விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது! விஜயகாந்த் ஆதங்கம்
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பயிர்கள் சேதம் தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வேதனை தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார். @HT Photo விஜயகாந்த் அறிக்கை விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி … Read more