பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ ஹெராயின் பறிமுதல்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து வந்த ட்ரோனை கைப்பற்றி எல்லைப் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை உடனே பயன்படுத்தும் திட்டம் இல்லைமத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு விளக்கம்

புதுடெல்லி, தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலுக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், சொந்த தொகுதிக்கு செல்லாமல், தாங்கள் பணியாற்றும் ஊரில் இருந்தபடியே வாக்களிக்க தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் இதுபற்றிய கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு:- தேர்தல் கமிஷன் அளித்த தகவல்படி, தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலில் … Read more

மது அருந்தும்போது தகராறு; நண்பனை கொலை செய்த இளைஞர்கள் – சென்னையில் கொடூரம்

சென்னை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். 24 வயதான இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற இவர் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில், பாலவாக்கம், அண்ணாசாலை பகுதியில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். ராகவேந்திரன் ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும்போது போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராகவேந்திரன் ஆத்திரத்தில் அங்கிருந்த பாலாஜி … Read more

என் உயிருக்கு ஆபத்து உள்ளது! வீடியோ வெளியிட்ட பின் மாயமான விளையாட்டு நட்சத்திரம்..மூன்று மாதங்களாக நீடிக்கும் மர்மம்

ஸ்பெயினில் மாயமான பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர் வெளியிட்ட வீடியோ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரக்பி நட்சத்திரம் பர்மிங்காமைச் சேர்ந்த ரக்பி மற்றும் எக்ஸ் ஃபேக்டர் நட்சத்திரமான லெவி டேவிஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போனார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் அவர் காணாமல் போவதற்கு சற்று முன்பு சமூக ஊடகங்களில் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. @Getty அதில் ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் தன்னையும், தன் குடும்பத்தையும் கொலை … Read more

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவில், கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட உத்தரவில், கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக

சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கு சிதம்பரம் மனைவி சொத்து முடக்கம்| Sharada Finance Company fraud case, Chidambarams wifes assets are frozen

புதுடில்லி, சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் பலன் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி உள்ளிட்டோருக்கு சொந்தமான 6.30 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக, அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசாவில், சாரதா சிட் பண்ட் என்ற பெயரில் 2013 வரை நடந்து வந்த நிதி நிறுவனம், மிகப் பெரிய பண முறைகேட்டில் ஈடுபட்டது. மக்களிடம் இருந்து 2,459 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், 1,983 கோடி ரூபாய் பணம் திருப்பிக் … Read more

ஒன் பை டூ

சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஐடி பிரிவுத் தலைவர், தமிழக பா.ஜ.க “வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார். எங்கள் அமைப்பு இதுவரை எந்த வன்முறையிலும் ஈடுபட்டதாக ஒரு வரலாறும் கிடையாது. ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு காரியத்தைச் சாதித்த செயலை பா.ஜ.க ஒருபோதும் செய்ததில்லை. ஆனால், இந்திரா காந்தி படுகொலையின்போது, சீக்கியர்களின் மீது நடத்தப்பட்ட வன்முறையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்… அதற்கு இதுவரை குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பையாவது கேட்டிருக்கிறதா காங்கிரஸ்… குஜராத் கலவரத்தில், தவறு செய்த அனைவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்தது அன்றைய குஜராத் முதல்வர் … Read more

ரஷ்யா பங்கேற்றால் 40 நாடுகள் புறக்கணிக்கும்! போலந்து அதிரடி முடிவு

பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்றால் 40 நாடுகள் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த ஆண்டு சூன் 26ஆம் திகதி 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதால், அந்நாட்டு அரசு பிரம்மாண்டமான முறையில் போட்டிகளை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மற்றும் அதற்கு … Read more

பிப்ரவரி 04: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 259-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 259-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.