Honda Elevate EV – ஹோண்டா எலிவேட் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் எப்பொழுது

எலிவேட் கார் உட்பட 5 எஸ்யூவி கார்களை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் எலிவேட் எலக்ட்ரிக் மாடலும் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டிற்குள் எதிர்பார்க்கலாம். 2030 ஆம் ஆண்டிற்குள் 5 எஸ்யூவி கார்களை வெளியிடவும் அவற்றில் சில எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களாக இருக்கலாம். இனி வரவுள்ள எஸ்யூவி மாடல்கள் பீரிமியம் சந்தைக்கு ஏற்றதாக இருக்கலாம். Honda Elevate EV ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டக்குயா சுமுரா கூறுகையில், … Read more

அந்த மனசு தான் கடவுள்… ஆட்டோவில் சென்ற 100 ரூபாய் கடன்; 30 வருடம் கழித்து 10,000 கொடுத்த ஆசிரியர்!

இக்கட்டான நேரங்களில் ஒருவர் செய்யும் உதவியை மறக்க முடியாது. அந்த வகையில் தான் ஆட்டோ ஓட்டுநரிடம் கடன்பட்ட 100 ரூபாய் தொகையை, 30 வருடங்கள் கழித்து 10,000 ரூபாயாகக் ஆசிரியர் ஒருவர் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்த 62 வயதான ஆட்டோ ஓட்டுநர் பாபுவை, அடையாளம் தெரியாத 53 வயதுள்ள நபர் ஒருவர் சந்தித்துள்ளார். பாபுவிடம் ஒரு கவரை கொடுத்து, அது அவருக்கானது எனக் கூறியுள்ளார். அந்த கவரை பிரித்துப் பார்த்த பாபு … Read more

உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா

Worldwide-corona-08062023 ஜெனீவா: உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.89 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.24 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உடையும் காங்கிரஸ்? புதுக்கட்சி துவங்கும் சச்சின் பைலட்? பின்னணியில் பிரசாந்த் கிஷோராமே!

India oi-Nantha Kumar R ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் மோதல் உள்ளது. இதற்கிடையே தான் சச்சின் பைலட் புதிய கட்சி துவங்க தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் உதவி செய்வதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் மேலிடத்துக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் … Read more

Rs 2,000 notes worth Rs 1.80 lakh crore have come back in banks so far: RBI Governor | பாதியளவு 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டன: ரிசர்வ் வங்கி கவர்னர்

புதுடில்லி: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 50 சதவீதம் அளவிற்கு திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, மக்கள் தங்கள் வசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது. வங்கி மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சில வரம்புகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. … Read more

சேர்ந்து வாழ்ந்த பெண்ணை 20 துண்டுகளாக வெட்டி குக்கரில் வேகவைத்த கொடுமை

மும்பை மராட்டிய மாநிலம் மீரா ரோடு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மனோஜ் சஹானி (52) இவர் சரஸ்வதி வைத்யான் என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளாமால் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இந்த வீட்டில் இருந்து இருந்து துர்நாற்றம் வீசுவதாக கட்டிடத்தில் வசிப்பவர்கள் நயநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு ஒரு பெண் கொலை செய்யபட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது கண்டு போலீசார் … Read more

2023 Honda Dio H-Smart Price – ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் விற்பனைக்கு வெளியானது

கீலெஸ் ரிமோட் கண்ட்ரோல் வசதி பெற்ற ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டர் மாடல் விலை ரூ. 83,504 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, OBD-2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்ற STD , DLX வேரியண்டுகளும் கிடைக்கின்றது. என்ஜினில் எந்த எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் புதிய ஹோண்டா டியோ ஏர்-கூல்டு, 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7.8hp மற்றும் 9Nm டார்க் வழங்கும். கூடுமலாக OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக விளங்குகின்றது. 2023 Honda … Read more

டாஸ்மாக்: அதிர்ச்சி அளித்த கடை எண்(?)… பொதுமக்களே பட்டியலிட்ட கடைகள்! #RemoveThisTasmac

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும், கோயில்கள், பள்ளிக்கூடங்கள், கடைவீதிகள், மருத்துவமனைகள் என பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட முன்னுரிமை வழங்கப்படும், அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். விரைவில் இது தொடர்பான பட்டியல் வெளியாகும் என்றும் சமீபத்தில் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், `உங்கள் ஊர், பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக உள்ள டாஸ்மாக் … Read more

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை-ரிசர்வ் வங்கி

புதுடெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (Repo Rate) 6.5% ஆகவே தொடருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்தார். மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ்ர் வ் வங்கி கவர்னர் ர் சக்திகாந்த தாஸ், சர்வதேச பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துத் றை வலிமையாகவும், துடிப்புடனும் உள்ளது. ரெபோ வட்டி வகிதத்தில் மாற்றம் கிடையாது. 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. பணவீக்கம் உயர்வை தொடர்ந்து கண்காணித்துத் வருகிறோம். மொத்த பணவீக்கம் … Read more

மேகதாது அணை கட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல் தந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும்- வைகோ பகீர்

Tamilnadu oi-Mathivanan Maran மதுரை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல் தந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கவே செய்யும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: இந்திய ரயில்வே துறை வரலாற்றில் இதுவரை இல்லாத கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. இப்போது தொழில்நுட்ப கோளாறா? சதிவேலையா என்கிற பிரச்சனை எழுந்துள்ளது. இதில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். … Read more