ராமநாதபுரம்: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயற்சி!- வாலிபர் கைது
ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட வந்த ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரை, ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த கொக்கி குமார் என்ற ரௌடி நீதிமன்றத்துக்குள் வாளுடன் நுழைந்து, நீதிபதி தீர்ப்பு வழங்கும் வளாகத்துக்குள்ளேயே புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினார். அவரை கேணிக்கரை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீஸார் சுட்டுப் பிடித்தனர். நீதிபதியின் விசாரணை அறையில் நடந்த இந்தக் கொலை முயற்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதைத் … Read more