இரட்டை இலை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு; இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கூறுவதென்ன?!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்திருந்த நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் உத்தரவு இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பி.எஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்தின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `வேட்பாளர் தேர்வை அ.தி.மு.க பொதுக்குழு முடிவுசெய்யலாம். ஓ.பி.எஸ், பிரபாகர், … Read more