`இது உங்களின் முழுத் தோல்வி’ – பெண் மருத்துவர் கொலை வழக்கில் கேரள அரசு, காவல்துறையை சாடிய நீதிமன்றம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் சந்தீப்(42). குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப் மது போதைக்கு அடிமையானதால், அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவர் மதுபோதையில் விடுபட சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று முந்தினம் இரவு சந்தீப் அவரின் தம்பியிடம் தகராறு செய்து தாக்கிய வழக்கில் பூயப்பள்ளி போலீஸார் சந்தீப்பை கைது செய்தனர். நேற்று முந்தினம் இரவு சந்தீப்பை கைது செய்த போலீஸார் நேற்று காலை … Read more

79 வயதில் தந்தையான பிரபல நடிகர்: பொதுவெளியில் தோன்றிய ஏழாவது குழந்தை

பிரபல அமெரிக்க நடிகர் ராபர்ட் டி நிரோவின் ஏழாவது குழந்தை பொதுவெளியில் தோன்றிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. மூத்த நடிகர் ராபர்ட் டி நிரோ ஹாலிவுட் திரையுலகின் மூத்த நடிகரான ராபர்ட் டி நிரோ, 1965ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். பல படங்களை தயாரித்துள்ள இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். தனது 79வது வயதில் தந்தையாகியுள்ளதாக இந்த வார தொடக்கத்தில் கூறி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் ராபர்ட் டி நிரோ. இந்த நிலையில் அவரது காதலி டிஃப்பானி சென் … Read more

இன்று மொக்கா புயல் தீவிரம் ஆகிறது : வானிலை ஆய்வு மையம்

சென்னை இன்று மொக்கா புயல் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 8-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது.  இதைத் தொடர்ந்து, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்தது.   நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து 520 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. பிறகு … Read more

2 குண்டுவெடிப்பை தொடர்ந்து.. பஞ்சாப் பொற்கோவில் அருகே மீண்டும் பயங்கரமாக வெடித்த பொருள்-பதற்றம்

India oi-Nantha Kumar R அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே கடந்த மே 6, மே 8 ஆகிய நாட்களில் அடுத்தடுத்து 2 முறை குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்த நிலையில் நேற்று இரவும் பயங்கர சத்தத்துடன் பொருள் ஒன்று வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். இந்நிலையில் தான் தற்போது அங்கு அவ்வப்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. மீண்டும் காலிஸ்தான் … Read more

Terrorist Assets: NIA, Confiscation | பயங்கரவாதி சொத்துக்கள்: என்.ஐ.ஏ., பறிமுதல்

புதுடில்லி : ஜம்மு – காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். முகாம் மீது 2017ல் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதியின் சொத்துக்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஜம்மு – காஷ்மீரின் லெத்போரா என்ற இடத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது 2017 டிச. 30ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசிவிட்டு முகாமுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர் 3 பேர் … Read more

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை சட்டம் செல்லும் – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி, அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த புதிய சட்டத்தில் இருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தல் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம் தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப்பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு … Read more

30 வயதில் பில்லியனரான பிரித்தானியர்..இளவரசர் வில்லியம் அளித்த கௌரவம்

பிரித்தானியாவில் இளம் சாதனையாளராக கருதப்படும் ஜிம்ஷார்க் நிறுவனர் பென் பிரான்சிஸ், இளவரசர் வில்லியமிடம் இருந்து உயரிய விருதான MBEயை பெற்றார். இளம் பில்லியனர் 2012ஆம் ஆண்டில் ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பென் பிரான்சிஸ் என்ற இளைஞர் (30), Pizza Hut டெலிவரி பாயாக வேலை பார்த்தார். எனினும் முழுநேரமும் தனது தொழிலில் கவனம் செலுத்திய பென், ஜிம்ஷார்க் என்ற நிறுவனத்தை தொடங்கி பிரித்தானியாவின் இளம் தொழிலதிபராக உருவெடுத்தார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் … Read more

To purchase electricity for Rs.1,690 crore…decision; Governor approves Power Department file | ரூ.1,690 கோடிக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய…முடிவு; மின் துறை கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரி மாநிலத்தில் 10 நகரங்கள்,92 கிராமங்கள் என அனைத்து கிராமங்களிலும் கடந்த 1972ம் ஆண்டே மின் இணைப்புக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது மாநிலத்தில், 3,77,635 வீட்டு மின் இணைப்புகளும், 533 உயர் மின்னழுத்த தொழிற்சாலை இணைப்புகளும், 4408 குறைந்த மின்னழுத்த தொழிற்சாலைகள் இணைப்புகளும், 7053 விவசாய மின் இணைப்புகள் உள்ளன. மாநிலத்தில் மின் உற்பத்திக்கான பெரிய வாய்ப்புகள் இல்லாததால், பிற மாநிலங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மாநிலத்தின் ஆண்டு மின் தேவை … Read more

தினசரி பாதிப்பு சற்றே அதிகரிப்பு – புதிதாக 2,109 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இறங்கு முகத்தில் சென்ற கொரோனா பாதிப்பில் நேற்று சற்றே ஏற்றம் காணப்பட்டது. நேற்று முன்தினம் 1,331 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 2,109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 74 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது. நாடெங்கும் நேற்று முன்தினம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 454 மாதிரிகளைப் பரிசோதித்ததில் தினசரி பாதிப்பு விகிதம் … Read more