நீருக்கடியில் 100 நாட்கள் வாழும் மனிதர்! அபாயகரமான உயிரியல் சோதனை

அமெரிக்காவில் தனது உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள, நபர் ஒருவர் நீருக்கடியில் 100 நாட்கள் வாழ முடிவு செய்துள்ளார். முதல்முறை தென் புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜோ டிடுரி (Joe Dituri), மார்ச் 1 அன்று இந்த அசாதாரண பரிசோதனையைத் தொடங்கினார். இன்ஸ்டாகிராமில் டாக்டர் டீப் சீ (Dr Deep Sea) என்றும் அழைக்கப்படும் அவர், உயிரியல் ஆய்வுக்காக கடலைத் தனது ‘வாழ்விடமாக’ மூன்று மாதங்களுக்கு மாற்ற முடிவு செய்தார். இவ்வாறு செய்வது இதுவே … Read more

இரண்டு கண்டங்களாக உடையும் ஆப்பிரிக்கா., இடையே உருவாகப்போகும் புதிய பெருங்கடல்!

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாகப் பிளந்துகொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஆப்பிரிக்கா கண்டம் இரண்டு பகுதிகளாக உடைகொண்டிருப்பதாகவும், நிலத்தால் சூழப்பட்ட 6 ஆப்பிரிக்க நாடுகள் புதிய பெருங்கடலைப் பெறும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த சில வீடியோக்களில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிரிவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விரிசல் பிளவாக மாறுவது முழுமையாகத் தெரிய பல மில்லியன் ஆண்டுகள் ஆகும். பிளவுக்குப் பிறகு, உலகில் இன்னொரு புதிய பெருங்கடல் பிறக்கும், ஆனால் அடுத்த சில … Read more

2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 118 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

விசாகப்பட்டினம்: 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 118 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. விசாகப்பட்டினம் மைதானத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 31, அக்ஷர் படேல் 29 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 8 ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

"ஓரிரு தினங்களில் நான் கைது செய்யப்படுவேன் " டொனால்ட் ட்ரம்ப்: ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடிகைக்கு பணம் செலுத்தியாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். ஊழல் வழக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமையன்று, நியூயார்க் வழக்கறிஞர்கள் தேர்தல் பணிக்காக வசூலிக்கப்பட்ட பணத்தை  நடிகைக்கு கொடுத்ததற்காக  குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு செவ்வாயன்று கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக்க கூறியுள்ளார். மேலும் அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “ஊழல் மற்றும் அரசியல் மிகுந்த மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு: சரத்குமார் கருத்து

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு. ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில், நான் மட்டுமே நடிக்கவில்லை. விளம்பரத்தில் நடிப்பது சட்ட விரோத காரியமில்லை என்னை மட்டுமே இதில் குறைகூறக் கூடாது. அரசு தான் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

2வது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி!

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது. இரண்டாவது ஒரு நாள் போட்டி இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது . இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையிலிருந்தது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும்   2-வது ஒருநாள் … Read more

தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர். கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது … Read more

INDvAUS: `கண் இமைப்பதற்குள் காலி செய்த ஆஸ்திரேலியா; சரண்டர் ஆன இந்தியா!'

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலே மோசமான ஒரு தோல்வியை இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்திருக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி அடித்த 117 ரன்களை ஆஸ்திரேலிய அணி 11 ஓவரில் சாதாரணமாக அடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஏன் இத்தனை மோசமாக ஆடியது? டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது.தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தை சுப்மன் … Read more

"என்னைப் பொறுத்தவரை., மெஸ்ஸி தான்" எம்பாப்பே இல்லை! முன்னாள் PSG நட்சத்திரம் பளீச்

“என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் மெஸ்ஸி தான்” என்று முன்னாள் PSG நட்சத்திரம், கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) ஏன் உலகின் சிறந்த வீரர் அல்ல என்பதை விளக்குகிறார். மெஸ்ஸி தான் உலகின் சிறந்த வீரராக நீடிப்பார் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) முன்னாள் டிஃபண்டர் மேக்ஸ்வெல் (Maxwell), கைலியன் எம்பாப்பே பிரபலமடைந்த போதிலும், லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தான் உலகின் சிறந்த கால்பந்து வீரராக இருக்கிறார் என்று கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக எம்பாப்பேவின் … Read more

கோவை காரமடை பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பெண் யானை உயிரிழப்பு

கோவை: கோவை காரமடை பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. யானைக்கு நாக்கில் காயம் ஏற்பட்டு இருந்ததால் உணவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. டாப்சிலிப் வரகளியாறு யானைகள் முகாமில் சிகிச்சையளிக்கட்டு வந்த நிலையில் அந்த யானை உயிரிழந்தது.