15ந்தேதிக்குள் ஆதார் எண் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த இயலாது! அதிகாரிகள் தகவல்..
சென்னை: தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் எண் இணைக்காதவர்கள் பிப்ரவரி 15ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் கட்ட இயலாது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் தொடங்கப்பட்ட இந்த மின் இணைப்பு … Read more