மகன், மருமகளின் தீராத சண்டை, வீட்டின் நிம்மதிக்கு வழி என்ன? #PennDiary110

நானும் கணவரும் முதுமையில் இருக்கிறோம். எங்களின் நான்கு பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்துவிட்டோம். அனைவரும் குழந்தைகளுடன் நிம்மதியாக இருக்கிறார்கள். மூன்றாவது மகன் மட்டும் தானும் நிம்மதியில்லாமல், குடும்பத்தினரையும் நிம்மதியாக இருக்க விடாமல் வாழ்க்கையை பிரச்னையாக்கிக்கொண்டிருக்கிறான். Couple fight மனநலம் குன்றிய மகள், பொறுப்புத் துறக்கும் மகன்கள், முதுமையில் நிம்மதி எங்கே? #PennDiary109 மூன்றாவது மகனுக்கு நாங்கள்தான் பெண் பார்த்து திருமணம் முடித்துவைத்தோம். இருவருமே ஈகோ பிடித்தவர்கள். எனவே, திருமணமான ஒரு வருடத்திலேயே இருவருக்குள்ளும் பிரச்னை ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் … Read more

உக்ரைன் போரில் இணையும் 4 லட்சம் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் மேலும் 4,00,000 ரஷ்ய வீரர்கள் விரைவில் சேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 4 லட்சம் ஒப்பந்த வீரர்கள் ஒரு நீண்ட சண்டையாக தொடர்ந்துவரும் உக்ரைனிய போரில், ரஷ்யா இந்த ஆண்டு புதிதாக 4,00,000 ஒப்பந்தப் படைவீரர்களை நிரப்பிக்கொள்ள முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா இந்த வசந்த காலத்தில் உக்ரைனில் மேலும் தாக்குதலுக்கான திட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் அதிக இடத்தைப் பெறத் தவறிய நிலையில், விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் உக்ரேனிய … Read more

புவிநேரத்தை ஒட்டி இன்று இரவு 8:30-9:30 மணி வரை மின்விளக்குகளை அணைக்க WWF அமைப்பு வேண்டுகோள்

சென்னை: புவிநேரத்தை ஒட்டி இன்று இரவு 8:30-9:30 மணி வரை மின்விளக்குகளை அணைக்க WWF அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர். புவி வெப்பமயமாதலை தடுக்க புவி நேரம் என்பது உலகம் முழுவதும் இன்று இரவு கடைபிடிக்கப்படவுள்ளது. உலக மக்கள் அனைவரும் அவர்களது உள்ளூர்நேரத்திற்கு ஏற்றபடி புவிநேரம் அனுசரிக்க WWF அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர். புவி வெப்பமயமாதலை தடுக்க புவி நேரம் என்பது 2007ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை: மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணம்; எஸ்எம்எஸ் மூலம் சுருட்டிய டெல்லி கும்பல்

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், `குமரன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலிருந்து தனக்கு குறைந்த வட்டியில் லோன் தருவதாக எஸ்.எம்.எஸ் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் வந்தது. அதை நம்பி, நானும் அந்த எஸ்.எம்.எஸில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டேன். அப்போது அந்த நிறுவன ஊழியர்கள், என்னிடம் நான் கேட்ட கடன் தொகையை விரைவில் ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்கு கமிஷனாக குறிப்பிட்ட … Read more

198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி : இலங்கைக்கு பாரிய தோல்வி

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. படவிளக்கம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஒக்லண்டில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து … Read more

கச்சத்தீவில் புத்தர் சிலை… புனித அந்தோணியார் ஆலய வரலாறை மறைக்க சதி…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கச்சத்தீவு பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நெடுந்தீவைச் சேர்ந்த பாதிரியார் வசந்தன் கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மற்றும் 4 ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் சென்றனர். அதேபோல் இலங்கையில் உள்ள நெடுந்தீவு … Read more

தமிழ்நாடு காவல்துறை உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.

சென்னை: தமிழ்நாடு காவல்துறை உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு அளித்துள்ளார். பரங்கிமலை ஆயுதப்படை அணி 2-ன் உதவி ஆணையர் ராமசாமி, அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையராக இடமாற்றம் செய்துள்ளது. பூக்கடை போக்குவரத்து உதவி ஆணையர் எஸ்.சம்பத் பாலன், அண்ணாநகர் போக்குவரத்து உதவி ஆணையராக இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசு நீதித்துறை இடையே மோதல் இல்லை: மத்திய அமைச்சர்| Differences between govt and judiciary doesn’t mean confrontation: Law Minister Kiren Rijiju

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜீஜூ பேசியதாவது: அரசு நீதித்துறை இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அது முரண்பாடுகள் இல்லை. இது உலகம் முழுவதும் தவறான செய்தியை அனுப்புகிறது. பல விதமான அமைப்புகளுடன் எந்த பிரச்னையும் இல்லை. நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கண்ணோட்டத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவை முரண்பாடுகள் அல்ல. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு. … Read more

ஆங்கிலேயரால் பெருமை; `ஊட்டி வர்க்கி'க்கு புவிசார் குறியீடு…! என்ன சிறப்பு?

ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் உதகை பூங்கா அழகை கண்டு ரசிப்பதோடு, ஊட்டி வர்க்கியை சூடான தேநீருடன் ருசித்து சாப்பிடுவதுண்டு. சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் போது, வர்க்கியை வாங்கிச் செல்லதுண்டு. கோதுமை வர்க்கி பழனி பஞ்சாமிர்தம்… தஞ்சாவூர் நாதஸ்வரம்… புவிசார் குறியீடு என்றால் என்ன? அதனால் என்ன நன்மை? ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஊட்டியில் மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிட கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த வர்க்கி. இது மொறு மொறுப்பான சுவையுடன் இருப்பதால் குளிருக்கு தேநீருடன் சாப்பிட … Read more