தமிழ்நாடு முஸ்லிம் முனேற்றக்கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்வு: தலைவராக எம்.எச்.ஜீவாஹிருல்லா

திருச்சி: தமிழ்நாடு முஸ்லிம் முனேற்றக்கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக எம்.எச்.ஜீவாஹிருல்லா, பொதுசெயலாளராக ஜெ.ஹாஜா கனி, பொருளாராக என்.ஷஃபியுல்லாஹ் கான் தேர்வு செய்துள்ளனர். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த தலைமை பொதுக்குழு தேர்தலில் நிர்வாகிககளை தேர்வு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.