பஞ்சாங்கக் குறிப்புகள் – ஜூன் 19 முதல் 25 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

Waiver of bail before defrauder | மோசடி செய்தவர் முன் ஜாமின் தள்ளுபடி

புதுடில்லி:மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முன் ஜாமின் மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைநகர் டில்லியில், 300 பேரை ஏமாற்றி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக சத்வீர் சிங் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு டில்லி நீதிமன்றத்தில் சத்வீர் சிங் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுன் விடுமுறை கால நீதிபதி அபர்ணா சுவாமி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் … Read more

இந்தியாவில் 108 பேருக்கு கொரோனா- தொடர்ந்து 2-வது நாளாக உயிரிழப்பு இல்லை

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 100-க்குள் (96) அடங்கியது. நேற்று மீண்டும் 100-க் கடந்தது. 108 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தொற்று பாதிப்பில் இருந்து 142 பேர் குணம் அடைந்தனர். இதன்மூலம் இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 514 ஆக … Read more

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார்?; பா.ஜனதா மேலிடம் தீவிர ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிக்கலாம் என்று பா.ஜனதா மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. சட்டசபை தேர்தலில் தோல்வி கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறி கொடுத்தது. இதையடுத்து, மாநில தலைவர் நளின்குமார் கட்டீலை மாற்றவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தவிர்த்து வேறு ஒருவருக்கு வழங்கவும் பா.ஜனதா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையில், கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் … Read more

ரஷ்யாவின் பெரும் பணி நிறைவேறிவிட்டது: மோதலில் நேட்டோ தலையிடுவதாக குற்றச்சாட்டு

உக்ரைனை இராணுவமயமற்ற நிலைக்கு தள்ளும் ரஷ்யாவின் குறிக்கோள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புடினின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் திட்டம் பெரும்பாலும் நிறைவு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஒன்றரை ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் தரப்பு தகவலின் படி, இந்த போர் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. Peskov said that the task … Read more

Delhi government blamed for delay in water projects | தண்ணீர் திட்டங்கள் தாமதம் டில்லி அரசு மீது குற்றச்சாட்டு

புதுடில்லி:டில்லி மேம்பாட்டு ஆணைய கோரிக்கைகளை, டில்லி நீர்வளத்துறை அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது என, டி.டி.ஏ., அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து, டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு முதல் கல்காஜி பூமிஹீன் முகாமிலும், 2017 முதல் ஜெய்லர்வாலா பாக் பகுதியிலும் தண்ணீர் வினியோக குழாய்கள் மற்றும் கழிவுநீர்க் குழாய்கள் அமைக்க திட்ட அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகள் டில்லி நீர்வளத் துறையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நவீன … Read more

இழப்பீடு வழங்குவதில் முந்தைய பா.ஜனதா அரசு தவறிவிட்டது-மந்திரி மங்கல் வைத்தியா குற்றச்சாட்டு

மங்களூரு:- ஆலோசனை தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு நேற்று மீனவர் நலன், துறைமுகம் மற்றும் நீர் போக்குவரத்து துறை மந்திரி மங்கல் வைத்தியா வந்தார். அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதான் மந்திரி மத்ஸ்சய சம்பதா திட்டத்தின் கீழ் ஏழை மீனவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மீனவர்கள் யாரேனும் பயன் பெறவில்லை என்றால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை … Read more