தாயைப் பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண்: உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் இந்த வம்சாவளி பெண் உயிரிழந்துள்ளார், அவரது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான விபத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரோமா குப்தா 63, மற்றும் அவரது மகள் ரீவா குப்தா 33 இருவரும் நான்கு இருக்கைகள் கொண்ட சிறிய பயிற்சி விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த பைபர் செரோகி விமானம் லாங் ஐலேண்டில் உள்ள குடியரசு விமான நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தீப்பிடித்ததில் ரோமா இறந்தார். அவருடன் பயணித்த அவரது … Read more