கோவை: ராட்சத விளம்பர பேனர் அமைக்கும்போது விபத்து – 3 தொழிலாளர்கள் பலி!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த, வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ராமசாமி என்பவருக்குச் சொந்தமான இடம் இருக்கிறது. அந்த இடத்தில் இன்று மாலை ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கும் பணி நடந்துவந்தது. பேனர் விபத்து கோவை: திருமணமான 20 நாள்களில் காதல் மனைவி கொலை – குடும்பத்துடன் நாடகமாடிய கணவன் கைது! சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் இந்தப் பணிக்கான கான்ட்ராக்டை எடுத்து செய்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பணிக்காக சேலத்தைச் சேர்ந்த … Read more

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடப்போவதாக டி.கே.சிவகுமார் அறிவிப்பு…

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழக அரசிடம் முறையிடுவேன் தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார். விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் என்றும் இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். டி.கே. சிவகுமாரின் இந்த … Read more

NIA fires again in train coach in Kannur, intensive investigation | கண்ணுாரில் ரயில் பெட்டியில் மீண்டும் தீ என்.ஐ.ஏ., தீவிர விசாரணை

கண்ணுார், கேரளாவில் கடந்த ஏப்ரலில், ஓடும் ரயிலில் மர்ம நபர் பயணியர் மீது தீ வைத்த நிலையில், கண்ணுார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ரயிலின் சில பெட்டிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு எரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், எலத்துார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஏப்., 9ம் தேதி சென்று கொண்டிருந்த ஆலப்புழா- – கண்ணுார் ரயிலில், பயணியர் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க … Read more

kia India sales report may 2023 – கியா மோட்டார்ஸ் 18,766 கார்களை விற்பனையை பதிவு செய்துள்ளது – மே 2023

மிக வேகமாக வளர்ந்து வரும் கியா மோட்டார்ஸ் விற்பனை எண்ணிக்கை மே 2023-ல் 18,766 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய மே 2022-ல் 18,718 ஆக பதிவு செய்திருந்தது. முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 42 எண்ணிக்கையை மட்டும் கூடுதலாக விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 2023-ல்  23,216 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. இந்த மாதத்துடன் ஒப்பீடுகையில் 19% விற்பனை சரிவடைந்துள்ளது. Kia Motors India Sales Report – May 2023 விற்பனை நிலவரம் குறித்து கியா … Read more

இன்றைய ராசிபலன் 2.6.23 | Horoscope | Today Rasi Palan | வெள்ளிக்கிழமை | June 2 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

இணையத்தில் ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம், பிரசாதம் விற்பனை

ராமேஸ்வரம் அஞ்சல்துறை மூலம் இணையத்தில்  ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்துக்களின் புனித பூமிகளில் ராமேஸ்வரமும் ஒன்றாகும்.   இங்கு ஸ்ரீ ராமர் தனது பிரம்மஹத்தி தோஷம் போக பரிகாரமாகச் சிவனுக்குப் பூஜைகள் செய்துள்ளதாகப் புராணங்களில் சொல்லப்படுகின்றன.   ராமரால் பூஜிக்கப்பட்ட சிவன் கோவில் ராமநாத சாமி கோவில் என அழைக்கப்படுகிறது.   இந்தியா முழுவதும் இருந்து இங்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலின் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வாங்கப் பக்தர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன்ர்.   … Read more

300 people lost their lives in Uttarakhand after a road was damaged by a landslide | நிலச்சரிவால் சேதமடைந்த சாலை உத்தரகண்டில் 300 பேர் தவிப்பு

டேராடூன்:உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பிதோராகார்க் மாவட்டத்தில் சாலை சேதமடைந்ததால், ஆன்மிக சுற்றுலா வந்த 300 பேர், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய கோவில்களுக்கு ஏராளமானோர் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உத்தரகண்ட் மாநிலம் முழுதும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பிதோராகார்க் மாவட்டத்தில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதில், மலைப் பிரதேசத்தில் உள்ள தார்சுலா மற்றும் குன்ஹி இடையேயான … Read more

Ampere Electric Scooter price hiked – ரூ.39,100 வரை ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயர்ந்தது

கிரீவ்ஸ் மொபைலிட்டி நிறுவனத்தின் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான பிரைமஸ், மேக்னஸ் EX, ஜீல் EX என மூன்றின் விலையும் உநர்த்தப்பட்டுள்ளது. ஆம்பியர் பிரைமஸ் விலை அதிகபட்சமாக ரூ.31,900 உயர்த்தப்பட்டு இப்பொழுது ₹ 1,49,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் phased manufacturing programme (PMP) திட்டத்தின் மூலம் மோசடியில் சிக்கிய ஆம்பியர் எலக்ட்ரிக் 124 கோடியை வட்டியுடன் செலுத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஹீரோ எலக்ட்ரிக், ஓகினவா ஆட்டோடெக் போல ஆம்பியர் நிறுவனமும் FAME-II … Read more

கரூர்: அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த் பண்ணை வீட்டில் ஐ.டி ரெய்டு!

கரூரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்புடைய இடங்களிலும், அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் கடந்த 26-ம் தேதி தொடங்கிய வருமான வரித்துறையினரின் சோதனை, ஏழாவது நாளாக இன்றும் நடைபெற்றது. கரூர் மாவட்டம், மாயனூர் அருகேயுள்ள எழுதியாம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்துக்குச் சொந்தமான, ‘சங்கர் ஃபார்ம்ஸ்’ என்ற பெயரிலான பண்ணை வீட்டில் வருமான வரித்துறை சோதனையை இன்று அதிகாரிகள் தொடங்கினர். இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகளுக்கு, துப்பாக்கி … Read more

அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் நான் தான் : ராகுல் காந்தி

கலிஃபோர்னியா அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தாம்தான் அவதூறு வழக்கில் தண்டனை பெற்ற முதல் நபர் எனத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் மோடியின் பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. எனவே மக்களவை எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.  ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணமாகச் … Read more