுக்கு தினசரி ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்ட தூரம் பயணிக்கும் போது சில நேரங்களில் உடல் ரீதியாக சிலருக்கு அசவுகரியம் … Read more

4 Convicted for Conspiracy to Terror Attack | பயங்கரவாத தாக்குதலுக்கு சதி 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

புதுடில்லி,பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில், ‘இந்தியன் முஜாகிதீன்’ அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் குற்றவாளிகள் என, புதுடில்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி திட்டம் தீட்டியதாகவும், பயங்கரவாத அமைப்புக்காக ஆட்களை சேர்த்ததாகவும், இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இந்த பயங்கரவாதிகளுக்கு உதவி … Read more