பாம்பை கடித்து துப்பிய கொடூரம்.. கம்பி என்ணும் இளைஞர்கள்.. ட்ரெண்ட் வீடியோவுக்கு ஆசைப்பட்டதால் வினை!

Tamilnadu oi-Vignesh Selvaraj ராணிப்பேட்டை : சோஷியல் மீடியா ட்ரெண்ட் மோகத்தில் லைக்கிற்கு ஆசைப்பட்டு அரக்கோணம் அருகே தண்ணீர் பாம்பை வாயால் கடித்து துப்பி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட 3 இளைஞர்களை வனத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன் (33) சூர்யா (21) மற்றும் சந்தோஷ் (21). இந்த மூவரும் கடந்த மாதம் 15ஆம் தேதியன்று அவர்களது குடியிருப்பு பகுதிக்கு … Read more

மறைந்த முலாயம் சார்பில் பத்ம விருதை பெற்றுக்கொண்டார் அகிலேஷ்| Akhilesh received the Padma Award on behalf of late Mulayam

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: 2023-ம் பத்ம விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்கினார். கடந்த மார்ச் 22-ம் தேதி நடைபெற்ற முதல் விழாவில் 3 பத்ம விபூஷன், 4 பத்ம பூஷன் மற்றும் 47 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த நிலையில் இன்று (ஏப்.05) ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற 2-வது விழாவில் பத்ம விருதுகளை வழங்கினார். இதில் மறைந்த முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி … Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை… உடலை துண்டுதுண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டிய இளைஞன் – கொடூர சம்பவம்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் மால்வி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 29-ம் தேதி மாயமானார். பழங்குடியின சமுகத்தை சேர்ந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியை தேடி வந்தனர். ஆனால், கடந்த 1-ம் தேதி அந்த கிராமத்தில் பாழடைந்த கட்டிடத்தில் இருந்து சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு … Read more

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள்! ஸ்காட்லாந்தில் அடுத்த மாதம் சேவை தொடக்கம்

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் ஸ்காட்லாந்தில் இயக்கப்படவுள்ளன. உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் ஸ்காட்லாந்தின் சாலைகளில், அடுத்த மாதம் ஃபோர்த் ரோடு பாலத்தின் மீது பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் (Driveless buses) உலகில் முதல்முறையாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 15-ஆம் திகதி முதல் 5 ஒற்றை அடுக்கு பேருந்துகள், Fife-ல் உள்ள Ferrytoll Park and ride மற்றும் Edinburgh Park இடையில் 14 மைல் கொண்ட இந்த … Read more

மேடை ஆட்டம் கண்டதை அடுத்து மேஜைக்கு தாவிய அன்புமணி ராமதாஸ்… வாழப்பாடியில் பரபரப்பு… வீடியோ

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக சார்பில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வாழப்பாடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்ட பாமக நிகழ்ச்சி மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு!#SunNews | #AnbumaniRamadoss | @draramadoss pic.twitter.com/F9Q3XIg2vF — Sun News (@sunnewstamil) April … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆதார் தரவு பயன்படுத்தப்படாது| Census Aadhaar data will not be used

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ‘மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆதார் தரவுகளை பயன்படுத்தும் திட்டம் இல்லை’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து லோக்சபாவில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைஅமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியுள்ளதாவது:மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக ஆதார் தரவுகளை பயன்படுத்தும் திட்டம் இல்லை என இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கமிஷனர் தெரிவித்துள்ளனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்படி கடந்த பிப்., மாதம் வரை 136 … Read more

கிச்சா சுதீப்பின் பா.ஜ.க. ஆதரவு முடிவால் அதிர்ச்சியுற்றேன்: நடிகர் பிரகாஷ் ராஜ்

பெங்களூரு, கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சியை தக்க வைக்க ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு திட்டங்களை வகுத்து வருகின்றன. இந்த நிலையில், பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப், பா.ஜ.க.வில் இணைய இருக்கிறார் என தகவல் வெளியானது. நடிகர் சுதீப் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்களை தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் … Read more

`சிபிஐ., அமலாக்கத்துறையை ஏவும் பாஜக..!' – 14 எதிர்க்கட்சிகளின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள்மீது திட்டமிட்டு சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய ஏஜென்சிகளை பா.ஜ.க ஏவுவதாக, 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் – சிபிஐ, அமலாக்கத்துறை, பாஜக முன்னதாக, காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பாக வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எதிர்க்கட்சித் தலைவர்களைச் செயல்பட விடாமல் தடுக்கவும், பல்வேறு வழக்குக்களில் அவர்களைச் சிக்க வைக்கவும் சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட … Read more

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு விற்பனை துவங்கியது: சிலருக்கு மட்டும் இரட்டிப்பு மகிழ்ச்சி…

ஜேர்மனியில், 49 யூரோ பயணச்சீட்டு விற்பனை திங்கட்கிழமை முதல் துவங்கியுள்ளது. இந்த செய்தியே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிலருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் மற்றொரு செய்தியும் உள்ளது.  49 யூரோ பயணச்சீட்டு ஜேர்மனி முழுவதும் செல்லத்தக்க 49 யூரோ பயணச்சீட்டு விற்பனை ஏராளமானோரை ஈர்த்துள்ளது. பல மில்லியன் ஜேர்மன் பயணிகள் இந்த திட்டத்தால் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், சில அலுவலகங்கள் அதை பயன்படுத்திக்கொள்கின்றன. Photo: picture alliance/dpa | Roberto Pfeil சிலருக்கு மட்டும் இரட்டிப்பு மகிழ்ச்சி ஜேர்மனி … Read more