Ready to contest with Kumaraswamy in future: Yeddyurappa plans | எதிர்காலத்தில் குமாரசாமியுடன் இணைந்து போட்டியிட தயார்: எடியூரப்பா திட்டவட்டம்
பெங்களூரு: எதிர்காலத்தில் குமாரசாமியுடன் இணைந்து போட்டியிடுவோம் என பாஜ., தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் விலகி, சிவசேனா – பா.ஜ., கூட்டணி இணைந்தார். இதையடுத்து, அவர் மஹா., துணை முதல்வராக பதவியேற்றார். அவருடைய ஆதரவாளர்கள் எட்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மஹாராஷ்டிராவை போன்ற அதிர்ச்சி நிகழ்வு கர்நாடகாவிலும் நடக்கலாம். … Read more