Bibarjoy Cyclone: 50,000 people sheltered in safe places | பிபர்ஜாய் புயல்: 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்
ஆமதாபாத், அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறியுள்ள, ‘பிபர்ஜாய்’ குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடப்பதை அடுத்து, அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இது குறித்து, குஜராத் மாநில நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே நேற்று கூறியதாவது: கட்ச் மாவட்டத்தில் இருந்து 290 கி.மீ., துாரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை … Read more