\"லட்சங்களில் சம்பளம்!\" இருந்தாலும் வேலையை விட்டுவிட்டு.. தின கூலிகளாகும் சீன இளைஞர்கள்! ஏன் தெரியுமா

International oi-Vigneshkumar பெய்ஜிங்: நம்ம ஊர் இளைஞர்கள் நல்ல கம்பெனியில் வேலைக்குத் திண்டாடி வரும் நிலையில், சீன இளைஞர்கள் அதிக ஊதியத்தைத் தரும் வேலையை விட்டு சின்ன சின்ன வேலைகளுக்குச் செல்கிறார்களாம். நம்ம ஊரில் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பட்டம் பெற்றவர்கள் கூட பல லட்சம் பேர் இங்கே க்ரூப் 4 தேர்வுகளை எழுதுகிறார்கள். அவ்வளவு ஏன் பல ஆயிரம் பேர் படித்த படிப்பிற்கு ஏற்ற … Read more

Maruti Suzuki Invicto bookings open – மாருதி சுசூகி இன்விக்டோ எம்பிவி முன்பதிவு துவங்கியது

இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் வரவிருக்கும் மாருதி சுசூகி இன்விக்டோ காருக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. ஜூலை 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதால் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. இன்னோவா கிரிஸ்டா கார்களுக்கு அதிகப்படியான முன்பதிவை டொயோட்டா பெற்றுள்ளதால், இன்விக்டோ விற்பனைக்கு வரவுள்ளது. மாருதி சுசூகி இன்விக்டோ 172 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 184 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. … Read more

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராகவும், விஜயா ராணி, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளனர். ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு செயலாக்கத் திட்டத்துறைச் செயலாளராகவும், வீர பிரதாப் சிங், வணிகவரி துறை இணை ஆணையராக நியமனம் செய்யய்ப்பட்டுள்ளனர். ஆசி மரியம், சிறுபான்மை துறை ஆணையராகவும், சந்திரசேகர் சக்மூரி பட்டுப்புழு வளர்ச்சித் துறை இயக்குனராக நியமனம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மணிப்பூர்: பிரதமர் மோடியின் மன் கி பாத் உரைக்கு எதிர்ப்பு- ரேடியோக்களை எரித்து பொதுமக்கள் ஆவேசம்!

India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூரில் தொடரும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி, மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றியதற்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் பல இடங்களில் வீதி வீதியாக ரேடியோக்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி – குக்கி இன மோதல் ஒன்றரை மாதங்களாக நீடிக்கிறது. 40 நாட்களைக் கடந்தும் நீடிக்கும் வன்முறை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த மோதல்களில் … Read more

Ravi Sinha has been appointed as the Secretary of RAW | ரா அமைப்பின் செயலாளராக ரவி சின்கா நியமனம்

புதுடில்லி: ‘ரா’ எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் புதிய செயலாளராக சத்தீஸ்கர் பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரி ரவி சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுடில்லி: ‘ரா’ எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் புதிய செயலாளராக சத்தீஸ்கர் பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரி ரவி சின்கா நியமனம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

KTM 200 Duke – 2023 கேடிஎம் 200 டியூக் விற்பனைக்கு அறிமுகமானது

எல்இடி ஹெட்லைட் பெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 200 டியூக் பைக் விற்பனைக்கு ரூ.1.96 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.3,100 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 390 டியூக், 250 டியூக் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருக்கின்ற அதே எல்இடி விளக்கை பகிர்ந்து கொள்ளுகின்றது. பல்சர் என்எஸ் 200, அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. 2023 KTM 200 Duke BS6 2 ஆம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணக்கமான OBD2 … Read more

தஞ்சை: “யூனிஃபார்மைக் கழட்டிட்டு வா…" – போலீஸிடம் ரகளை செய்த போதை ஆசாமிகள் சிறையிலடைப்பு!

தஞ்சாவூரில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீஸ்காரர் ஒருவரை, மது போதையிலிருந்த இரண்டு பேர் தகாதவார்த்தைகளில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூல வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வழக்கில் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் காட்டுராஜாவை மிரட்டிய போதை ஆசாமிகள் தஞ்சாவூர் ஆயுதப்படைக் காவலர் காட்டுராஜா நேற்று முன்தினம், வழக்கம்போல் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது வேகமாக வந்த ஒரு காரை சோதனை செய்வதற்காக நிறுத்தியிருக்கிறார். ஆனால் காரில் … Read more

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அடுத்த 2 தினங்களுக்கு மழை தொடரும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\"அதென்ன வெள்ளை கலரில்..\" பட்டென விழுந்த மர்ம கருவி… பதறிய பொதுமக்கள்! வேலூரில் ஒரே பரபரப்பு

Tamilnadu oi-Vigneshkumar வேலூர்: குடியாத்தம் அருகே நேற்றிரவு திடீரென மர்ம பொருள் ஒன்று வானில் இருந்து விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வானில் இருந்து விழுந்த அந்த மர்ம பொருளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டையில் நேற்று வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென விழுந்தது. நேற்றிரவு 7 மணியளவில் இந்த பொருள் விழுந்த நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதாவது நெல்லூர்பேட்டையில் உள்ள லிங்குன்றம் கிராமத்தில் இருக்கும் மோர்தானா கால்வாய் … Read more