A Kerala school teacher who caught the attention of the Prime Minister | பிரதமரின் மனதை ஈர்த்த கேரள பள்ளி ஆசிரியர்

பாலக்காடு, பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், பள்ளி, அரசு அலுவலகங்களில் மரம் வளர்த்து சுற்றுச்சுழலை பாதுகாக்கும், கேரள மாநில பள்ளி ஆசிரியர் ஒருவரின் செயல்பாடுகளை குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ‘மன் கி பாத்’ எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மாவேலிக்கரை சாரும்மூடு தாமரைக்குளம் மேல்நிலை பள்ளியின் உயிரியல் ஆசிரியர் ராபி ராம்நாத் செயல்கள் பற்றி குறிப்பிட்டார். ராபி ராம்நாத், 2009ல் பள்ளி … Read more

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை; கோலாா் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

கோலார் தங்கவயல்: சிறுமி பலாத்காரம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்தவர் நாகேந்திரா (வயது 24). இவரது பக்கத்து வீட்டில் 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 16-ந்தேதி சிறுமி அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த நாகேந்திரா, சிறுமியை வாயை பொத்தி மறைவான பகுதிக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து … Read more

Actress Rashmika was cheated of Rs 80 lakh | நடிகை ராஷ்மிகாவிடம் ரூ.80 லட்சம் மோசடி

பெங்களூரு, பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், அவரது மேலாளர், 80 லட்சம் ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது. கடந்த, 2016ல், கிரிக் பார்ட்டி என்ற கன்னடப் படம் வாயிலாக, அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா, 27. முதல் படமே வெற்றிகரமாக ஓடியதால், ராசியான நடிகை வரிசையில் இடம் பிடித்தார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. பின், தெலுங்கு திரையுலகில் நுழைந்தார். இவர் நடித்த புஷ்பா படம், ஐந்து மொழிகளில் வெளியாகி பெரிய ‘ஹிட்’ படம் ஆனது. … Read more

காட்டு யானை தாக்கி பெண் சாவு

ராமநகர்: பெண் பரிதாப சாவு கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா அச்சலு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயம்மா (வயது 50). இவரது தங்கை வெங்கடலட்சுமம்மா (45). இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சகோதரிகள் இருவரும் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு விவசாய வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அச்சலு அருகே இந்திராநகர் பகுதியில் சென்ற போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு … Read more

India in plan to send men to moon: NASA | நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்தியா: நாசா

புதுடில்லி, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், ‘நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது உள்ளிட்ட எதிர்கால திட்டங்களில் இந்தியா இணைய வேண்டும்’ என, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘நாசா’வின் மூத்த விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு நாளை செல்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளார். மோடியின் இந்தப் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க … Read more

எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.1 கோடி தங்க நகைகளை அபேஸ் செய்த ஒப்பந்த ஊழியர்

பெங்களூரு: இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வாடிக்கையாளர்கள் அடகுவைத்த நகைகள் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா பெலவாடி கிராமத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பலரும் தங்க நகைகளை அடகு வைத்து வங்கி கடன் பெற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் 5-ந்தேதி வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த தங்க நகைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 30 சிறு பொட்டலங்களில் … Read more

Severe rain warning in Assam 33,500 people severely affected | அசாமில் தீவிர மழை எச்சரிக்கை 33,500 பேர் கடும் பாதிப்பு

குவஹாத்தி, அசாமில், நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று முழுதும் கனமழை கொட்டி தீர்த்ததை அடுத்து, பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பல்வேறு பகுதிகளுக்கும், ‘ரெட் அலெர்ட்’ விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் வியாழன் வரை கனமழை முதல் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் வரும் வியாழன் வரை தீவிர மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மணிக்கு 7 … Read more

இன்றைய ராசிபலன் 20.6.23 | Horoscope | Today RasiPalan | செவ்வாய்க்கிழமை | June 20 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்

அசாம்: அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம். வட கிழக்கு மாநிலமான அசாமில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். கனமழை காரணமாக, 10 மாவட்டங்களில் நேற்று முன்தினம் வரை 37,000 பேர் பாதிப்படைந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. குவஹாத்தியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்தும் அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது … Read more

Lal Salaam – ரஜினியைச் சந்தித்த புதுவை சபாநாயகர் | குளத்தில் செத்து மிதந்த மீன்கள் – News in photos

கோவை: ஆனைகட்டி அருகேயுள்ள சேம்புக்கரையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை உயிரிழப்பு. கோயமுத்தூர் வனத்துறை விசாரணை. சென்னை: தொடர் கனமழையால் சென்னை கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். திருச்சி: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் சார்பில், திருச்சியில் நடைபெற்ற உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்றது. … Read more