தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும்: பொது மேலாளர் ஆர்.என்.சிங்

சென்னை: தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். பிராந்திய மொழிகளை கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்கப்படும். டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

படகுகள் மீட்பு: வெளியுறவு அமைச்சரிடம் முருகன் மனு| Rescue of Boats: Murugans Petition to External Affairs Minister

புதுடில்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். புதுடில்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த, மத்திய புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement … Read more

கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் உயிரிழப்பு; மருந்துகளை திரும்பப்பெறும் இந்திய நிறுவனம்!

சென்னையைச் சேர்ந்த `குளோபல் பார்மா ஹெல்த்கேர்’ நிறுவனம் தயாரித்து, அமெரிக்கச் சந்தைக்கு விநியோகித்துள்ள செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்து, எஸ்ரிகேர் (EzriCare). Eyes `இம்மருந்து drug-resistant பாக்டீரியாவால் மாசுப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துகையில், நிரந்தர பார்வை இழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் உண்டாகும் தொற்று காரணமாக இறப்பு ஏற்படலாம்’ என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. `எனவே எஸ்ரிகேர் ஆர்டிபிசியல் கண் சொட்டு மருந்து அல்லது டெல்சம் பார்மாவின் செயற்கை கண் சொட்டு மருந்தை வாங்கவோ, … Read more

ரிஸ்க் எடுத்து ஆங்கிலக் கால்வாயை கடக்கும் இந்திய மாணவர்கள்.! என்ன காரணம்?

இந்திய மாணவர்கள் ஆங்கிலக் கால்வாயை ஏன் சிறிய படகுகளில் கடக்கிறார்கள் என்பதற்கு முக்கிய காரணம் உள்ளது. 2023-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த மூன்றாவது பெரிய புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் இந்தியர்கள் இருப்பதாக பிரித்தானியாவின் The Times அறிக்கை கூறுகிறது. சட்டதிட்டங்களில் இருக்கும் ஓட்டை இந்தியர்கள், அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள், புகலிடக் கோரிக்கையாளர்களாக இருந்தால் பிரித்தானியாவில் சர்வதேச கட்டணத்திற்கு பதிலாக உள்நாட்டுக் கட்டணத்தில் படிக்க அனுமதிக்கப்படும் எனும் சட்டதிட்டங்களில் ஓட்டையைப் பயன்படுத்துகின்றனர் என … Read more

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிடமாற்றம்: தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் எஸ்.பி.யாக நியமனம், கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் சிலை கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்கள். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவளி ப்ரியா தமிழ்நாடு சீருடை பணியாள்ர் தேர்வு வாரியத்தின் எஸ்.பி.யாக … Read more

இரட்டை இலை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு; இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கூறுவதென்ன?!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்திருந்த நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் உத்தரவு இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பி.எஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்தின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `வேட்பாளர் தேர்வை அ.தி.மு.க பொதுக்குழு முடிவுசெய்யலாம். ஓ.பி.எஸ், பிரபாகர், … Read more

ராணுவத்தை தயார் நிலையில் இருக்கும்படி சீன ஜனாதிபதி ஜி உத்தரவு: அம்பலமாகும் பின்னணி

எதிர்வரும் 2027ம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயாராக இருக்குமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். தைவானை ஆக்கிரமிக்க  தைவான் மீதான சீன ஜனாதிபதியின் நோக்கத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். சிஐஏ இயக்குனரான வில்லியம் பர்ன்ஸ் தெரிவிக்கையில், நான்கு ஆண்டுகளில் தைவானை ஆக்கிரமிக்க தயாராக இருக்குமாறு தனது இராணுவத்திற்கு ஜி உத்தரவிட்டுள்ளார் என்றார். @getty இதனால் ஜனாதிபதி ஜி 2027ல் … Read more

ஈரோட்டில் தனியார் விடுதியில் தங்கள் தரப்பு நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை

ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கள் தரப்பு நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாகவும், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.