"நிதிஷ், எங்கள் கட்சியை தன் கட்சியுடன் இணைக்க அழுத்தம் கொடுக்கிறார்"- பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. இந்த ஆட்சியில் பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் மகனும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான சந்தோஷ் குமார் சுமன், மாநில அரசில் எஸ்.சி/எஸ்.டி நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், சந்தோஷ் குமார் சுமன் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதத்தை பீகார் நாடாளுமன்ற விவகார அமைச்சரான விஜய் குமார் சவுத்ரியிடம் வழங்கியிருக்கிறார். சந்தோஷ் குமார் சுமன் இது … Read more