மஹா.,வில் தந்தையை கொன்ற மகன் கைது| Son arrested for killing father in Maha
தானே, மஹாராஷ்டிராவில் அடிக்கடி திட்டிக்கொண்டே இருந்த தந்தையை, அம்மிக் கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொன்ற மகனை, போலீசார் நேற்று கைது செய்தனர். மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே மாவட்டத்தில் உள்ள தோம்பிவிலியைச் சேர்ந்த ௨௦ வயது இளைஞர், தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ௬௯ வயதாகும் இவரது தந்தை, மகனை அடிக்கடி திட்டியும், … Read more