`16 லட்சம் மரங்கள்; அடுத்து 2 லட்சம் மரங்கள் நட இலக்கு' வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் முயற்சி!

திருப்பூரைச் சேர்ந்த வெற்றி அமைப்பு மூலம் வனத்துக்குள் திருப்பூர் என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டு, திருப்பூர், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட வைத்து அதை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நினைவாக தொடங்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் மூலம் 2015 முதல் கடந்த 8 ஆண்டுகளில், 16 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் … Read more

உலகளவில் 68.99 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.98 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.87 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.23 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னதான் நடக்குது.. ஒடிசாவில் மீண்டும் விபத்து.. தடம்புரண்ட சரக்கு ரயில்.. மீட்பு பணிகள் தீவிரம்!

India oi-Mani Singh S புவனேஸ்வர்: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தின் ரணமே ஆறாத நிலையில், மீண்டும் ஒடிசாவில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கியது. ஒடிசாவின் பாலசோரில் அருகே வந்த போது பெங்களூர்- … Read more

ஞானவாபி வழக்கு தொடுத்த முக்கிய பிரமுகர் விலகல்: பின்னணி என்ன?

வாரணாசி, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் மாதா சிருங்கார் கவுரி, விநாயகர், அனுமன் உள்ளிட்ட இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கேட்டு பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அவை நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இந்துக்கள் தரப்பில் முக்கிய வழக்குதாரர்களில் ஒருவரான விஷ்வ வேதிக் சனாதன சங்கத்தின் தலைவரான ஜிதேந்திர சிங் விசென், தானும் தனது குடும்பத்தினரும் ஞானவாபி மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளில் இருந்தும் விலகிக்கொள்வதாக திடீரென அறிவித்துள்ளார். இதுபற்றி … Read more

அமித் ஷாவை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சந்தித்ததாக தகவல் – விவாதித்தது என்ன?!

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டின் பேரில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளில் டெல்லி போலீஸ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை டெல்லி போலீஸார் கைதுசெய்து பின்னர் விடுவித்தனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதைத்தொடர்ந்து, டெல்லியின் ஜந்தர் மந்தர், இந்திய கேட் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த அனுமதி தரப்படாது … Read more

எப்போதாங்க மழை காலம் தொடங்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்.. மாறும் வானிலை?

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: பருவமழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. அதேபோல் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 வாரங்களில் தொடங்கும் என்றும் கடந்த 23ம் தேதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வெப்பம்: கடந்த ஒன்றரை மாதமாக … Read more

Cracks in train carriages prevent major accidents | ரயில் பெட்டியில் விரிசல் பெரும் விபத்து தவிர்ப்பு

தென்காசி : சென்னை – கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டியின் அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டது, கண்டுபிடிக்கப்பட்டு மாற்றப்பட்டது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை செல்லும் ரயில் நேற்று மதியம் 3:20 மணிக்கு செங்கோட்டை வந்தது. அந்த ரயிலில் எஸ் 3 பெட்டியின் அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை ரயில்வே ஊழியர்கள் புனலுாரில் கண்டுபிடித்தனர். செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், அப்பெட்டி விடுவிக்கப்பட்டு, பயணியர் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின் மதுரையில் … Read more

ஒடிசா ரெயில் விபத்து : காரக்பூரில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று விசாரணை

புவனேஷ்வர், ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரிக்க ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்து உள்ளது என்றும், விபத்துக்கான மூல காரணமும், அதற்கு காரணமானவர்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். மேலும் எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கான காரணம் எனக்கூறிய அவர், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் மற்றும் ரெயில்வே சிக்னல் அமைப்பில் முக்கிய கருவியாக இருக்கும் எலக்ட்ரிக் பாயின்ட் எந்திரத்தின் அமைப்பு மாற்றப்பட்டு இருப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் … Read more

Tamil News Live Today: பெரம்பலூர்: மீட்புப் பணியில் இருந்த ஆம்புலன்ஸ் மீது மோதிய ஆம்னி பஸ்! – 3 பேர் பலியான சோகம்!

அரிசிக்கொம்பன் யானையை பிடித்த  வனத்துறையினர்! தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் பெருமாள் கோவில் மலைப் பகுதியில் இருந்த அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்தனர். அரிசிக்கொம்பன் அமித் ஷாவை சந்தித்த மல்யுத்த வீரர்கள்!  மல்யுத்த வீரர்கள் போராட்டம் டெல்லியில் பிரிஜ் பூஷன் எம்.பி-க்கு எதிராக பாலியல் புகார் அளித்ததோடு, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மல்யுத்த வீரர்கள். இந்நிலையில், நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் … Read more

விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதல்..3பேர் பலி..திருச்சி அருகே சோகம்

Tamilnadu oi-Mani Singh S பெரம்பலூர்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். திருச்சி அருகே உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் நள்ளிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது தனியார் ஆம்னி … Read more