தொழில்நுட்ப மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வரவேற்கிறோம் – பிரதமர் மோடி

புதுடெல்லி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முக்கிய பங்காற்றி வரும் அமெரிக்க நிறுவனமான OpenAI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் சாம் ஆல்ட்மேன் தனது டுவிட்டரில் , “இந்தியாவில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்தியா எவ்வாறு பயனடைந்து வருகிறது என்பது குறித்தும் பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட உரையாடல் மிகச்சிறப்பாக இருந்தது. ” என தெரிவித்தார். சாம் … Read more

2024 kawasaki eliminator – கவாஸாகி எலிமினேட்டர் 450 அறிமுகமானது.. இந்தியா வருமா ?

புதிய 451cc என்ஜின் பெற்ற கவாஸாகி எலிமினேட்டர் 450 பைக் மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலிமினேட்டர் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக ஜப்பான் சந்தையில் எலிமினேட்டர் 400 பைக் அறிமுகம் செய்யபட்டதை அடிப்படையாக கொண்ட 451cc என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் தான் அறிமுகமாகியுள்ளது. Kawasaki Eliminator 450 நிஞ்ஜா 400 மற்றும் எலிமினேட்டர் 400 பைக்குகளில் இடம்பெறுள்ள என்ஜின் 451cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் என்ஜின் … Read more

இன்ஸ்டாவில் அதிகரித்த குழந்தைகள் துஷ்பிரயோக பாலியல் நெட்வொர்க்; நடவடிக்கையில் இறங்கிய மெட்டா!

இன்ஸ்டாகிராம் என்பது ஒரு பொழுதுபோக்கு சமூகவலைதளம். அதனைச் சரியாகப் பயன்படுத்துபவர்களைவிட, தவறாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில், குழந்தைகளின் மீது பாலியல் ஈர்ப்பு கொள்பவர்களின் நெட்வொர்க்குகள் (pedophile networks) அதிகரித்துள்ளன. இந்த நெட்வொர்க்குகளின் முக்கிய தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது என ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் வால் ஸ்ட்ரீட் இதழின் அறிக்கை தெரிவித்துள்ளது.  சாதாரணமாக இது சம்பந்தப்பட்ட பாலியல் வார்த்தைகளை இன்ஸ்டாவில் தேடுகையில், பாலியல் புனைப்பெயர்களோடு கூடிய இன்ஸ்டா அக்கவுன்ட்டுக்கு நேரடியாகச் செல்கிறது. பாலியல் துஷ்பிரயோகம்! அதில் மைனர்களை … Read more

புளோரிடாவில் இந்தியப் பெண் மரணத்துக்கு காரணமான பாரா-சைலிங் விபத்து… ஓராண்டுக்குப் பிறகு மேலும் ஒரு வழக்கு பதிவு…

புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பாரா-சைலிங் விபத்தில் இந்திய பெண் ஒருவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ் அலபார்த்தி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கடந்த ஆண்டு புளோரிடாவுக்கு ஒருநாள் பயணமாக சுற்றுலா சென்றிருந்தார். அப்போது படகுடன் கட்டப்பட்ட பாராசூட்டில் அவரது மனைவி சுப்ரஜா மற்றும் அவரது மகன் மற்றும் அவரது உறவினரின் … Read more

12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – உ.பி.யில் பயங்கரம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியிடம் செல்போன் மூலம் 3 இளைஞர்கள் பழகியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் சிறுமியை தனியாக அழைத்து சென்ற 3 இளைஞர்களும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில், தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பல நாட்களுக்கு பிறகு நேற்று தனது குடும்பத்திடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் … Read more

Maruti Suzuki Alto Tour H1 – டாக்சி சந்தையில் மாருதி ஆல்டோ டூர் H1 விற்பனைக்கு வந்தது

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆல்டோ K10 காரின் அடிப்படையில் டாக்சி பயன்பாட்டிற்கு என ஆல்டோ டூர் H1 வேரியண்ட் ரூ.4.80 லட்சத்தில் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்ற ஆல்டோ காரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கான மாடலாக அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களுடன் 80kmph ஆக வேகம் வரையறுக்கப்பட்டுள்ளது. Maruti Suzuki Alto Tour H1 Alto K10 காரில் இடம்பெற்றுள்ள 1.0L 3-சிலிண்டர் … Read more

திண்டுக்கல்: காய்கறி கடையில்​ திருடி, பாஸ்ட் ஃபுட் கடை நடத்திய​ இளைஞர்… போலீஸில் சிக்கியது எப்படி?

​திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு​வைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வத்தலகுண்டு-மதுரை ரோட்டில் ​உள்ள அண்ணாநக​ர் பகுதியில் காய்கறி கடை ​நடத்தி வருகிறார். இவர் இரவு கடையை அடைத்துச் செல்வதற்குமுன், மறுநாள் காலை வியாபாரத்திற்காக வைத்திருக்கும் காய்கறிகள் தொடர்ச்சியாக தி​ருட்​டுப் போ​னது.  காய்கறி கடை ​இத​னால், செந்தில்குமார் ​தன்னுடைய ​கடையில் சிசிடிவி கேமரா பொ​ரு​த்தி கண்காணித்து வந்தா​ர். இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குமுன், வழக்கம் போல அதிகாலையில் வந்து கடையை திறந்தப் பார்த்தபோது, காய்கறி மூட்டைகள் பிரிக்கப்பட்டிருந்தன. அப்போது நள்ளிரவு பதிவான சிசிடிவி காட்சிகளை எடுத்துப் பார்த்த செந்தில்குமார் அதிர்ச்சியடைந்திருக்கிறார். காரணம், அதில் இருந்தது … Read more

பிரியங்கா காந்தி பொதுச் செயலர் பதவியிலிருந்து விலகல் : விரைவில் புதிய பதவி

லக்னோ உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தி விலக உள்ளார். கர்நாடகாவில் கடந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று காங்கிரஸ் கட்சி பாஜக-வை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது. மேலும் வரவிருக்கும் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற 5 மாநிலத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் கட்சியில் சில மாற்றங்கள் வருவதாகத் தெரிகிறது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலராகப் … Read more

கேபினெட் மாற்றமா.. நிருபர் கேள்விக்கு சட்டென ஸ்டாலின் சொன்ன பதில்! சத்தம்போட்டு சிரித்த அமைச்சர்கள்

Tamilnadu oi-Mani Singh S திருச்சி: தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் … Read more