Odisha train accident; The death toll rises to 290 | ஒடிசா ரயில் விபத்து; பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புவனேஸ்வரம்: ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று ( 16 ம் தேதி) சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதனால் பலி எண்ணிக்கை 290 ஆனது. ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த … Read more