செப்டம்பர் 30க்குள் விலகும் கல்லூரி மாணவர்களுக்கு முழு கட்டணம் வாபஸ் :யுஜிசி ஆணை
டில்லி கல்லூரியில் சேர்ந்து செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பித் தர யுஜிசி உத்தரவு இட்டுள்ளது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கூடங்களில் மாணவர் சேர்க்கை சற்று தாமதமாக தொடங்குவது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகும். எனவே அதற்குள் மற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து இங்கு இடம் கிடைத்ததும் அந்த கல்லூரிகளிலிருந்து விலகி இங்குச் சேருவதை மாணவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இவ்வாறு விலகும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தருவது கிடையாது. … Read more