பணி நீட்டிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு| Adjournment of judgment in work extension case
புதுடில்லி, அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணி காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது, இதற்காக சட்டத் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துஉள்ளது. அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணி காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையின்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது: எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி செயல்பாடுகள் பணிக் குழு என்ற … Read more