Doctor Vikatan: மருந்து, மாத்திரைகள் உபயோகிக்காமல் பீரியட்ஸ் வலியிலிருந்து மீள முடியுமா?

Doctor Vikatan: மாதவிடாயின்போது ஏற்படும் அதீதமான வயிறு மற்றும் முதுகுவலிக்கு என்னதான் தீர்வு? ஒவ்வொரு மாதமும் அந்த வலி நரக வேதனையைத் தருகிறது. பெயின் கில்லர் போடாமல் சமாளிக்க முடியவில்லை. வீட்டு வைத்தியமோ, உடற்பயிற்சியோ உதவுமா? பீரியட்ஸின்போது உடற்பயிற்சிகள் செய்தால் உடல்வலி குறைய வாய்ப்பு உள்ளதா? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் | சேலம் Doctor Vikatan: … Read more

நிலக்கரி சுரங்க விவகாரம் – திமுக நோட்டீஸ்

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸை இன்று வழங்கியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த 29-ந்தேதி மத்திய நிலக்கரி அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக மக்களைவையில் … Read more

\"தாலாட்டிய\" ஆலங்கட்டி.. சாய்த்த சாரல்.. எங்கேன்னு பாருங்க.. திணறிய மக்கள்.. முக்கிய வானிலை அறிவிப்பு

Tamilnadu oi-Hemavandhana சென்னை: இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. இதனிடையே, நேற்றைய தினம் திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில், ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டுகளில், அதிகபட்சமாக 112 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி இருந்தது இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15ம் … Read more

நீதிமன்றத்தில் சரணடைந்தார் டிரம்ப்

நியூயார்க்: அமெரிக்காவில் தேர்தல் நிதியை ஆபாச நடிகைக்கு கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அவர் போலீசாரின் கண்காணிப்பில் இருப்பார். அமெரிக்காவில் அதிபராக இருந்த ஒருவர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாவது இதுவே முதன்முறை. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், தனக்கும் தொடர்பு இருந்ததாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் குற்றம் சாட்டி வந்தார். இதுகுறித்து ஊடகங்களில் … Read more

சென்னை விமான நிறுவன ஊழியர் உடல் இன்று தோண்டியெடுப்பு.. புதுக்கோட்டை அழகி குறித்து பகீர் தகவல்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: மனைவியால் துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட சென்னை விமான நிறுவன ஊழியரின் உடல் இன்று (புதன்கிழமை) தோண்டி எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த கொடூரத்தை நிகழ்த்திய புதுக்கோட்டையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதாகும் ஜெயந்தன் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஓ. சாலையில் உள்ள … Read more

`5 ஆண்டுகளுக்கு வாகனங்களையே தொடக்கூடாது' – 44 வயது நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கான காரணமென்ன?

இங்கிலாந்தில் குற்றவாளி ஒருவருக்கு வித்தியாசமான முறையில், ஐந்தாண்டுகளுக்கு இனி வாகனங்களையே தொடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவு இதுகுறித்து வெளியான தகவலின்படி தண்டிக்கப்பட்டிருக்கும் நபர், கேம்பிரிட்ஜ்ஷையரில் (Cambridgeshire) உள்ள பென்னிங்டனில் (Pennington) வசிக்கும் பால் ப்ரீஸ்ட்லி (Paul Priestley). இவர் மார்ச் 25, 26-ம் தேதி வாக்கில், மூன்று இடங்களில் யாருக்கும் தெரியாமல் வாகனங்களுக்குள் நுழைய முயற்சித்தது சிசிடிவி கேமிராவில் பதிவானதையடுத்து கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட பின்னர், அந்த நபரிடம் கத்தி, கஞ்சா போன்றவையும் இருப்பது தெரியவந்திருக்கிறது. … Read more

ஏப்ரல் 05: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 319-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 319-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் திமுக கூட்டணியில் புகைச்சல்! திமுக எம்எல்ஏ காந்திராஜன் பேச்சுக்கு சிபிஎம் கடும் கண்டனம்!

Tamilnadu oi-Mathivanan Maran திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட திமுக கூட்டணியில் வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. காந்திராஜன் பேசிய பேச்சுக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்ட சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கை: 2 ஆண்டுகளாக கோவிலூர் மருத்துவமனை மரத்துக்கடியில் செயல்படுகிறது. கோவிலூர் ஊராட்சித்தலைவர் செல்வமணி நடராஜன் ஒரு பழைய சமுதாயக்கூடத்தில் மருத்துவமனை செயல்பட அனுமதித்துள்ளார். இடிந்த இந்த மருத்துவமனையை கட்டுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறை … Read more

கனடாவில் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட துயரம்… கொலை வழக்கில் சிக்கிய மருத்துவர்

கியூபெக் மாகாணத்தில் அறுவை சிகிச்சையின் போது 84 வயது நபர் மரணமடைந்த விவகாரத்தில் முன்னாள் மருத்துவர் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. மருத்துவர் கைது Isabelle Desormeau என்ற அந்த மருத்துவர் மார்ச் 30 அன்று கைது செய்யப்பட்டு நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 21 அன்று அவரது விசாரணைக்கு ஆஜராவதாக உறுதியளித்துள்ளார். கடந்த 2019ல் இசபெல்லே டெசோர்மேவ் தொடர்புடைய நபருக்கு அறுவை சிகிச்சை முன்னெடுத்துள்ளார். ஆனால் ஆவணங்களில், அவர் பல ஆண்டுகளாக முறையான பயிற்சி … Read more