சென்னை: மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணம்; எஸ்எம்எஸ் மூலம் சுருட்டிய டெல்லி கும்பல்

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், `குமரன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலிருந்து தனக்கு குறைந்த வட்டியில் லோன் தருவதாக எஸ்.எம்.எஸ் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் வந்தது. அதை நம்பி, நானும் அந்த எஸ்.எம்.எஸில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டேன். அப்போது அந்த நிறுவன ஊழியர்கள், என்னிடம் நான் கேட்ட கடன் தொகையை விரைவில் ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்கு கமிஷனாக குறிப்பிட்ட … Read more

198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி : இலங்கைக்கு பாரிய தோல்வி

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. படவிளக்கம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஒக்லண்டில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து … Read more

கச்சத்தீவில் புத்தர் சிலை… புனித அந்தோணியார் ஆலய வரலாறை மறைக்க சதி…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கச்சத்தீவு பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நெடுந்தீவைச் சேர்ந்த பாதிரியார் வசந்தன் கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மற்றும் 4 ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் சென்றனர். அதேபோல் இலங்கையில் உள்ள நெடுந்தீவு … Read more

தமிழ்நாடு காவல்துறை உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.

சென்னை: தமிழ்நாடு காவல்துறை உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு அளித்துள்ளார். பரங்கிமலை ஆயுதப்படை அணி 2-ன் உதவி ஆணையர் ராமசாமி, அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையராக இடமாற்றம் செய்துள்ளது. பூக்கடை போக்குவரத்து உதவி ஆணையர் எஸ்.சம்பத் பாலன், அண்ணாநகர் போக்குவரத்து உதவி ஆணையராக இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசு நீதித்துறை இடையே மோதல் இல்லை: மத்திய அமைச்சர்| Differences between govt and judiciary doesn’t mean confrontation: Law Minister Kiren Rijiju

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜீஜூ பேசியதாவது: அரசு நீதித்துறை இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அது முரண்பாடுகள் இல்லை. இது உலகம் முழுவதும் தவறான செய்தியை அனுப்புகிறது. பல விதமான அமைப்புகளுடன் எந்த பிரச்னையும் இல்லை. நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கண்ணோட்டத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவை முரண்பாடுகள் அல்ல. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு. … Read more

ஆங்கிலேயரால் பெருமை; `ஊட்டி வர்க்கி'க்கு புவிசார் குறியீடு…! என்ன சிறப்பு?

ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் உதகை பூங்கா அழகை கண்டு ரசிப்பதோடு, ஊட்டி வர்க்கியை சூடான தேநீருடன் ருசித்து சாப்பிடுவதுண்டு. சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் போது, வர்க்கியை வாங்கிச் செல்லதுண்டு. கோதுமை வர்க்கி பழனி பஞ்சாமிர்தம்… தஞ்சாவூர் நாதஸ்வரம்… புவிசார் குறியீடு என்றால் என்ன? அதனால் என்ன நன்மை? ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊட்டியில் மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிட கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த வர்க்கி. இது மொறு மொறுப்பான சுவையுடன் இருப்பதால் குளிருக்கு தேநீருடன் சாப்பிட … Read more

பற்களை சரிசெய்வதற்காக உக்ரைனுக்கு பறந்த பிரித்தானியர்: வெளியான உண்மை காரணம்

பற்களை சரி செய்வதற்காக பிரித்தானியர் ஒருவர் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு பயணம் செய்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தீராத பல் வலியால் அவதி ரிச்சர்ட் ஹோவ்(58) என்ற பிரித்தானியர் ஒருவர் கடுமையான பல் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  கேம்பிரிட்ஜ்ஷையரில்(Cambridgeshire) உள்ள Ely-யில் மருத்துவ சந்திப்பு ஒன்றை பதிவு செய்ய முயன்றுள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவமனை புதிய NHS நோயாளிகளை எடுப்பது இல்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன் தனிப்பட்ட சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றால் கிட்டத்தட்ட £ 1,000 … Read more

“மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி… ராகுல் காந்தி…” தகுதிநீக்கத்திற்கு பின் ராகுல்காந்தி ஆவேச பேட்டி

2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் … Read more

நாகை மாவட்டத்தில் 1.50கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது

நாகை: நாகை மாவட்டம் திடீர் குப்பத்தில் 1.50 கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்து  3 பேரை கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்த சபரிநாதன், சுரேஷ், செல்வம் ஆகியோரை கடலோர போலீசார் கைது செய்தனர்.

`இரண்டு மினி லாரிகளில் வந்த பரிசுப்பொருள்கள்’ – ஸ்டாலின் பிறந்தநாளுக்காக வழங்கிய அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாநகராட்சி, சூரியம்பாளையம் பகுதி, 4ஆவது வார்டுக்குள்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. அமைச்சர் சு.முத்துசாமியின் சொந்த தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதிக்குள்பட்ட இந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 400 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. அதில் 3 லிட்டர் குக்கர், எவர்சில்வரில் பெரிய தட்டு, சின்னதட்டு, தம்ளர், எவர்சில்வர் ஜக் என சுமார் ரூ.1,500 மதிப்பிலான பொருள்கள் இருந்தன. பரிசு பொருள்களை விநியோகிக்கும் … Read more