கேரளாவில் கனமழையால் சால்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை

திருவனந்தபுரம், தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பழசி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், அதிரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அங்கு செல்ல சுற்றுலா … Read more

நேற்று அண்ணாமலை தலைமையில் திருமணம்; இன்று குழந்தைக்கு பிறந்தநாள் பார்ட்டி! – இது `கல்யாண’ கலாட்டா

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் 39-வது பிறந்தநாளை, அக்கட்சியினர் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில்… நேற்றைய தினம் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தென்பசியார் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருமண ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைத்தார். அண்ணாமலை | … Read more

ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாயும் சந்திரயான் 3

டில்லி வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்யத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவுக்கு ‘சந்திரயான்-1’ என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது உலக நாடுகளை ஆச்சரியத்தில் தள்ளியது. சந்திரயான் 1 நிலவில் செய்த ஆய்வில் அங்குத் தண்ணீர் இருப்பதும் … Read more

Control of fake news: Bombay High Court question | போலி செய்திகளுக்கு கட்டுப்பாடு :மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை : ‘போலி செய்திகளை கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது நல்ல நோக்கமாக இருந்தாலும், அதை சரியாக செயல்படுத்தாவிட்டால் அது சட்டவிரோதமாகிவிடும்’ என, மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.சமூக வலைதளங்களில் போலி செய்திகள் வெளியிடப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில், அதன் உண்மைதன்மையை உறுதி செய்யும் அதிகாரம், பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் அமைப்புக்கு அளிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து, … Read more

பிரதமராக வருபவர்களுக்கு மனைவி இருக்க வேண்டும்: லாலு பிரசாத் யாதவ்

புதுடெல்லி, பிரதமராக வருபவர்களுக்கு மனைவி இருக்க வேண்டும் எனவும் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் மனைவி இல்லாமல் இருப்பது தவறானது லாலு பிரசாத் யாதவ் கூறினார். அண்மையில் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பின் போதும் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு லாலு பிரசாத் யாதவ் கூறிய நிலையில் தற்போது மீண்டும் ராகுலுக்கு லாலு பிரசாத யாதவ் அட்வைஸ் செய்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் … Read more

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி வேரியண்ட் வாரியான வசதிகள்

ஹோண்டா கார்ஸ் இந்தியா விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள எலிவேட் எஸ்யூவி மாடலில்  SV, V, VX மற்றும் ZX என மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. டாப் வேரியண்டில் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெறுகின்றது. எலிவேட் காரில் 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்க உள்ளது. ஹோண்டா … Read more

கனமழை காரணமாகக் கோவாவுக்கு ரெட் அலர்ட் – மும்பைக்கு ஆரஞ்ச் அலர்ட்

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை காரணமாகக் கோவாவுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடலோர மாநிலமான கோவாவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ (சிவப்பு அபாய எச்சரிக்கை) விடுத்துள்ளது.  எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வலுவிழந்த மரங்கள் மற்றும் கட்டமைப்புகள் அருகில் மனிதர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கட்டுப்பட்டு அறைகள் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், வட கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் தலா ஒன்று என இரண்டு … Read more

ராகுல் காந்திக்கு தண்டனை ரத்து ஆகுமா? மேல் முறையீட்டு வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

India oi-Mani Singh S அகமதபாத்: 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தார். இந்தியா முழுவதும் அவர் தீவிர பிரசாரம் செய்தார். கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தபோது மோடி பெயர் தொடர்பாக சில கருத்துகளை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வங்கிக் … Read more

“திமுக-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல்… மின்சாரத்துறையில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு!" – அண்ணாமலை

தி.மு.க ஆட்சிக்கு வந்த இரண்டாண்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறையில், டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக சில ஆவணங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் இன்று புகாரளித்திருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஊழலை வெளிகொண்டுவந்தமைக்காக அறப்போர் இயக்கத்துக்கு நன்றி தெரிவித்து, இதை தி.மு.க-வின் அதிநவீன விஞ்ஞான ஊழல் என்று விமர்சித்ததோடு, இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். அறப்போர் இயக்கம் புகார் இது … Read more