அரிசி ஆலை அதிபர்களிடம் ரூ.4.35 லட்சம் லஞ்சம்; விஜிலன்ஸில் வகையாகச் சிக்கிய சார்பு ஆய்வாளர்!
ஸ்ரீவில்லிப்புத்தூரில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் ஒருவர், ரூ.4.35 லட்சம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருள்கள் சட்டவிரோதமாக கள்ளச்சந்தைக்கு கடத்தப்பட்டு விற்கப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதைத் கண்டறிந்து தடுக்கும் பணியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த … Read more