ராமநாதபுரம்: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயற்சி!- வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட வந்த ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரை, ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த கொக்கி குமார் என்ற ரௌடி நீதிமன்றத்துக்குள் வாளுடன் நுழைந்து, நீதிபதி தீர்ப்பு வழங்கும் வளாகத்துக்குள்ளேயே புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினார். அவரை கேணிக்கரை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீஸார் சுட்டுப் பிடித்தனர். நீதிபதியின் விசாரணை அறையில் நடந்த இந்தக் கொலை முயற்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதைத் … Read more

இம்பாலில் மீண்டும் வன்முறை : கரும் பதற்றம் 

இம்பால் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த மாதம் மணிப்பூரில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது.  இதனால் மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.  இதுவரை இந்த வன்முறைச் சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபடுவோர் மீது … Read more

பைபர்ஜாய் புயல் LIVE: 150 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது பைபர்ஜாய் புயல்!

LIVE பைபர்ஜாய் புயல் LIVE: 150 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது பைபர்ஜாய் புயல்! India oi-Noorul Ahamed Jahaber Ali காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருக்கும் பைபர்ஜாய் புயல் கரையைக் கடக்க தொடங்கி இருக்கிறது. பைபர்ஜாய் புயல் கரையை முழுவதுமாக கடக்க சுமார் 6 மணி நேரம் ஆகும் என என கூறப்படுகிறது. Newest First Oldest First 10:03 PM, 15 Jun பைர்ஜாய் புயல் கரையை கடந்து வரும் நிலையில், … Read more

டெல்லியில் பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து – கயிறு கட்டி இறங்கியதால் உயிர்தப்பிய மாணவர்கள்

புதுடெல்லி, டெல்லி முகர்ஜி நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மதியம் 12.30 மணியளவில் கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயிற்சி மையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பீதி அடைந்தனர். படிக்கட்டு வழியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாடியில் இருந்து கயிறு மூலம் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்கினர். இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு … Read more

ola electric car – ஓலா எலக்ட்ரிக் காரின் டிசைன் வெளியானது

இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் தற்பொழுது எலக்ட்ரிக் காரை உற்பத்தி செய்வதற்கான முயற்சியும் மேற்கொண்டு வருகின்றது. இதற்கான காப்புரிமை கோரிய படங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த மாடல் ஆனது டெஸ்லா கார்களை போன்ற வடிவமைப்பை நினைவுப்படுத்துகின்றது. ஓலா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.30 லட்சத்திற்குள் துவங்கலாம். Ola Electric Car Design குறிப்பாக இந்த எலக்ட்ரிக் காரில் 70 முதல் 80Kwh பேட்டரி கொண்டிருக்கும். மேலும், 500 கிலோமீட்டர் வரையிலான … Read more

கர்நாடகா: பாஜக கொண்டுவந்த மதமாற்ற தடைச்சட்டம்; திரும்பப்பெறும் காங்கிரஸ் – ஒப்புதல் அளித்த அமைச்சரவை

கர்நாடகாவில் புதிதாக ஆட்சியமைத்த காங்கிரஸ், பா.ஜ.க கொண்டுவந்த சட்டங்களைத் தேவைப்பட்டால் நீக்குவோம் என ஆரம்பம் முதலே கூறிவந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு கர்நாடகாவில் பா.ஜ.க கொண்டுவந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப்பெற தற்போதைய காங்கிரஸ் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு மதமாற்ற தடைச் சட்டத்தை அவசர அவசரமாகச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தது. சித்தராமையா – பசவராஜ் பொம்மை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் … Read more

ஆர் எஸ் எஸ் தலைவர்கள் குறித்த பாடங்களை நீக்கிய கர்நாடக அரசு

 பெங்களூரு கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் குறித்த பாடங்களை அரசு நீக்கம் செய்துள்ளது. நடந்து முடிந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக கடும் தோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்துள்ளது.  கர்நாடக முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றுள்ளார் இன்று கர்நாடகாவின் புதிய அரசு கர்நாடகா மாநில பாடத்திட்டத்தில் ஆர் எஸ் எஸ் நிறுவனர் ஹெட்கேவர் மற்றும் சாவர்க்கர் உள்ளிட்டோர் … Read more

குஜராத்தில் கரையைக் கடக்க தொடங்கியது 'பைபர்ஜாய்'.. 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

India oi-Halley Karthik அகமதாபாத்: அரபிக் கடலில் உருவான பைபர்ஜாய் புயல் குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கியது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 5ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. இது மெல்ல வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. பின்னர் புயலாகவும் மாறிய நிலையில் இதற்கு ‘பைபர்ஜாய்’ என … Read more

200 ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்களை திறந்த யமஹா மோட்டார்

இந்தியாவில் யமஹா மோட்டார் நிறுவனம் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டு வரும் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் எண்ணிக்கை 200 இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கால் ஆஃப் ப்ளூ என்ற பெயரில் துவங்கப்பட்டு வர்த்தக நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டு யமஹா ப்ளூ ஸ்கொயர் ஷோரூம் கான்செப்ட் துவங்கப்பட்டது. Yamaha India இந்நிகழ்ச்சியில் பேசிய யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் திரு.ஈஷின் சிஹானா, “ … Read more