`16 லட்சம் மரங்கள்; அடுத்து 2 லட்சம் மரங்கள் நட இலக்கு' வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் முயற்சி!
திருப்பூரைச் சேர்ந்த வெற்றி அமைப்பு மூலம் வனத்துக்குள் திருப்பூர் என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டு, திருப்பூர், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட வைத்து அதை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நினைவாக தொடங்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் மூலம் 2015 முதல் கடந்த 8 ஆண்டுகளில், 16 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் … Read more