'எங்கள் கட்சி ஆபத்தில் உள்ளது' நிதிஷ்குமார் மந்திரி சபையில் இருந்து கூட்டணி கட்சி மந்திரி ராஜினாமா
பாட்னா, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே இந்த கூட்டணியில் இந்துஸ்தானி அவம் மோச்சா என்ற கட்சியும் இடம்பெற்றுள்ளது. இக்கட்சி தலைவராக சந்தோஷ்குமார் சுமன் உள்ளார். நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சி என்பதால் சந்தோஷ்குமார் சுமனிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்துறை மந்திரியாக சுமன் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, சுமனின் தந்தை ஜிதன் ராம் … Read more