மஹா.,வில் தந்தையை கொன்ற மகன் கைது| Son arrested for killing father in Maha

தானே, மஹாராஷ்டிராவில் அடிக்கடி திட்டிக்கொண்டே இருந்த தந்தையை, அம்மிக் கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொன்ற மகனை, போலீசார் நேற்று கைது செய்தனர். மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே மாவட்டத்தில் உள்ள தோம்பிவிலியைச் சேர்ந்த ௨௦ வயது இளைஞர், தன் பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ௬௯ வயதாகும் இவரது தந்தை, மகனை அடிக்கடி திட்டியும், … Read more

நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை! #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நட்சத்திரப் பலன்கள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 … Read more

போர் முனையில் பிரித்தானியா… பாதுகாப்பு அமைச்சரின் சில்லிட வைக்கும் எச்சரிக்கை

பிரித்தானியா இன்னும் 7 ஆண்டுகளில் போர் முனையை எதிர்கொள்ளும் எனவும் அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் மிகவும் ஆபத்தானதாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், உலகம் நிச்சயமாக மிகவும் ஆபத்தானதாகவும், அதிக நிலையற்றதாகவும் பாதுகாப்பற்றதாகவும் உருமாற்றம் கண்டுள்ளது என தெரிவித்துள்ளார் பென் வாலஸ். @Shutterstock மட்டுமின்றி, மார்ச் 15 அன்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாக பாதுகாப்புச் செலவுகள் குறித்து … Read more

மகளிர் டி-20 உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி

கேப்டவுன்: மகளிர் உலகக்கோப்பை டி-20 இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அரையிறுதி ஆட்டம் கேப்டவுனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் … Read more

பிப் 24: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது| Six persons linked to terrorist organizations arrested

புதுடில்லி என்.ஐ.ஏ., சமீபத்தில் எட்டு மாநிலங்களில் நடத்திய அதிரடிச் சோதனையில், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் வன்முறை கும்பலுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத அமைப்புகள் வன்முறையை துாண்டும் வகையிலும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், கிரிமினல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவிகள் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. அதிரடி சோதனை இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குகள் பதிவு செய்து விசாரித்தது. அப்போது, கிரிமினல்கள் மற்றும் … Read more

சேலம் ராஜ மாதங்கி அம்மன் கோயில்

ராஜமாதங்கி கோயில், சேலம் மாவட்டம் மன்னார் பாளையத்தில் அமைந்துள்ளது. கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன பச்சைக்கிளிகள் சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் அம்மன் ராஜமாதங்கி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள் அறிவு வடிவமல்லவா? ராஜ மாதங்கி பக்தர்களின் குறை தீர்த்து சகல நலனும் செல்வமும் உண்டாகச் செய்ய வேண்டி கருணை ததும்பும் முகத்துடன் அவதரித்த கலாதேவி. மூன்று சக்திகளும் ஒருங்கே உருப்பெற்றவள். சேலம் ஸ்ரீராஜ … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,794,882 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,794,882 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,222,485 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,018,658 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,460 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதிய தம்பதி வங்கி கணக்கில் ரூ.8.24 லட்சம் அபேஸ்| 8.24 lakh Abes in old couples bank account

நொய்டா, உத்தர பிரதேசத்தில், முதிய தம்பதியின் வங்கி கணக்கில் இருந்து ௮.௨௪ லட்சம் ரூபாய், ‘ஆன்லைன்’ வழியாக திருடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள பண்ணை வீட்டில், அமர்ஜீத் சிங், ௭௦, அவரது மனைவி ரஜிந்தர் அரோரா வசித்து வருகின்றனர். இவர்கள் சமீபத்தில் பாத்திரம் கழுவும் உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை இணைய தளத்தில் தேடியுள்ளனர். இதில் கிடைத்த ஒரு எண்ணுக்கு அரோரா போன் செய்துள்ளார். அப்போது பேசிய நபர், அரோராவிடம் வங்கி … Read more

மோசடி மன்னன் சுகேஷ் அறையில் ஆடம்பர பொருட்கள் பறிமுதல்| Seize luxury items from scam kingpin Sukeshs room

புதுடில்லி, மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் இருந்து விலை உயர்ந்த ‘ஷூ’க்கள், உடைகள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது, தொழில் அதிபரின் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், புதுடில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திகார் சிறையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, பல சலுகைகளை அனுபவித்ததாகவும் … Read more