A Kerala school teacher who caught the attention of the Prime Minister | பிரதமரின் மனதை ஈர்த்த கேரள பள்ளி ஆசிரியர்
பாலக்காடு, பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், பள்ளி, அரசு அலுவலகங்களில் மரம் வளர்த்து சுற்றுச்சுழலை பாதுகாக்கும், கேரள மாநில பள்ளி ஆசிரியர் ஒருவரின் செயல்பாடுகளை குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ‘மன் கி பாத்’ எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மாவேலிக்கரை சாரும்மூடு தாமரைக்குளம் மேல்நிலை பள்ளியின் உயிரியல் ஆசிரியர் ராபி ராம்நாத் செயல்கள் பற்றி குறிப்பிட்டார். ராபி ராம்நாத், 2009ல் பள்ளி … Read more