8 வயது சிறுமி சொன்ன ஒற்றை பொய்! பெங்களூரில் டெலிவரி பாயை புரட்டியெடுத்த மக்கள்! கடைசியில் ட்விஸ்ட்
India oi-Nantha Kumar R பெங்களூர்: பெங்களூரில் 8 வயது சிறுமி சொன்ன ஒற்றை பொய்யால் உணவு வழங்க சென்ற டெலிவரி பாயை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ட்விஸ்ட் கிடைத்தது. அதோடு டெலிவரி பாயை தாக்கியவர்கள் மன்னிப்பு கோரிய நிலையில் அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அசாமை சேர்ந்தவர் 30 வயது இளைஞர். இவர் பெங்களூரில் தங்கி … Read more