ஜூன் 16: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 542 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 71 ரூபாய் 10 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அரபிக்கடலில் 10 நாள்.. வழக்கத்திற்கு மாறானது பைபர்ஜாய்.. எதை உணர்த்துகிறது? எக்ஸ்பர்ட் சொல்வது என்ன

India oi-Mani Singh S அகமதாபாத்: அரபிக் கடலில் வேறு எந்த புயலும் இல்லாத அளவுக்கு நீண்ட நாட்கள் அதாவது 10 நாட்கள் பைபர்ஜாய் புயல் நிலை கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஐஐடி பாம்பே பேராசிரியர் ரகு முர்துக்தே கூறினார். அரபிக்கடலில் நடப்பு ஆண்டின் முதல் புயலாக உருவானது பைபர்ஜாய். தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக இந்த புயல் உருவானது. கடந்த 6, 7 ஆம் தேதி புயலாக வலுவடைந்தது. இந்த … Read more

Simple Energy escooter – குறைந்த விலையில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ள சிம்பிள் எனர்ஜி

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில், குறைந்த விலையில் அதிக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் நோக்கில் சிம்பிள் எனர்ஜி இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட உள்ளதை உறுதி செய்துள்ளது. 212 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற சிம்பிள் ஒன் பேட்டரி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து டெலிவரியை துவங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் முன்னணி நகரங்களில் 100 க்கு மேற்பட்ட டீலர்களை துவங்க உள்ளது. Simple Energy escooter சிம்பிள் … Read more

சேலம்: “வீரபாண்டியாருக்கு ஒர் நியாயம், ஸ்டாலினுக்கு ஒர் நியாயமா?” – கே.பி ராமலிங்கம் கேள்வி

சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தற்போது பிரதமராக இருந்து வரும் நரேந்திர மோடி நமது இந்திய தேசத்தை உலகின் கடை கோடிக்கும் தெரியும் வகையில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருக்கிறார். நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில் தான் இந்தியாவில் 100 பெரிய நகரங்களில் … Read more

ராணுவ வீரருடன் சேர்ந்து கூட்டு சதி… படவேடு புறம்போக்கு நில தகராறில் ஒருவர் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த படவேடு அம்மன் கோயில் அருகே உள்ள கடையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ராணுவ வீரர் பிரபாகரனின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கடை கட்டி வாடகைக்கு விட்ட அதன் உரிமையாளர் ராமுவுக்கும் கடையை வாடகைக்கு எடுத்து நடத்திவரும் நபருக்கும் இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. இதில் வாடகைதாரர் தரப்பைச்சேர்ந்த கீர்த்தி என்ற பெண் தாக்கப்பட்டதுடன் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் ஜம்மு காஷ்மீரில் இருந்து கீர்த்தியின் கணவரும் ராணுவ … Read more

ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு.. சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய டோங்கா தீவு.. பீதியில் மக்கள்

International oi-Mani Singh S வாஷிங்டன்: தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள டோங்கோ தீவில் சக்தி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். டோங்கோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் டோங்கோ தீவு குலுங்கியது. ஓசேனியா நாட்டில் உள்ள அமைந்துள்ள டோங்கோவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் … Read more

Tamil News Today Live: மத்திய அமைச்சர் வீட்டுக்குத் தீ வைத்த கும்பல்: மணிப்பூரில் தொடரும் கலவரம்!

மத்திய அமைச்சர் வீட்டுக்குத் தீ வைத்த கும்பல்: மணிப்பூரில் தொடரும் கலவரம்! மணிப்பூரில் இரு குழுவுக்கு மத்தியில் நடக்கும் வன்முறை கலவரம் கடந்த ஒருமாதமாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரும், மணிப்பூர் எம்.பியுமான ஆர்.கே ரஞ்சன் சிங்-ன் வீடு நேற்றிரவு ஒரு கும்பலால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். முன்னதாக மணிப்பூர் அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு தீ … Read more

முதல்வருடைய அதிகாரத்தைப் பறிக்க முயலும் ஆளுநர் : வைகோ கண்டனம்

சென்னை தமிழக ஆளுநர் முதல்வருடைய அதிகாரத்தைப் பறிக்க முயல்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலர் வைகோ இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர், “தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும், உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருப்பதாலும் அவர் வகித்து வரும் துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்குப் பரிந்துரை அனுப்பி உள்ளார். அதன்படி … Read more

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்தொல்லை..டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கில் விழுப்புரம் கோர்ட் இன்று தீர்ப்பு

Tamilnadu oi-Jeyalakshmi C விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி இன்று தீர்ப்பளிக்க உள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் – … Read more

Sexual assault on a moving train; The student who beat up the criminal and chased him away | ஓடும் ரயிலில் பாலியல் அத்துமீறல்; குற்றவாளியை அடித்து விரட்டிய மாணவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை : ஓடும் ரயிலில், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை, 20 வயது கல்லுாரி மாணவி தைரியமாக சண்டை போட்டு விரட்டிய நிலையில், குற்றவாளி நான்கு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், மத்திய ரயில்வேயின் ஹார்பர் வழித்தடத்தில் பயணிக்கும் புறநகர் ரயில், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து பன்வெல் நோக்கி நேற்று காலை 7:30 மணிக்கு புறப்பட்டது. மும்பையின் கிர்காவ்ன் பகுதியைச் சேர்ந்த … Read more