சென்னை: மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணம்; எஸ்எம்எஸ் மூலம் சுருட்டிய டெல்லி கும்பல்
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், `குமரன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலிருந்து தனக்கு குறைந்த வட்டியில் லோன் தருவதாக எஸ்.எம்.எஸ் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் வந்தது. அதை நம்பி, நானும் அந்த எஸ்.எம்.எஸில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டேன். அப்போது அந்த நிறுவன ஊழியர்கள், என்னிடம் நான் கேட்ட கடன் தொகையை விரைவில் ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்கு கமிஷனாக குறிப்பிட்ட … Read more