இந்தியர்கள் 2,400 பேருக்கு விசா வழங்கப்படும் :பிரிட்டன் அரசு

லண்டன் : இந்தியர்கள் 2,400 பேருக்கு விசா வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.இளைய தொழில் வல்லுநர்கள் திட்டத்தின் கீழ் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்கப்படுகிறது.

இளைஞர்கள் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் புதிய தகவல்கள்| New information in the case of murder of youth

சண்டிகர், ஹரியானாவில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மூவர், போலீசாருக்கு தகவல் கொடுக்கும் ‘இன்பார்மர்’கள் என, தெரியவந்துள்ளது. ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் ஒரு சொகுசு காரில், தீயில் எரிந்த நிலையில் இரண்டு இளைஞர்களின் உடல்கள் சமீபத்தில் மீட்கப்பட்டன. விசாரணையில், அவர்களது பெயர்கள் ஜுனைத், நாசிர் என்பதும், இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. பசு கடத்தல்காரர்கள் என நினைத்து, ஒரு கும்பல் இவர்களை அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. … Read more

தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் சிக்கல்கள்… தீர்வுகள் என்ன? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 9

பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதிலும் விரிவாகவும் விளக்குவதே இந்த மருத்துவத்தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். குழந்தைகள் நலமருத்துவர் மு. ஜெயராஜ் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் … Read more

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக வெளியிட்ட அந்த தகவல்: மாயமான பிரபல விளையாட்டு நட்சத்திரம்

பார்சிலோனாவில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மர்மமான முறையில் மாயமாகியுள்ள பிரித்தானிய தொழில்முறை ரக்பி வீரர் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவருக்கு அனுப்பிய குறுந்தகவல் பிரித்தானிய தொழில்முறை ரக்பி வீரரான லெவி டேவிஸ் மாயமானதன் இரண்டு மாதங்களுக்கு பின்னர், அவர் நண்பர் அவருக்கு அனுப்பிய குறுந்தகவல், வாசிக்கப்பட்டிருப்பதாக அவரது நெருங்கிய நண்பர் வெளிப்படுத்தியுள்ளார். @BPM Media கடந்த ஆண்டு அக்டோபர் 29 முதல் ரக்பி வீரரான 24 வயது லெவி டேவிஸ் மாயமாகியுள்ளார். … Read more

பிப்-22: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 276-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட இரண்டு நக்சல்கள் கைது| Two Naxals arrested for Rs 10 lakh reward

கட்சிரோலி, மொத்தம் ௧௦ லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் உட்பட இரண்டு நக்சல்களை, மஹாராஷ்டிரா போலீசார், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் நேற்று கைது செய்தனர். மஹா.,வில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நக்சல்களான, மதுக்கர் கொடபே, ௪௨ மற்றும் ஜமானி மங்கலு பூனம், ௩௫, இருவர் மீதும், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மதுக்கர் தலைக்கு 8 லட்சம் ரூபாயும், ஜமானி தலைக்கு 2 லட்சம் ரூபாயும் சன்மானம் வழங்கப்படும் என, … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனை ரொக்கத்தை மிஞ்சும் பிரதமர் மோடி பெருமிதம்| PM Modi proud of digital transactions surpassing cash

புதுடில்லி, ”நம் நாட்டில், ‘டிஜிட்டல்’ வாயிலான பரிவர்த்தனைகள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது, மிக விரைவில் ரொக்கப் பரிவர்த்தனையை மிஞ்சும்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். ‘மொபைல் போன்’ வாயிலாக பரிவர்த்தனை மேற்கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு முறை, நம் நாட்டில் வெகுவாக பிரபலமடைந்துள்ளது. பணப் பரிவர்த்தனை இதன் வாயிலாக மிக சுலபமாக பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். தங்கள் வங்கிக் கணக்குடன் மொபைல் போனை இணைத்து, நாட்டின் எந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கும் … Read more

பழங்கள், காய்கறிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள்: குமுறும் மக்கள்

பிரித்தானியாவில் பழங்கள் மற்றும் காய்களிகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களுக்கு பல்பொருள் அங்காடிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மட்டும் என வரம்பு தக்காளி, மிளகுத்தூள், வெள்ளரிகள், கீரை, சாலட் பைகள், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவற்றுக்குள் மூன்று மட்டும் என வரம்பு விதிக்கப்பட்டுள்ளது என்று அஸ்தா இன்று அறிவித்தது. @twitter இதேவேளை, புதன்கிழமை முதல் தக்காளி, வெள்ளரிகள், கீரை, மிளகுத்தூள் ஆகியவற்றில் ஒரு வாடிக்கையாளருக்கு இரண்டு பொருட்கள் மட்டும் என வரம்புகளை அறிமுகப்படுத்துவதாக … Read more

மின்சாரம் தொடர்பான ஸ்மார்ட் சிட்டி வேலைகளில்… வேகம்; அதிநவீன டிரான்ஸ்பார்மர்கள் நிறுவும் பணி தீவிரம் | Power-related Smart City works on… speed; The installation of sophisticated transformers is labor intensive

புதுச்சேரி:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மின்சாரம் தொடர்பான பல்வேறு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசு களின் பங்களிப்புடன் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சாலை, மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் 108 பணிகளை மேற்கொள்ள திட்டமிடப் பட்டது. இதற்காக, முதல்கட்டமாக, ரூ.196 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. மாநில அரசின் பங்களிப்பாக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கடந்த 2017ம் … Read more

மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர் மூவரும் வேண்டாம்! புதிதாக 5 வீரர்களை தேர்வு செய்துள்ள PSG

லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே மற்றும் நெய்மர் ஆகிய மூவரையும் உடைக்கும் நோக்கத்தில் PSG அணி 5 வீரர்களை தேர்வு செய்தது. மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர் மூவரையும் உடைக்கும் PSG Ligue 1 கால்பந்து லீகின் நம்பர்-1 அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி, லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), நெய்மர் (Neymar) மற்றும் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) ஆகிய மூவரின் ஸ்ட்ரைக்கிங்கை வரவிருக்கும் கோடையில் உடைக்க விரும்புவதாக கூறப்படுகிறது. PSG அணி, எம்பாப்பேவை தங்கள் … Read more