பாமக அங்கீகாரம் ரத்தாகுமா? இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை…

சென்னை: பாமக உள்ளிட்ட 6 மாநில கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக தலைநகர் டெல்லியில் அகலி இந்திய  தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வருகிறது. வன்னியர் இன மக்களை மட்டுமே வைத்துக்கொண்டு கட்சி நடத்தி வரும்டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, சில ரசிகர்களை வைத்துக்கொண்டு கட்சி நடித்தி நடிகர் விஜயகாந்தின்  தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை கடந்த 2019ம் ஆண்டே இழந்து உள்ளன. இநத் நிலையில், தற்போது மீண்டும் பாமக … Read more

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவிப்பு

அமெரிக்கா: சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. VHS 1256B என பட்டியலிடப்பட்டுள்ள புதிய கிரகம் பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. புதிய கிரகத்தில் தண்ணீர் இருப்பததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இன்னொரு லவ் டுடே பாதிரியார்: கம்பி எண்ணுது தென்காசி காதல் தென்றல்| Another priest: Wire counting is the breeze of South Indian

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார், சில தினங்களுக்கு முன் பாலியல் புகாரில் சிக்கி, கம்பி எண்ணுகிறார். பாலியல் புகாரில், இன்று (மார்ச் 22) தென்காசியில் மற்றொரு பாதிரியார் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து பாதிரியார்கள் பாலியல் புகாரில் சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆன்றோ, 29. பேச்சிப்பாறை மலங்கரை தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த போது, நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக நடந்ததாக … Read more

கஞ்சா செடியை நோக்கி படையெடுக்கும் கிளிகள்… காரணம் என்ன?

போபால், மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார், நீமுச், ரத்லம் மாவட்டங்களில் ஓபியம் எனப்படும் கஞ்சா செடிகள் பயிரிடப்படுகின்றன. போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமம் பெற்று, விளைவிக்கப்படும் இந்த நடைமுறை முழுவதும் வாரிய அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. அபினி செடி என்றும் கசாகசா செடி என்றும் கூறப்படும், இதில் இருந்து உற்பத்தியாக கூடிய கசாகசா விதைகள் உணவின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த செடிகள் சிறிய அளவில் இருக்கும்போது, காய்கறி சந்தைகளிலும் விற்பனைக்கு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசும் … Read more

சென்னை: போலீஸ் ஜீப்புக்கு பெர்சனல் டிரைவர்; பெண் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்!

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர் ராணி. இவருக்கு காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட போலீஸ் ஜீப்பை ஓட்டுவதற்கு, போலீஸ் டிரைவரை பணியமர்த்தாமல் சொந்த செலவில் டிரைவர் ஒருவரை நியமித்திருந்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விபத்து வழக்குகளிலும் இழப்பீடு தொகைகளில் தனக்குத் தெரிந்த வழக்கறிஞர்கள் மூலம் வழக்குகளை நடத்த வேண்டும் என புகார்தாரர்களை நிர்ப்பந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் புகாராக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்குச் சென்றன. அதன்பேரில் விசாரணை நடத்த துணை … Read more

கூழில் சயனைடு கலந்து மனைவியை கொன்ற பல் மருத்துவர்: பதறவைக்கும் பின்னணி

அமெரிக்காவில் மனைவிக்கு கூழில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் பல் மருத்துவர் ஒருவர் கைதாகியுள்ளார். காதலியுடன் புதிய வாழ்க்கை கொலராடோ மாகாணத்தில் ஜேம்ஸ் கிரேக் என்ற 45 வயது பல் மருத்துவரே, தமது மனைவியை கொலை செய்துவிட்டு, காதலியுடன் புதிய வாழ்க்கை தொடங்க முடிவு செய்தவர். Facebook (Angela Craig)/LinkedIn இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியாக கண்டறியமுடியாத வகையில் … Read more

குமரியை தொடர்ந்து நெல்லை: ஆலங்குளத்தில் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் சேட்டை பாதிரியார் பாதர் குமார் கைது!

நெல்லை: தென்காசி, ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரம் தேவாலய பாதிரியார் ஸ்டான்லி குமார்  பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளார். தேவாலயத்திற்கு வரும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, அவர்மீது சபை மக்கள் அங்குள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தநிலையில், பாதிரியார் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிரியார் என்ற பெயரில் சர்ச்சைக்கு வரும் பெண்களை வேட்டையாடுவதில் கிறிஸ்தவ பாதிரியார்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் … Read more

தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83-ஆக பதிவு: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 83-ஆக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவை 18, சென்னை 16, செங்கல்பட்டில் 10 ஒரு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 480 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 முதல் தொடங்கயுள்ளது: அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு மார்ச் 24 முதல் தொடங்கயுள்ளது என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று பிறை தென்படாததால் மார்ச் 24 முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ஆதார் – வாக்காளர் அட்டை இணைக்க அவகாசம் நீட்டிப்பு| Extension of time to link Aadhaar – Voter Card

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை, அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த, 2021ல் பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் விதிகள் திருத்தச் சட்டம் 2021ன்படி, வாக்காளர் அடையாள அட்டையின் தகவல்களை, ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் இல்லை என்றாலும், ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்வதை தடுப்பது உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க உதவும் … Read more