கனடா பாடசாலையில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்! பயத்தில் அலறிய சக மாணவர்கள்

கனடாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் மாணவர் ஒருவர் இரண்டு ஆசிரியர்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய மாணவர் அட்லாண்டிக் கடற்கரை நகரமான ஹாலிஃபாக்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் திடீரென அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதனைக் கண்டு சக மாணவர்கள் பயத்தில் அலறினர். சத்தம் கேட்டு வந்த மற்றொரு ஆசிரியரையும் குறித்த மாணவர் குத்தியுள்ளார். மேலும் அவர் தடுக்க முயன்றதால் மாணவருக்கும் காயம் ஏற்பட்டதாக … Read more

மதுபானக் கொள்கை முறைகேடு: மணீஷ் சிசோடியா மீதான நீதிமன்ற காவல் ஏப்ரல் 5ந்தேதி வரை நீட்டிப்பு…

டெல்லி:  மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணைமுதல்வர்  மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5ந்தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. டெல்லி மதுபானக் கொள்ளை முறைகேடு புகார் தொடர்பாக வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  விசாரணைக் காவல் முடிந்த நிலையில் சிசோடியவை அமலாக்கப் பிரிவு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அதன்மீதான  விசாரணைக் காவல் முடிந்ததை அடுத்து … Read more

கொரோனா பரவல் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா பரவல் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். சுவாச பாதிப்பு பரிசோதனை, மருத்துவமனைகளில் நோயாளிகள், சுகாதார பணியாளர்கள கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பை அதிகரிக்கவும் உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

டில்லி மாநில பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட்| Finance Minister Kailash Gehlot presented the Delhi State Budget in the Assembly

புதுடில்லி: டில்லி அரசின் 2023-24.ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல்: டில்லி அரசின் 2023- 24-ஆம் நிதிஆண்டுக்கான பட்ஜெட் நேற்று (மார்ச் 21) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்காததால், தாக்கல் செய்யப்ப்படவில்லை. இந்நிலையில், சில திருத்தங்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதன் படி, டில்லி சட்டசபையில் இன்று(மார்ச் 22) 2023 … Read more

“தள்ளாடும் தமிழகம், ஆழ்ந்த உறக்கத்தில் ஆட்சியாளர்கள்!" – பட்ஜெட் குறித்து அண்ணாமலை காட்டம்

தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து நேர்மறை கருத்துகள் வெளிவந்துகொண்டிருக்கும் அதேவேளையில், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்மறை கருத்துகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. பட்ஜெட் 2023 அந்த வரிசையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், பட்ஜெட்டை விமர்சித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழ்நாட்டின் நிதியமைச்சர், திக்கித் … Read more

புடின் எச்சரிக்கையை தொடர்ந்து…அணுசக்தி விரிவாக்கம் இல்லை என பிரித்தானிய விளக்கம்

ரஷ்ய ஜனாதிபதி புடினின் விமர்சனத்தை தொடர்ந்து உக்ரைன் போரில் அணு சக்தி விரிவாக்கம் இல்லை என்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் James Cleverly  வலியுறுத்தியுள்ளார். உக்ரைனுக்கு வெடிமருந்து உதவி போரில் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு குறைந்த யுரேனியம் அடங்கிய வெடிமருந்துகள் உதவி தொகுப்பை பிரித்தானிய அறிவித்து இருந்தது. இந்நிலையில் இதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பிரித்தானியா உக்ரைனுக்கு யுரேனியம் கலந்த குண்டுகள் உட்பட ஆயுதங்களைக் கொடுக்குமானால், பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு ரஷ்யா … Read more

பாமக அங்கீகாரம் ரத்தாகுமா? இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை…

சென்னை: பாமக உள்ளிட்ட 6 மாநில கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக தலைநகர் டெல்லியில் அகலி இந்திய  தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வருகிறது. வன்னியர் இன மக்களை மட்டுமே வைத்துக்கொண்டு கட்சி நடத்தி வரும்டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, சில ரசிகர்களை வைத்துக்கொண்டு கட்சி நடித்தி நடிகர் விஜயகாந்தின்  தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை கடந்த 2019ம் ஆண்டே இழந்து உள்ளன. இநத் நிலையில், தற்போது மீண்டும் பாமக … Read more

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவிப்பு

அமெரிக்கா: சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிதாக ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. VHS 1256B என பட்டியலிடப்பட்டுள்ள புதிய கிரகம் பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. புதிய கிரகத்தில் தண்ணீர் இருப்பததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இன்னொரு லவ் டுடே பாதிரியார்: கம்பி எண்ணுது தென்காசி காதல் தென்றல்| Another priest: Wire counting is the breeze of South Indian

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார், சில தினங்களுக்கு முன் பாலியல் புகாரில் சிக்கி, கம்பி எண்ணுகிறார். பாலியல் புகாரில், இன்று (மார்ச் 22) தென்காசியில் மற்றொரு பாதிரியார் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து பாதிரியார்கள் பாலியல் புகாரில் சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆன்றோ, 29. பேச்சிப்பாறை மலங்கரை தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த போது, நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக நடந்ததாக … Read more

கஞ்சா செடியை நோக்கி படையெடுக்கும் கிளிகள்… காரணம் என்ன?

போபால், மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார், நீமுச், ரத்லம் மாவட்டங்களில் ஓபியம் எனப்படும் கஞ்சா செடிகள் பயிரிடப்படுகின்றன. போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமம் பெற்று, விளைவிக்கப்படும் இந்த நடைமுறை முழுவதும் வாரிய அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. அபினி செடி என்றும் கசாகசா செடி என்றும் கூறப்படும், இதில் இருந்து உற்பத்தியாக கூடிய கசாகசா விதைகள் உணவின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த செடிகள் சிறிய அளவில் இருக்கும்போது, காய்கறி சந்தைகளிலும் விற்பனைக்கு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசும் … Read more