மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 11 பேர் உயிரிழப்பு; விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு!

இம்பால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், சட்டவிரோதமாக ஆயுதங்களை எடுத்து சென்றவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமன்லோக் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு நடந்த தாக்குதலில் குறைந்தது 11 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காயமடைந்த பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை … Read more

மீன்பிடி தடைக்காலம் நிறைவு | கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்ட தொடக்கப்பள்ளிகள் – News in photos

நீலகிரி: மிதவை பொக்லைன் இயந்திரம் மூலம் காட்டேரி அணையில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர்: கோடை விடுமுறை முடிந்த பிறகு இன்று திறக்கப்பட்ட தொடக்கப்பள்ளி. உற்சாகத்தில் மாணவர்கள். விருதுநகர்: கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்குச் திரும்பும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட் மற்றும் பூ கொடுத்து வரவேற்ற தலைமையாசிரியர். விருதுநகர்: உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்.சி.சி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். … Read more

C-40 Recharge is Volvos 2nd electric car | சி – 40 ரீசார்ஜ் வால்வோவின் 2வது மின்சார கார்

புதுடில்லி:’வால்வோ கார் இந்தியா’ நிறுவனம், அதன் ‘சி – 40 ரீசார்ஜ்’ என்ற புதிய மின்சார கூப் எஸ்.யு.வி., காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு இரண்டாவது மின்சார காராகும். இந்த காருக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் மாதத்திலும், வினியோகம் செப்டம்பரிலும் துவங்குகின்றன. இந்த கார், மொத்தம் ஆறு நிறங்களில் வருகிறது. சந்தையில் இருக்கும் வால்வோ ‘எக்ஸ்.சி., – 40 ரீசார்ஜ்’ மின்சார காரின் அதே சி.எம்.ஏ., கட்டுமான தளத்தில் தான், இந்த காரும் கட்டமைக்கப்படுகிறது. வால்வோவின் விசேஷ கிரில், … Read more

சேர்ந்து வாழ்வதை திருமணமாக அங்கீகரிக்க முடியாது – கேரள ஐகோர்ட்டு உத்தரவு

கொச்சி, கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்து-கிறிஸ்தவ ஜோடி கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதற்காக அவர்கள் ஒரு ஒப்பந்தத்தையும் பதிவு செய்துள்ளனர். அந்த தம்பதிக்கு ஒரு 16 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்பாத அந்த தம்பதி, விவாகரத்து கோரி ஒரு குடும்ப கோர்ட்டை நாடினர். அவர்களின் திருமணம், சிறப்பு திருமண சட்டத்தின்படி நடைபெறவில்லை என்று கூறி அந்த தம்பதியின் மனுவை குடும்ப கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஐகோர்ட்டில் … Read more

இன்றைய ராசிபலன் 15.6.23 | Horoscope | Today RasiPalan | வியாழக்கிழமை | June 15 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உச்சக்கட்ட பரபரப்பு.. விமான நிலையத்தில் பற்றி எரிந்த தீ! பதறி ஓடிய பயணிகள் – கொல்கத்தாவில் திகில்

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த பயணிகள், பணியாளர்கள் என ஏராளமானோர் பதறியடித்துக்கொண்டு வெளியேறினர். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்து உள்ளது. இந்தியாவின் மிக முக்கிய விமான நிலையமாக உள்ள இங்கு நாளொன்று நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்று உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் என பல்லாயிரக்கணக்கானோர் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது: பிரதமர் மோடி அரசை எதிர்ப்பவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை – காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடெல்லி, அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சரின் கைது நடவடிக்கைக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் … Read more

லண்டனில் ஹைதராபாத் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை; பிரேசில் நபர் சந்தேகத்தின்பேரில் கைது!

மேற்படிப்புக்காக லண்டனுக்குச் சென்றிருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், தான் தங்கியிருந்த குடியிருப்பில் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வெம்ப்லியில் (Wembley) உள்ள நீல்டு கிரசன்ட் (Neeld Crescent) பகுதியில் நேற்று (செவ்வாய்) காலை 10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் கொந்தம் தேஜஸ்வினி எனும் ஹைதராபாத் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை கொலைசெய்யப்பட்ட பெண் குறித்து வெளியான தகவலின்படி, கொந்தம் தேஜஸ்வினி ஹைதராபாத்திலுள்ள சம்பாபேட்டைச் சேர்ந்தவராவார். கடந்த … Read more

General Civil Law : Law Commission seeks opinion | பொது சிவில் சட்டம் : கருத்து கேட்கிறது சட்ட கமிஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி,:’நாடு முழுவதற்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துக்களை தெரிவிக்கலாம்’ என, சட்டக் கமிஷன் அறிவித்துள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து, 2018 ஆக.,ல் பதவிக்காலம் முடிந்த, 21வது சட்டக் கமிஷன் இரண்டு முறை பொதுமக்களின் கருத்துக்களை கேட்டது. இதைத் தொடர்ந்து, குடும்ப சட்டங்களில் சீர்திருத்தம் என்ற பெயரில், 2018ல் ஆய்வறிக்கையையும் தாக்கல் செய்தது. இந்நிலையில், 22வது சட்டக் கமிஷன், வெளியிட்டுள்ள … Read more

தாயை கழுத்தை நெரித்து கொன்ற பெண் டாக்டர்

பெங்களூரு, மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சொனாலி சென் (வயது 39). டாக்டராக (பிசியோதெரபிஸ்ட்) இருந்து வருகிறார். இவரது தாய் பிபாபால் (60). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து அவர் தாய் மற்றும் அவருடைய கணவர், குழந்தைகள், மாமியாருடன் பெங்களூருவில் குடியேறினார். அவரது கணவர், ஹெப்பகோடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். … Read more