மண்டபம் அருகே கடலில் வீசப்பட்ட 11 கிலோ கடத்தல் தங்கம் மீட்பு

ராமநாதபுரம் தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தைக் கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர். . மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு இலங்கையிலிருந்து 2 படகுகள் மூலம் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ரோந்து படகில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கடந்த 30-ம் தேதி பிற்பகல் மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது … Read more

கல்யாணமாகி வெறும் 23 நாள் தான்.. பெண்ணை மஞ்சளில் குளிக்க வைத்து.. கோவையை நடுக்க வைத்த கொலை

Tamilnadu oi-Velmurugan P கோவை: கோவையில் கல்யாணம் ஆன வெறும் 23 நாட்களில் இளம்பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகம் ஆடிய கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணை காரணமாக குடும்பமே இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறது. அவசர காதல் கல்யாணத்தில் தொடங்கி, கொலையில் முடிந்துள்ளது. 20 வயதாகும் இளம் ஜோடி காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்கள். அந்த காதலில் … Read more

Relatives run screaming because of the person who woke up at the funeral | இறுதி சடங்கில் கண் விழித்த நபரால் உறவினர்கள் அலறியடித்து ஓட்டம்

போபால், மத்திய பிரதேசத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிச் சடங்கின் போது சிதையில் கண் விழித்ததால், பேய் என நினைத்து, அவரது உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரஜாபதி. இவர், சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அவரது உடலில் எந்த அசைவும் இல்லை. இதையடுத்து, அவர் இறந்து விட்டதாக கருதி, குடும்பத்தினரும், உறவினர்களும் இறுதிச் சடங்கிற்கான … Read more

'நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை ஒரு அரசியல்சாசன நடைமுறை' – மத்திய மந்திரி கருத்து; தென்னிந்திய கட்சிகள் எதிர்ப்பு

ஐதராபாத், டெல்லியில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள நாடாளுமன்றத்தின் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் வசதி உள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு இந்த விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், அது தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும், மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களை புறக்கணிப்பதாகவும் … Read more

ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருள்கள்…. எவை, ஏன்? | #VisualStory

Fridge நம்மில் பலரும் வீட்டில் ஃபிரிட்ஜுக்குள் பால், காய்கறி, பழம், உணவு என எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொருள்களை வைத்துவிடவே நினைப்போம். முட்டை ஃபிரிட்ஜுக்குள் எந்தப் பொருள்களை வைக்கலாம், எவற்றை வைக்கக் கூடாது, எவ்வளவு நாள் வைக்கலாம் என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.   cooking சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடேற்றிச் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. மீண்டும் சூடேற்றப்படும்போது சில உணவுகள் சத்துகளை இழப்பதுடன், நேரங்களில் ஆபத்தானதாகவும் ஆகிவிடலாம். பூண்டு பூண்டு, … Read more

இன்று கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடக்கம்

சென்னை இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடங்குகிறது. திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இது கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிகப் பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நூற்றாண்டு விழாவையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் … Read more

பாஜகவை ஒரு கை பார்க்காமல் ஓயமாட்டார் போல- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்திக்கும் கெஜ்ரிவால்!

India oi-Mathivanan Maran ராஞ்சி: மத்திய பாஜக அரசின் டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேச உள்ளார். டெல்லி அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் குறித்த அதிகாரம் யாருக்கு என்பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு மத்திய பாஜக அரசுக்கும் இடையே யுத்தம் நடந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றமானது, … Read more

60 Govt doctors Timmy for more than one year | 60 அரசு டாக்டர் ஓராண்டுக்கும் மேல் பணிக்கு டிமிக்கி

பாட்னா, பீஹாரில், அனுமதியின்றி தொடர்ச்சியாக வருடக்கணக்கில் விடுப்பு எடுத்த அரசு டாக்டர்கள் 60 பேருக்கு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் பலர், முன் அறிவிப்பின்றியும், அனுமதியின்றியும் தொடர்ச்சியாக விடுப்பு எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு சில டாக்டர்கள் ஒரு … Read more

காஷ்மீரில் இந்த ஆண்டு ரூ.7 கோடி போதைப்பொருள் பறிமுதல் – 217 பேர் கைது

ஸ்ரீநகர், காஷ்மீர்போலீசார் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பாரமுல்லா மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 217 போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 5 கிலோ அளவிலான போதைப்பொருளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி என போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள், செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள். தினத்தந்தி Related Tags : Kashmir  Drugs  காஷ்மீர்  … Read more

Mahindra SUV, CV Sales Report May 2023 – மஹிந்திரா எஸ்யூவி, வர்த்தக வாகன விற்பனை நிலவரம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், மே 2023 விற்பனை நிலவரம் ஏற்றுமதியுடன் சேர்த்து, பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள் மற்றும் 3 சக்கர வாகனங்கள் உட்பட 61,415 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மே 2022-ல் விற்பனை செய்யப்பட்ட 53,726 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 14 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம், 2,92,000 க்கு மேற்பட்ட ஆர்டர்களை பெற்று டெலிவரி எண்ணிக்கையை உயர்த்த முடியாமல் தினறி வருகின்றது. ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 700 மற்றும் தார் ஆகிய … Read more