உத்தரபிரதேசத்தில் போலீஸ்காரர் கொலையில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை புறக்காவல் நிலையம் ஒன்றில் பேட்ஜீத் சிங் என்ற போலீஸ்காரர் கடந்த வாரம் பணியில் இருந்தார். அப்போது அந்த சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரை அவர் நிறுத்தச் சொன்னபோது அவர்கள் நிற்காமல் சென்றனர். அதையடுத்து அவர்களை துரத்திச் சென்ற அந்த போலீஸ்காரரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் கூட்டுப்படையினர், உமேஷ், ரமேஷ் என்ற அந்த ரவுடிகள் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்த … Read more

மது விவகாரத்தில் தகராறு: கூலித் தொழிலாளியை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகி உள்பட இருவர் கைது

 கோவை கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கூலித் தொழிலாளி, அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் கோகுல் மற்றும் ராகுல். காளம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகின்றனர். கோகுல் கோவை: 4-வது மாடியிலிருந்து தவறி விழுந்த பெயின்டர்… தாமதமான உதவி; உயிரிழந்த சோகம்! இந்நிலையில் காளம்பாளையம் டாஸ்மாக் பாரில் செல்வராஜ் மது வாங்கும் போது சகோதரர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் செல்வராஜ் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதையடுத்து செல்வராஜை  பின்தொடர்ந்து சென்ற ராகுல் மற்றும் கோகுல் … Read more

உலகின் முதல் டாப் 5 பணக்கார அரச குடும்பங்கள்! பிரித்தானிய அரச குடும்பத்துக்கு எத்தனையாவது இடம்?

உலகின் பணக்கார அரச குடும்பங்களில் பிரித்தானிய அரச குடும்பம் 5 இடத்தில் உள்ளது, அப்படியானால் முதல் 4 இடங்களில் உள்ள அரச குடும்பங்கள் யார் என்பதை இந்த செய்தியில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 5 அரச குடும்பங்கள்   சமீபத்தில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா வெகு பிரம்மாண்டமாக பெரும் பொருட்செலவில் பிரித்தானியாவின் லண்டனில் நடத்தப்பட்டது. இதை பார்த்த அனைவருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனதில் தோன்றும் எண்ணம், இவர்களின் சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் … Read more

7 women killed in Kora accident in Andhra Pradesh | ஆந்திராவில்கோர விபத்து 7 பெண்கள் பலி

ராஜமஹேந்திரவரம் : ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தின் தல்லாரேவு சாலையில் நேற்று மாலை, 14 பெண்களுடன் ஆட்டோ ஒன்று ஏனாம் நோக்கி சென்றது. அப்போது எதிர்திசையில் வேகமாக வந்த தனியார் பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணித்த ஆறு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர், மருத்துவமனையில் பலியானார். போலீசார், தனியார் பஸ்சின் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஆட்டோவில் பயணித்த 14 … Read more

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல்: 813 மாநகராட்சி வார்டுகளில் பா.ஜனதா வெற்றி..!!

லக்னோ, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 75 மாவட்டங்களில் உள்ள 760 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரத்து 522 பதவிகளுக்கு கடந்த 4 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மொத்தம் உள்ள வாரணாசி, லக்னோ, அயோத்தி, ஜான்சி, பரேலி, மதுரா-பிருந்தாவன், மொரதாபாத், சகாரன்பூர், பிரயாக்ராஜ், அலிகார், ஷாஜகான்பூர், காசியாபாத், ஆக்ரா, கான்பூர், கோரக்பூர், பெரோசாபாத், மீரட் ஆகிய … Read more

MG Comet EV bookings open- எம்ஜி காமெட் EV முன்பதிவு துவங்குகின்றது

₹ 7.98 லட்சம் அறிமுக விலையில் வெளியிடப்பட்டுள்ள எம்ஜி காமெட் EV காருக்கான முன்பதிவு மே 15, இன்றைக்கு பகல் 12 மணிக்கு mgmotor.co.in இணையதளத்தில் துவங்குகின்றது. முதல் 5000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுக சலுகை விலையாகும். GSEV (Global Small Electric Vehicle) பிளாட்ஃபாரத்தில் பாக்ஸ் வடிவமைக்கப்பட்ட காமெட் காரில் மூன்று விதமான வேரியண்டுகள் வழங்கப்பட்டு 250க்கு மேற்பட்ட கஸ்டமைஸ் வசதி வழங்கப்படுகின்றது. MG Comet EV bookings open காமெட் பேட்டரி மின்சார காரில் … Read more

CSK v KKR: `மறுபடியும் சியர்ஸா..!' இந்த முறை பி.பி மாத்திரையுடன் கால்குலேட்டரும் தேவைப்படுமா?

பெங்களூரு ரசிகர்களுக்கு கால்குலேட்டர் என்றால், சென்னை ரசிகர்களுக்கு பி.பி டேப்ளெட். நேற்று நடந்த இரண்டு போட்டிகளும் இதை மீண்டும் நிரூபித்திருக்கின்றன. நேற்றைய முதல் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்றுவிட, மீண்டும் ‘ஈ சாலா’ கோஷங்கள் ஒலிக்கத் தொடங்கின. ‘அந்த அணி இந்த அணியை வெல்லவேண்டும், இந்த அணி அந்த அணியை வெல்ல வேண்டும், ஆனால், எந்த அணியும் இந்த அணியையும் வெல்லக்கூடாது, அந்த அணியையும் வெல்லக்கூடாது’ என அதற்குச் சிக்கலான பல்வேறு நிபந்தனைகள் … Read more

தமிழகத்தில் போலி மது அருந்திய 6 பேர் பலி: சிலர் கவலைக்கிடம்

தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் போலி மது அருந்தியவர்களில் 6 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி மது விற்பனை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் போலி மது (கள்ளச்சாராயம்) விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். அதில் 3 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலி மது விற்ற அமரன் என்பவர் … Read more

மியான்மர், வங்கதேசத்தை பதம் பார்த்த மோச்சா புயல்.. இதுவரை 3 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

International oi-Halley Karthik நைப்பியிதோ: மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த புயல் இந்தியாவை நோக்கி வர வாய்ப்பில்லை என்றும், மியான்மரைதான் தாக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்தனர். … Read more

BJP won by 16 votes in a tug-of-war that lasted till midnight. | நள்ளிரவும் நீடித்த இழுபறி 16 ஓட்டில் வென்ற பா.ஜ.,

பெங்களூரு : கர்நாடகாவில், பெங்களூரில் உள்ள ஜெய நகர் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையில் பல மணி நேரம் இழுபறி நீடித்த நிலையில், பா.ஜ., வேட்பாளர் சி.கே.ராமமூர்த்தி, 16 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெய நகர் தொகுதி ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நீடித்தது. இங்குள்ள எஸ்.எஸ்.எம்.ஆர்.வி., கல்லுாரியில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. முதற்கட்ட ஓட்டு எண்ணிக்கையில் காங்., வேட்பாளர் சவுமியா ரெட்டி, 57 ஆயிரத்து … Read more