மயிலாடுதுறை: செயின் பறிப்பு… திருடனை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்த பெண் காவலர்!
மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை பணம்பள்ளி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் குமார். அவரின் மனைவி ராஜகுமாரி (வயது 38). இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 1.30 மணி அளவில் கடையின் வாசலுக்கு வந்தபோது மர்ம நபர் ஒருவர் ராஜகுமாரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தாலி செயினை படித்துவிட்டு ஓடியுள்ளார். பெண் தலைமை காவலர் கோப்பெருந்தேவி இதனால் அதிர்ச்சியடைந்த ராஜகுமாரி கூச்சலிட்டுக்கொண்டே மர்மநபரை துரத்தியுள்ளார். அங்கிருந்து … Read more