மக்களவை தேர்தல் முன்கூட்டி நடத்தப்படலாம் : நிதிஷ்குமார்

பாட்னா மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறி உள்ளார். நடைபெற  உள்ள தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் முழுவீச்சில் இறங்கி உள்ளார்.  இது குறித்து அவர் எதிர்க்கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார்.  வரும் 23 அன்று  பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர்  கூட்டி உள்ளார்.  இதில் காங்கிரஸ் தலைவர்கள் … Read more

\"காங்கிரஸில் சேருவதற்கு பதிலாக.. கிணற்றிலேயே குதித்துவிடுவேன்!\" விளாசிய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி

India oi-Vigneshkumar நாக்பூர்: மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, காங்கிரஸில் இணைய தனக்கு வந்த ஆஃபர் குறித்தும் அதற்குத் தான் அளித்த பதில் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முன்பு தனக்குக் காங்கிரஸில் … Read more

NIA to investigate Khalistani elements attacks on Indian High Commission in Canada, US | கனடா, அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: என்ஐஏ விசாரணை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல் நடத்தியது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த உள்ளதாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் கனடா மற்றும் அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர். 20 ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்திய … Read more

கரகாட்டக்காரன் 2: “படத்துல யார் நடிக்கமாட்டேன்னு சொன்னாலும் நான் நடிப்பேன்" – நடிகர் செந்தில்

“ஒண்ணு இங்க இருக்கு… இன்னொன்னு எங்க? அதுதாண்ணே இது?” – என்கிற வாழைப்பழ காமெடி மட்டுமல்ல, காமெடியையே கரகமாக வைத்து ஆட்டம் ஆடிய ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 34 வருடங்கள் ஆகிவிட்டது. அக்காமெடி கரகாட்டாரர்களில் முக்கியமானவரான நடிகர் செந்திலிடம் பேசினேன்… “கரகாட்டகாரன் வெளியாகி 34 வருசமாச்சுன்னு எல்லோரும் சொல்றாங்க. என்னைப் பொறுத்தவரை ‘கரகாட்டகாரன்’ படம் இன்னும் பேபியாத்தான் இருக்கு. அதுக்கு, வயசெல்லாம் ஆகல. இப்போ, ரிலீஸ் ஆகி தியேட்டர்களிebல் ஓடிக்கிட்டிருக்க மாதிரியே ஃபீல் ஆகுது. ஏன்னா, … Read more

மருத்துவமனையில் இருந்து போப் ஆண்டவர் டிஸ்சார்ஜ்

ரோம் ரோமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் ஆண்டவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் கடந்த 7 ஆம் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவரது உடல்நலம் வேகமாகத் தேறி வருவதாக மருத்துவக்ரள்ள் கூறினர். நேற்று அறுவைசிகிச்சை முடிந்த 9 நாட்களுக்குப் பிறகு நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பினார். போப் ஆண்டவர் முன்பை விட தற்போது நலமுடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் செர்ஜியோ அல்ச்பீரி தெரிவித்துள்ளார்.

\"16 வயதில் உறவு..\" பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயதை உயர்த்திய ஜப்பான்! ஏன் முக்கியம்

India oi-Vigneshkumar டோக்கியோ: ஜப்பான் நாட்டில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13ஆக இருந்த நிலையில், இப்போது அது 16ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் பாலியல் சார்ந்த கொடூர குற்றங்கள் அதிகமாகவே இருக்கிறது. ஜப்பான் சமூகத்தில் பாலியல் சார்ந்த விஷயங்களைப் பொதுவெளியில் பேச மாட்டார்கள். அதேநேரம் இதுபோன்ற குற்றங்களும் அங்கே அதிகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பாலியல் குற்றங்களைக் குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இப்போது பாலியல் உறவுக்கான … Read more

Attempt to burn the house of BJP leaders | பா.ஜ., தலைவர்கள் வீட்டை கொளுத்த முயற்சி

இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் 2 பா.ஜ., தலைவர்கள் வீட்டை கொளுத்த முயற்சி நடந்தது. இதனை தடுக்கும் பொருட்டு அந்த பகுதிக்கு வந்த பாதுகாப்பு படை வீரர்களுடன் வன்முறை கும்பல் மோதிக்கொண்டன. தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிக்கிறது. இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் 2 பா.ஜ., தலைவர்கள் வீட்டை கொளுத்த முயற்சி நடந்தது. இதனை தடுக்கும் பொருட்டு அந்த பகுதிக்கு வந்த பாதுகாப்பு படை வீரர்களுடன் வன்முறை கும்பல் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

`எந்தக் கட்சிமீதும் நம்பிக்கையில்லை' – போலீஸ் அதிகாரிகளை வைத்து அரசியல் கட்சி தொடங்கிய கான்ஸ்டபிள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உஜ்ஜவால் திவான் எனும் போலீஸ் கான்ஸ்டபிள், ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளை வைத்து அரசியல் கட்சி தொடங்கவிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. அதோடு, அடுத்துவரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் ஒட்டுமொத்த 90 இடங்களிலும் போட்டியிட முடிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய அரசியல் கட்சியைப் பதிவுசெய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட கான்ஸ்டபிள் உஜ்ஜவால் திவானும், அவரைச் சேர்ந்தவர்களும், ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஆசாத் ஜனதா என்ற கட்சியைக் கைப்பற்ற முடிவுசெய்தனர். போலீஸ் அதன்படி … Read more

உலகளவில் 69.04 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.92 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.29 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\"இல்ல புரில..\" தனது அணையை தானே உடைத்த ரஷ்யா? வேறு வழியின்றி புதின் எடுத்த முடிவு.. என்ன காரணம்

International oi-Vigneshkumar மாஸ்கோ: உக்ரைன் போர் இப்போது மீண்டும் தீவிரமாக ஆரம்பித்துள்ள நிலையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த மிகப் பெரிய அணை ஒன்று சமீபத்தில் தகர்க்கப்பட்டது. இதற்கிடையே இந்த அணை தகர்ப்பு குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் போர் ஓராண்டிற்கு மேலாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையில் சில காலம் இந்தப் போர் சற்று அமைதியானது. இது குறித்து எந்தவொரு தகவலும் வராமல் இருந்தது. இதற்கிடையே இப்போது போர் மீண்டும் மெல்லத் தீவிரமடைய … Read more