‛கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்| The central government approved the appointment of 5 judges recommended by the collegium

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‘ ‘கொலீஜியம்’ பரிந்துரைத்த உச்ச நீதிமன்றத்துக்கான ஐந்து நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகளுடன் செயல்பட வேண்டிய உச்ச நீதிமன்றத்தில் தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதையடுத்து, புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான, ‘கொலீஜியம்’ கடந்த ஆண்டு டிச., … Read more

ராமநாதபுரத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகத் திருவிழா; கோலாகலமாகக் கொண்டாடும் மாவட்ட நிர்வாகம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு `முகவை சங்கமம்’ என்ற பெயரில் மீண்டும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் வாசகர்களை விழாவில் பங்கேற்க வைப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராமநாதபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலாகப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தொடங்கி வைத்தார். அப்போது ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படவேண்டும் … Read more

அணு ஆயுத சூட்கேசுடன் புடின்: உலகுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு காட்சி…

ரஷ்யாவில், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய பாதுகாவலர்கள் இருவர், கையில் சூட்கேஸ்களுடன் காணப்பட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுத சூட்கேசா? ரஷ்ய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததான battle of Stalingrad என்னும் போரில் வெற்றி பெற்றதன் நினைவு நாள் விழாவில், இந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி புடின் கலந்துகொண்டார். Volgograd என்னுமிடத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர்க்கொத்துக்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார் புடின். அப்போது, அவருடனிருந்த பாதுகாவலர்கள் இருவர் தங்கள் … Read more

வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டத்துக்கு சென்னை மாநகராட்சி அனுமதி

சென்னை:  வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்த சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், சென்னையில் இந்த திட்டத்துக்கு சென்னை மாநகராட்சிஅனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. சென்னை மாநகராட்சி யில் ‘டோரன்ட் கியாஸ்’ நிறுவனம் குழாய் மூலம் வீடுகளுக்கு … Read more

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் இறந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். தைப்பூசத்தை ஒட்டி தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து பெண்கள் குவிந்தனர். 4 பேர் இறந்த நிலையில் 12 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“அந்தச் சிலையை வரவேற்பறையில் வெச்சிருக்கேன்!" – பாடகி வாணி ஜெயராமின் கடைசி காலகட்டம்

இந்தியத் திரையிசையின் ஒப்பற்ற குரல், இயற்கையுடன் தன்னைக் கரைத்துக் கொண்டது. நாடு முழுவதும் இசை ரசிகர்களைக் கொண்டிருந்த அபூர்வமான பாடகியான வாணி ஜெயராம், இசைத்துறைக்குக் கிடைத்த அரிதான பொக்கிஷம். அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும், குரலைப்போலவே, வாணியின் குணமும் எளிமையான பண்பும் அவ்வளவு இனிமையானவை என்று! வாணி ஜெயராம் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார் – தலையில் அடிபட்டதால் மரணம்? போலீஸார் விசாரணை! தென்னிந்தியாவில் வாணியின் குரலையும் புகழையும் உச்சத்துக்குக் கொண்டு சென்றது, … Read more

உங்க கால்கள் நிறம் மாறி கருமையா இருக்கா..? இதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுாவாக நம்மில் பலருக்கு முகம் பார்ப்பதற்கு ஒரு நிறமும், கைகள் மற்றும் கால்கள் பார்ப்பதற்கு வேறு நிறமும் போன்று காட்சியளிக்கும். அதிலும் வெயில் மற்றும் சுற்றுப்புற மாசு காரணமாக அதிக பாதிக்கப்படும் உடல் பாகத்தில் முக்கியமானவை நம் பாதங்கள் . இந்த கருமையை போக்க, பெண்கள் விலையுயர்ந்த கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் வீட்டு வைத்தியம் மூலம், செலவில்லாமல் கை, பாதங்களின் பளபளப்பை மீட்க முடியும். தற்போது அவற்றை இங்கே பார்ப்போம்.   ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி … Read more

புதிதாக நியமிக்க மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை – எச்சரிக்கை…

சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களிடம் பணிகளை விட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடுவோம் என்று எண்ண வேண்டாம் என்று  எச்சரிக்கை விடுத்தார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உடனான கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.4) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆட்சிப் பொறுப்பேற்று இந்தக் குறுகிய காலத்திற்குள்ளாக நம்முடைய அரசு சிறப்பான பெயரை பெற்றிருக்கிறது, இதற்கு எந்தவித மறுப்பும் … Read more

காயம் ஏற்படும் என்பதற்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: காயம் ஏற்படும் என்பதற்காக கபடி விளையாடுவதை தவிர்க்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை நெமிலியில் கபடி போட்டி நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.