மயிலாடுதுறை: செயின் பறிப்பு… திருடனை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்த பெண் காவலர்!

மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை பணம்பள்ளி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குமார். அவரின் மனைவி ராஜகுமாரி (வயது 38). இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் கடையின் வாசலுக்கு வந்தபோது மர்ம நபர் ஒருவர் ராஜகுமாரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தாலி செயினை படித்துவிட்டு ஓடியுள்ளார். பெண் தலைமை காவலர் கோப்பெருந்தேவி இதனால் அதிர்ச்சியடைந்த ராஜகுமாரி கூச்சலிட்டுக்கொண்டே மர்மநபரை துரத்தியுள்ளார். அங்கிருந்து … Read more

குஜராத்தில் பிபோர்ஜாய் புயல் பாதிப்பு : அமித்ஷா நேரில் ஆய்வு

கட்ச் குஜராத்தில் பிபோர்ஜாய் புயல் பாதிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு செய்துள்ளார். அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. மாலை 6.30 மணிக்கு புயல் கரையை கடக்க தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது. இதனால் 140 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று மற்றும் மழையால், கட்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் பல மரங்கள், … Read more

ரூ.71 லட்சம் பணம் தாரோம்.. இங்க குடியேற வாங்க.. ஐரோப்பாவில் இப்படியும் ஒரு நாடு!

International oi-Velmurugan P டப்ளின்: அயர்லாந்து நாட்டில் குடியேறுபவர்களுக்கு அந்நாட்டு அரசு இந்திய மதிப்பில் 71 லட்சம் ரூபாய் தருவதாக அழைப்பு விடுத்துள்ளது. பலரும் சொந்த ஊரை விட்டு, சொந்த மாநிலத்தை விட்டு ஏன் சொந்த நாட்டை விட்டு எங்கோ ஒரு நாட்டில் பஞ்சம் பிழைக்க செல்கிறார்கள். அப்படி செல்லும் ஊரில் வீடு வாங்கி செட்டி ஆகிவிட பல ஆண்டுகள் ஆகும். அதேநேரம் சொந்த நாட்டை விட்டு சென்று வேறு நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று … Read more

kia seltos – 2023 கியா செல்டோஸ் எஸ்யூவி படங்கள் வெளியானது

அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்கள் கூடுதல் வசதிகள் பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மற்றபடி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினுடன் கூடுதலாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 Kia Seltos Facelift உலகளாவிய சந்தையில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வடிவமைப்பை பெற்றுள்ள இந்திய மாடல் … Read more

மாணவர்களிடம் விஜய் பேசிய 'அரசியல்'- சீனியர் அமைச்சர் கப்சிப் ஏன்?-விமர்சனம்: பொம்மை – ஷாப்பிங் Tips

ஓட்டுக்குப் பணம்: மாணவர்களிடம் விஜய் பேசிய ‘அரசியல்’!  Vijay Education Awards | விஜய் கல்வி விருதுகள் நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடும் எனப் பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், இன்று நடந்த கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் அவர் பேசிய ‘அரசியல்’ பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றுச் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் … Read more

பாஜக மாநில செயலர் 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை சிறையில் அடைப்பு

மதுரை பொய்ச் செய்தி பரப்பியதாகச் சென்னையில் கைதான பாஜக மாநில செயலர் எஸ் ஜி சூர்யா 15  நாள் நீதிமன்றக் காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எஸ் ஜி சூர்யா தமிழக பாஜக மாநிலச் செயலாளராக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு. வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்’ எனப் பதிவிட்டிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் … Read more

சத்யா நாதெல்லா vs சுந்தர் பிச்சை.. இந்தியர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம்! ஆரம்பித்த வார்த்தை மோதல்

International oi-Vigneshkumar வாஷிங்டன்: ஏஐ துறையில் இப்போது கடும் போட்டி நிலவி வரும் நிலையில், டெக் துறையில் டாப் பொறுப்பில் இருக்கும் சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இப்போது ஏஐ துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வருகை ஏஐ துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இப்போது உலகின் டாப் நிறுவனங்கள் ஏஐ துறையில் மிகப் பெரியளவில் முதலீடுகளைச் செய்து வருகிறது. இருப்பினும், … Read more

German Court Denies Indian Babys Custody To Parents: Reports | ஜெர்மனியில் சிக்கிய இந்திய குழந்தை: பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெர்லின் : ஜெர்மனியில் குழந்தைகள் உரிமை காப்பகத்தில் 20 மாதங்களாக சிக்கித் தவிக்கும் இரண்டரை வயது பெண் குழந்தையை, பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்து விட்டது. குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த பவேஷ், ஜெர்மனியில் தன் மனைவி தாரா மற்றும் மகள் அரிஹாவுடன் வசித்து வந்தார். கடந்த 2021 ல் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு … Read more

மக்களவை தேர்தல் முன்கூட்டி நடத்தப்படலாம் : நிதிஷ்குமார்

பாட்னா மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறி உள்ளார். நடைபெற  உள்ள தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் முழுவீச்சில் இறங்கி உள்ளார்.  இது குறித்து அவர் எதிர்க்கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார்.  வரும் 23 அன்று  பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர்  கூட்டி உள்ளார்.  இதில் காங்கிரஸ் தலைவர்கள் … Read more