ராமநாதசுவாமி கோயில்: `விதிமீறல் செய்யும் இணை ஆணையரை மாற்றுக'- இந்து அமைப்பினர் முற்றுகைப் போராட்டம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் இணை ஆணையராகப் பதவி வகித்து வருபவர் மாரியப்பன். இவர் ஆகம விதி மீறல்களில் ஈடுபடுவதாகவும், பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையை சீர்குலைத்து, கோயிலை வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாற்றிவிட்டதாவும், மக்கள் பேரவை அமைப்பினர், இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க-வினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் அமைந்திருக்கும் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இது தொடர்பாக நம்மிடம் பேசிய போராட்டக்காரர்கள், “உலகப் பிரசித்திப் … Read more

நாளை 12ஆம் வகுப்பு மறு கூட்டல் ,மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடு

சென்னை தமிழக அரசின் தேர்வுத்துறை நாளை 12ஆம் வகுப்பு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகும் என அறிவித்துள்ளது.  கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்து அதன் முடிவுகள் வெளியாகின.   இந்த தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் தங்களது விடைத்தாளை மறு கூட்டல் செய்ய மற்றும் மறு மதிப்பிடு செய்ய விண்ணப்பித்திருந்தனர்.   இதன் முடிவுகள் நாளை பிற்பகல் வெளியிடப்படும் எனத் தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த முடிவுகள் பட்டியலில் உள்ள … Read more

திகில் டுவிஸ்டு.. மது குடித்து பலியான இருவர்! 2 சகோதர்களாலேயே படுகொலை – மயிலாடுதுறை ஆட்சியர் திடுக்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali மயிலாடுதுறை: மது அருந்திய இருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில், அவர்கள் சைனைடு கலந்து படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியை சேர்ந்தவர் பழனி குருநாதன் (வயது 55). மங்கைநல்லூர் பகுதியில் இவர் நடத்தி வரும் இரும்புப் பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (வயது 65) என்பவர் பணியாற்றி வந்து இருக்கிறார். இருவரும் வழக்கம்போல் நேற்று மாலை … Read more

'எங்கள் கட்சி ஆபத்தில் உள்ளது' நிதிஷ்குமார் மந்திரி சபையில் இருந்து கூட்டணி கட்சி மந்திரி ராஜினாமா

பாட்னா, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே இந்த கூட்டணியில் இந்துஸ்தானி அவம் மோச்சா என்ற கட்சியும் இடம்பெற்றுள்ளது. இக்கட்சி தலைவராக சந்தோஷ்குமார் சுமன் உள்ளார். நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சி என்பதால் சந்தோஷ்குமார் சுமனிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்துறை மந்திரியாக சுமன் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, சுமனின் தந்தை ஜிதன் ராம் … Read more

செந்தில் பாலாஜி: வாக்கிங் சென்ற நேரத்தில் ED என்ட்ரி; கதவைத் தட்டிய ஆர்.எஸ்.பாரதி – Raid ரவுண்ட்அப்

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்குள், இன்று காலை அவர் வாக்கிங் சென்ற சமயத்தில் அதிரடியாகப் புகுந்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். சரியாக 7:45 மணிக்கு வந்ததாகப் பாதுகாவலர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். தகவலறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கிங்கைப் பாதியில் நிறுத்திவிட்டு, டாக்ஸியில் திரும்பி வீட்டுக்குள் சென்றதும் விசாரணை தொடங்கியிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வெறிச்சோடிய அமைச்சரின் இல்லம்! கடந்த மே மாதம் 25-ம் தேதி கரூரில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை … Read more

அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

மும்பை அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாட உள்ள போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு இந்திய அணி சென்றிருந்தது.  இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. தற்போது இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். அடுத்த மாதம் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் … Read more

NEET result release: Tamilian student tops national level | நீட் தேர்வு முடிவு வெளியீடு:தமிழக மாணவர் தேசிய அளவில் முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக மற்றும் ஆந்திர மாணவர் முதலிடத்தையும், தமிழகத்தை சேர்ந்த 4 பேர் முதல் 10 இடங்களிலும் இடம் பிடித்துள்ளனர். மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாடுமுழுதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை சார்பில் கடந்த மாதம் 7 ம் தேதி 13 மொழிகளில் நடத்தப்பட்டது. 499 நகரங்களில் … Read more

முதல் கணவருடன் செல்ல விருப்பம்: 2-வது கணவருக்கு ராக்கி கயிர் கட்டி சகோதரரே…என அழைத்த இளம்பெண்… நடந்தது என்ன?

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பாலேசார் பகுதியைச் சேர்ந்த தருணா சர்மா என்ற இளம் பெண் தன்னுடன் பள்ளியில் படித்த இளைஞரான சுரேந்திரா சங்கலா என்ற நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்தில் தருணாவின் தந்தைக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. திருமணமான 10வது நாளிலேயே தம்பதியை பெண் வீட்டார் கண்டுபிடித்து, காவல்நிலையத்திற்கு கூட்டி வந்து இருவரையும் கட்டாயமாக பிரித்து வைத்துள்ளனர். அதன் பின்னர் அடுத்த 5 மாதத்திற்கு பெண்ணை … Read more

Hero Xtreme 160r 4v – ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4வி பைக் எதிர்பார்ப்புகள்

நாளை விற்பனைக்கு வரவிருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மாடல் பல்வேறு மேம்பாடுகளுடன் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக விற்பனையில் உள்ள 2 வால்வு எக்ஸ்ட்ரீம் 160r மாடலை அடிப்படையாக கொண்டதாகும். 2023 Hero Xtreme 160R 4V எக்ஸ்ட்ரீம் 160r 4v மாடலில் குறிப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனுக்கு பதிலாக கோல்டு நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்தப்படியாக, Xtreme 160R 4V பைக்கில் திருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் கூடுதல் … Read more

“பிரதமர் மோடி பச்சைத் தமிழனாகப் பணியாற்றி வருகிறார்!” – ஆளுநர் தமிழிசை கூறுவததென்ன?

புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “புதுச்சேரியில் ரத்துசெய்யப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழர் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு தி.மு.க-வால்தான் மறுக்கப்பட்டது என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். தமிழர் பிரதமராக வருவது மட்டுமின்றி, தமிழர் அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆவதையும் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து தடுத்தன என்ற வரலாற்றை மறைக்க முடியாது.  தமிழிசை … Read more