7,000 புதிய தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான்| இஸ்ரேலில் வெடிக்கும் மக்கள் போராட்டம் – உலகச் செய்திகள்
2006 -2017 ஆண்டுகளில் ரகசியமாக வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளால், தென் கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சியோலில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஜெர்மனியின் டஸ்சல்டாரஃபை (Düsseldorf) சேர்ந்த நபருக்கு இருந்த ஹேச்.ஐ.வி, புற்றுநோய் பாதிப்பு, குருத்தணு மாற்றுச் சிகிச்சையின் மூலம் தற்போது முழுமையாகக் குணப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 47,000 பேர் உயிரிழந்துள்ள … Read more