விசாரணை அமைப்புகளுக்கு எதிரான 14 கட்சிகள் மனுவை விசாரிக்க மறுப்பு| Refusal to hear petitions of 14 parties against investigative bodies

புதுடில்லி, சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி, காங்கிரஸ் உட்பட ௧௪ கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. ‘அரசியல்வாதிகளும், சாதாரண குடிமக்களே; அவர்களுக்கு சிறப்பு சலுகை காட்ட முடியாது’ என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் உட்பட, ௧௪ எதிர்க்கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. காங்கிரசைத் தவிர, தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், … Read more

ராஜஸ்தான் அணியை மொத்தமாக நொறுக்கிய பஞ்சாப்: 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பிரப்சிம்ரன் சிங் அரைசதம் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்து அசத்தினார். … Read more

கேரள ரயிலுக்கு தீ வைத்த குற்றவாளி… கைது!| Criminal who set Kerala train on fire… Arrested!

மும்பை,:கேரளாவில், ஓடும் ரயிலில் பயணியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி ஷாரூக் சைபி என்பவரை, மஹாராஷ்டிராவின் ரத்னகிரி ரயில் நிலையத்தில் போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணுார் நோக்கி, ‘எக்சிக்யூட்டிவ் எக்ஸ்பிரஸ்’ ரயில் கடந்த 2ம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு சிட்டி ரயில் நிலையத்தை தாண்டி, இரவு 9:45 மணிக்கு கொரபுழா ரயில்வே பாலத்தை அந்த ரயில் தாண்டியது. அப்போது, ரயிலின் முன்பதிவு … Read more

பிரித்தானியாவில் சொந்த பிள்ளைகள் உட்பட மூவரை கொலை செய்த இந்தியர்: நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்

பிரித்தானியாவில் செவிலியரான மனைவி மற்றும் சொந்த பிள்ளைகள் இருவரையும் கொலை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட இந்தியர். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் கெட்டரிங் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 35 வயதான அஞ்சு அசோக், 6 வயது ஜீவா, 4 வயது ஜான்வி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். @PA உடற்கூராய்வில் மூவரும் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர்களின் கழுத்தில் காணப்பட்ட காயங்கள், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த … Read more

அரிசி திருடியவர் அடித்துக் கொலை 13 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல்| 13 people who stole rice were beaten to death and sentenced to 7 years of rigorous imprisonment

பாலக்காடு கேரள மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மது அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், 14 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, 13 பேருக்கு தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்தவர் மது,30. மனநலம் குன்றியவரான இவரை, 2018 பிப்ரவரியில், பொருட்களை திருடியதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்கினர். இதில், அவர் உயிரிழந்தார். விசாரணையில், மது பசி தாங்காமல் மளிகை கடையில் அரிசி எடுத்தது தெரியவந்தது. மதுவின் பிரேத … Read more

கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் விவகாரத்தில் அதிரடி திருப்பம்: வெளிவரும் விரிவான பின்னணி

பிரேசில் நாட்டில் தாயார் ஒருவர் கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்ட வழக்கில் இதுவரை இருவர் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு பிள்ளைகளின் தாயார் பாதிக்கப்பட்ட அந்த பெண் நான்கு பிள்ளைகளின் தாயார் எனவும், மார்ச் 28ம் திகதி குழு ஒன்று அவரது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கடுமையாக தாக்கி, குடியிருப்புக்கு வெளியே இழுத்து சென்றுள்ளது. Credit: by police பின்னர் கல்லறை ஒன்றில் அவரை உயிருடன் புதைத்து விட்டு அந்த குழு மாயமாகியுள்ளது. சுமார் 10 மணி … Read more

பாடங்களில் சில பகுதிகள் மிஸ்ஸிங் என்.சி.இ.ஆர்.டி., தலைவர் விளக்கம்| Some sections of the subjects are missing NCERT, Head Explanation

புதுடில்லி, பாடப் புத்தகங்களை சீரமைக்கும்போது குறிப்பிடப்படாத சில பகுதிகள், பாடப் புத்தகங்களில் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ‘கவனக்குறைவாக நடந்துள்ளது’ என, என்.சி.இ.ஆர்.டி., தலைவர் விளக்கம் அளித்துள்ளார். என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், பாடப் புத்தகங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பு தெரிவிக்கும் பாடப் புத்தகங்களையே, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் சில மாநில கல்வி வாரியங்கள் பயன்படுத்துகின்றன. நேற்று முன்தினம், பிளஸ் ௨ … Read more

கேரள ரயிலில் பயணிகளுக்குத் தீவைத்த வழக்கு; மகாராஷ்டிராவில் ஒருவர் கைது – என்ன நடந்தது?

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் செல்லும் எக்ஸிகியூட்டிவ் ரயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள்மீது தீவைத்து எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்தது. மூன்றுபேர் உயிரைக் காவுவாங்கிய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அவர் கண்ணூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில், அவரின் உருவ வரைபடத்தை வெளியிட்டது கேரள போலீஸ். ஏ.டி.ஜி.பி அஜித்குமார் தலைமையில் 18 தனிப்படைகளும் … Read more

பெங்களூரில் இருந்து ஒடிசாவுக்கு நடந்தே சென்ற 3 தொழிலாளிகள்| 3 laborers walked from Bangalore to Odisha

பெங்களூரு, வேலை செய்த இடத்தில் சம்பளம் கிடைக்காததால், மூன்று தொழிலாளர்கள் பெங்களூரில் இருந்து ஒடிசாவுக்கு, 1,167 கிலோ மீட்டர் துாரம் நடந்தே சென்ற அவலம் நடந்துள்ளது. கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பெங்களூருக்கு, ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த புடு மாஜி, கட்டார் மாஜி, பிகாரி மாஜி மூவரும், இரண்டு மாதங்களுக்கு முன் வேலை தேடி வந்தனர். அவர்களுக்கு ஒரு இடத்தில் வேலை கிடைத்தது. இரண்டு மாதங்களாக வேலை செய்தும் … Read more

06.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 06 | வியாழக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link