விவசாயிகளுக்கு இலவச பேருந்து சேவை, ஏரிகள் மேலாண்மை வாரியம்; பா.ம.க-வின் வேளாண் பட்ஜெட் அம்சங்கள்!
பா.ம.க ஒவ்வோர் ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக சார்பாக வேளாண் துறைக்கான நிழல் நிதிநிலையை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் இங்கே இடம்பெறுகின்றன… 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.73,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.53,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும். … Read more