நீட்- அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி அதிகரிப்பு

சென்னை: நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இந்தாண்டுக்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தகவலில், தேர்வெழுதிய 12 ஆயிரத்து 997 பேரில் 3 ஆயிரத்து 982 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜியின் கைதை மிசாவுடன் ஒப்பிடுவதா? அவரென்ன திமுகவின் கொள்கை வீரனா? -ஆர்.பி.உதயகுமார்

Tamilnadu oi-Arsath Kan மதுரை: செந்தில்பாலாஜியின் கைதை மிசாவுடன் ஒப்பிடுவதா? என்றும் அவரென்ன திமுகவின் கொள்கை வீரனா? எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். செந்தில்பாலாஜியுடன் ஒரு காலத்தில் ஒன்றாக பயணித்தவன் என்ற அடிப்படையில், அவரது சித்து விளையாட்டுகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியிடம் தூது அனுப்பி அவர் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டதால் ஸ்டாலினிடம் அடைக்கலம் தேடி சென்றவர் செந்தில்பாலாஜி என விமர்சித்துள்ளார். செந்தில்பாலாஜி பற்றி ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள … Read more

Raptee Electric Motorcycle – ரேப்டீ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் எப்பொழுது ?

இந்தியாவின் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களின் தலைநகரமாக உருவாகி வரும் தமிழ்நாட்டில் மற்றொரு ஸ்டார்ட் அப் நிறுவனமான ரேப்டீ (Raptee) உற்பத்தி ஆலையை துவங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தயாரிப்பதற்கான தனது முதல் தொழிற்சாலையை ரேப்டீ சென்னையில் திறந்துள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில் முதற்கட்டமாக ரூ.85 கோடி முதலீடு செய்ய ரேப்டீ திட்டமிட்டுள்ளது. Raptee Electric Motorcycle ரேப்டீ R&D மையம் தளத்தில் மேம்பாடு மற்றும் சோதனை … Read more

கருணையில்லாத மருமகள், கண்டுகொள்ளாத மகன், வாழ்வதே தண்டனையா? #PennDiary122

என் கண் முன்னரே என் சொத்துகள் விரிந்து கிடக்கின்றன. என் உறவுகளும் வளைய வருகிறார்கள். ஆனால், தனிமையும், பசியுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் ஒரு நரக வாழ்க்கையை. Old Age பெற்றோரின் மரணம், என் திருமணத்தில் அண்ணியின் சுயநல முடிவு, எதிர்ப்பது எப்படி? #PennDiary120 என் கணவர் அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். இருவரும் ஓடி ஓடி உழைத்து, எங்கள் ஒரே மகனுக்கு சொத்து சேர்த்தோம். அவன் விரும்பியபடி படிக்கவைத்தோம். … Read more

குஜராத் மாநிலத்தில் பிபோர்ஜாய் புயலால் இருளில் மூழ்கிய 1000 கிராமங்கள்

அகமதாபாத் பிபோர்ஜாய் புயல் தாக்குதலால் குஜராத்தில் மின் கம்பங்கள் சரிந்து 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடைந்தது. நாட்கள் செல்லச்செல்ல அது அதிதீவிர புயலாக வலுப்பெற்று மிரட்டியது.  சுமார் 10 நாட்களுக்கும் மேலாக அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. மாலை 6.30  மணி முதல் குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே புயல் கரையைக் … Read more

நேட்டோவுக்கு செக் வைத்த ரஷ்யா..பெலாரஸில் குவிந்த அணு ஆயுதங்கள்..இது ட்ரைலர் தானாம்

International oi-Halley Karthik மாஸ்கோ: உக்ரைன் உள்ளிட்ட கிழக்கு நாடுகளை நேட்டோ தன்னுடன் இணைத்து வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா தனது அண்டை நாடான பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் ரஷ்யாவை எதிர்க்க 1949ம் ஆண்டு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ‘நேட்டோ’, ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக, ரஷ்யாவின் முன்னாள் நாடான உக்ரைனையே தனது வசம் கொண்டு வந்துவிட்டது. … Read more

honda unicorn 160 – 2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் முக்கிய அம்சங்கள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோண்டா நிறுவனத்தின் யூனிகார்ன் 160 பைக்கின் விலை ₹ 1,08,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ள பிஎஸ்6 இரண்டாம் கட்ட நடைமுறைக்கு இணங்க விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.600 வரை விலை தமிழ்நாட்டில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் ரூ.4,500 வரை விலை உயர்வை யூனிகார்ன் சந்தித்துள்ளது. 2023 Honda Unicorn 160 ஹோண்டா தனது மாடல்களில் பெரிய அளவிலான மேம்பாடினை வழங்கவில்லை. … Read more

Tamil News Today Live: மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார்… பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது!

பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது! தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி சூர்யா. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படும் எஸ்.ஜி சூர்யா தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். சமூகவலைதளத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவு செய்துவருபவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை … Read more

அலுவலகம் வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இன்போசிஸ் முடிவு…

பணியில் இருக்கும் பழைய ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று புதிய ஊழியர்களும் எதிர்பார்ப்பதை அடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான நடத்தை விதிகளை பின்பற்ற டிசிஎஸ் நிறுவனம் முடிவெடுத்தது. தற்போது டிசிஎஸ் போன்று இன்போசிஸ் நிறுவனமும் அலுவலகத்திற்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக லேப்டாப், டேபிள், சேர் தவிர இதரப்படிகளை ஊழியர்களுக்கு வழங்கி அவர்களை வீட்டில் இருந்தபடி வேலை செய்ய உத்தரவிட்ட நிறுவனங்கள். பின்னர் கட்டுப்பாடுகள் தளர்ந்த … Read more

8 வயது சிறுமி சொன்ன ஒற்றை பொய்! பெங்களூரில் டெலிவரி பாயை புரட்டியெடுத்த மக்கள்! கடைசியில் ட்விஸ்ட்

India oi-Nantha Kumar R பெங்களூர்: பெங்களூரில் 8 வயது சிறுமி சொன்ன ஒற்றை பொய்யால் உணவு வழங்க சென்ற டெலிவரி பாயை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ட்விஸ்ட் கிடைத்தது. அதோடு டெலிவரி பாயை தாக்கியவர்கள் மன்னிப்பு கோரிய நிலையில் அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அசாமை சேர்ந்தவர் 30 வயது இளைஞர். இவர் பெங்களூரில் தங்கி … Read more