JEE Advanced 2023 Result OUT at jeeadv.ac.in; Direct link | ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுடில்லி: கடந்த சில தினங்களுக்கு, சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்நிலையில், இன்று(ஜூன் 18) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தேர்வு எழுதியவர்கள் தங்களது பதிவு எண் உள்ளிட்வற்றை குறிப்பிட்டு தெரிந்து கொள்ளலாம். புதுடில்லி: கடந்த சில தினங்களுக்கு, சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்நிலையில், இன்று(ஜூன் 18) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

“ஆதார் – பான் வரும் 30-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும்" – வருமான வரித்துறை!

ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? வரும் 30-ம் தேதியே பான் கார்டை ஆதாருடன் இணைக்க கடைசி தேதி. பான் எண்ணை ஆதாருடன் இணைக்க காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதம் கடைசியாக இந்த காலக்கெடு வரும் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆதாரை பான் எண்ணுடன் இணைப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும் என்று வருமான வரித்துறை … Read more

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவிடம் தென் ஆப்ரிக்கா வலியுறுத்தல்

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடைய உள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர புதினிடம் தென் ஆப்ரிக்க அதிபர் நேரில் வலியுறுத்தி உள்ளார். தென் ஆப்பிரிக்க அரசு உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரிலான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா நேற்று சென்று உள்ளார். அதிபருடன், ஆப்பிரிக்க நாட்டுத் … Read more

Rapid electric vehicle company inaugurates plant in Chennai | ரேப்டீ மின்சார வாகன நிறுவனம் சென்னையில் ஆலை துவக்கம்

மும்பை:’ரேப்டீ’ என்ற இரு சக்கர மின்சார வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம், 85 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னையில் புதிய தயாரிப்பு ஆலையை துவக்கி உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, முதன்மை தயாரிப்பு ஆலையாக இது செயல்படும். இதில், ஆண்டிற்கு 1 லட்சம் வாகனங்கள்தயாரிக்கப்பட உள்ளன. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் முதல் மின்சார வாகனம், இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என, ரேப்டீ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரேப்டீ நிறுவனத்தின் இணை நிறுவனர் தினேஷ் அர்ஜுன் … Read more

Doctor Vikatan: ஜலதோஷம் பிடிக்கும்போது வாசனை தெரியாமல் போவது ஏன்?

Doctor Vikatan: சளி பிடிக்கும் போது வாசனையை உணர முடியாமல் போவது ஏன்? சைனஸ் பிரச்னைக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சையால் வாசனை தெரியாமல் போகுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது- மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி. நடராஜ் காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை வாசனையை உணரும் தன்மை மூக்கின் மேல் பகுதியில் இருக்கிறது. அந்த இடத்தில் காற்று போகாதபோது வாசனையை உணர முடியாது. சாதாரணமாக சளி பிடிக்கும்போது … Read more

வரும் புதன்கிழமை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை

சென்னை வரும் புதன்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குக் காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராகச் செயல்பட்டார். இவர் அப்போது ஓட்டுநர், நடத்துநர் வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. கடந்த 13ஆம் தேதி நள்ளிரவில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி … Read more

அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்.. அலறி அடித்து வெளியே ஓடிய மக்கள்.. அடுத்தடுத்து 5 நிலநடுக்கம்!

India oi-Vignesh Selvaraj ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 14 மணி நேரத்திற்குள் 5 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே கத்ரா பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஜூன் 19 முதல் 25 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

Waiver of bail before defrauder | மோசடி செய்தவர் முன் ஜாமின் தள்ளுபடி

புதுடில்லி:மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முன் ஜாமின் மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைநகர் டில்லியில், 300 பேரை ஏமாற்றி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக சத்வீர் சிங் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் சத்வீர் சிங் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுன் விடுமுறை கால நீதிபதி அபர்ணா சுவாமி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் … Read more