விசாரணை அமைப்புகளுக்கு எதிரான 14 கட்சிகள் மனுவை விசாரிக்க மறுப்பு| Refusal to hear petitions of 14 parties against investigative bodies
புதுடில்லி, சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி, காங்கிரஸ் உட்பட ௧௪ கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. ‘அரசியல்வாதிகளும், சாதாரண குடிமக்களே; அவர்களுக்கு சிறப்பு சலுகை காட்ட முடியாது’ என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் உட்பட, ௧௪ எதிர்க்கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. காங்கிரசைத் தவிர, தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், … Read more