“செந்தில் பாலாஜியுடன் ஒன்றாகப் பயணித்தவன்; அவரின் சித்து விளையாட்டுகளை அறிவேன்!" – ஆர்.பி.உதயகுமார்
“செந்தில் பாலாஜியோடு மாணவர் அணியில் ஒன்றாக பயணித்தவன் என்ற அடிப்படையில், அவரின் அரசியல் சித்து விளையாட்டுகளை ஆரம்பத்திலேயே அறிந்தவன் நான்.” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதலமைச்சர் ஸ்டாலின், `எங்களுக்கு எல்லா அரசியலும் தெரியும். உருட்டல், மிரட்டல்களுக்குப் பயப்பட மாட்டோம்’ என்று கூறிவிட்டு, செந்தில் பாலாஜியின் அரசியலைப் பற்றி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். ஆர்.பி.உதயகுமார் செந்தில் பாலாஜியோடு மாணவர் அணியில் ஒன்றாகப் பயணித்தவன் என்ற அடிப்படையில், அவரின் … Read more