“முன்பு எப்போதும் இல்லாத எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பாஜக தற்போது உருவாக்கியிருக்கிறது" – சசி தரூர்

2024-ல் பா.ஜ.க-வை நிச்சயம் தோற்கடிக்கவேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் அனைத்தும் நினைக்கின்றன. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பா.ஜ.க-வை தோற்கடிப்பதற்கான வேலையில் இறங்கவில்லை. மாறாக மம்தா, கே.சி.ஆர், கெஜ்ரிவால் ஆகியோர் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்று கூறிக்கொண்டே காங்கிரஸையும் எதிர்க்கின்றனர். மோடி, அமித் ஷா கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட, “காந்தியவாதிகள், அம்பேத்கர் கொள்கைவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிணைய வேண்டும். எதிர்க்கட்சிகள் சித்தாந்த ரீதியாக ஒன்றுபடாவிட்டால் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியாது” என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இப்படியான … Read more

பெண்ணின் படுக்கையில் நெளிந்த கொடிய விஷ பாம்பு: புகைப்படத்தை வெளியிட்ட மீட்பு குழு

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தனது படுக்கையை திருப்பி பார்த்த போது கொடிய பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பெண்ணின் படுக்கையில் விஷ பாம்பு அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர், அவரது படுக்கை மெத்தையில் உள்ள பெட் சீட்டை மாற்றப் போகும் போது, நெளியும் விஷ பாம்பு ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த பெண் அவரது படுகையை இந்த வார தொடக்கத்தில் சரி செய்த போது ஆறு அடி நீளமுள்ள Eastern Brown snake ஒன்று … Read more

ராகுல் காந்தி தெருவில் நடமாட முடியாது… மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை…

மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பின்தங்கிய வகுப்பினர் அனைவரையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். ஒட்டு மொத்த பிற்பட்ட வகுப்பினரையும் தொடர்ந்து இதுபோல் அவதூறாக பேசினால் ராகுல் காந்தி தெருவில் நடமாட முடியாது என்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஷிண்டே பேசியுள்ளார். மகாராஷ்டிரா மாநில மக்கள் மட்டுமன்றி இந்திய மக்கள் அனைவரும் சாவர்க்கரை தெய்வமாக போற்றிவருகின்றனர். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. … Read more

ஆருத்ரா மோசடி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மோசடி நடைபெற்றுள்ளது. மோசடி செய்த ஆருத்ரா நிறுவன சொத்துகளை மீட்டு பாதிக்கப்பட்டோருக்கு பணம் வழங்க வேண்டும்  என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்

ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது சிக்கிய அதிகாரி: சிபிஐ கைது செய்ததால் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

காந்திநகர், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (வயது 44). இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, முதற்கட்டமாக நேற்று தொழிலதிபரிடமிருந்து பிஷோனி 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது, அவரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர், இரவு முழுவதும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் 4-வது … Read more

“நீதிபதி நியமனங்களில் சமூக நீதி" – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்

மதுரை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றங்களுக்கு ரூ.166 கோடி மதிப்பீட்டிலான கட்டடப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை  நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் முதலமைச்சர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உச்சநீதிமன்ற தலைமை நீதியரசராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டுக்கு முதன்முதலாக வருகை தந்திருக்கும் நீதியரசர் சந்திரசூட் அவர்களுக்கு  வாழ்த்துகளைத் தெரிவித்து வரவேற்கிறேன். `பொதுமக்களுக்கு சேவையாற்றுவதே எனது முன்னுரிமை. நாட்டில் உள்ள … Read more

வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் போதும்! மாதவிடாய் வருவதற்கு

 பல பெண்களுக்கு மிக முக்கியமான பிரச்சனையாக இருப்பது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி. இயல்பாக சில பெண்களுக்கு ஒரு சில காரணங்களால் மாதவிடாய் தாமதமாகும். ஒவ்வொரு பெண்களின் உடலும் அவர்களின் மாதவிடாய் காலமும் வேறுபட்டது. தாமதமான மாதவிடாய் பிரச்சினைக்கு காரணம் என்னவென்று பார்க்கலாம். கடுமையான உடற்பயிற்சி மனக்கவலை மன நெருக்கடி பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல் கடுமையான காய்ச்சல் கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போதைப்பொருள் பயன்பாடு தைராய்டு கருப்பை செயலிழப்பு  … Read more

காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நாளை சத்தியாகிரக போராட்டம் : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவிப்பு

ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கியது மற்றும் அவரது எம்.பி. பதவி பறித்தது ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நாளை சத்தியாகிரக போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருக்கிறார். அதானி பங்கு வர்த்தக மோசடி தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதானி தொடர்பான அவரது பேச்சுக்களை பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கியதோடு … Read more

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நிது கங்காஸ்

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றார். 48 கிலோ எடை பிரிவின் இறுதி போட்டியில் மங்கோலிய வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் நிது கங்காஸ் வீழ்த்தினார்.

மதுகுடிப்பதை நிறுத்தும்படி கூறிய ஆசிரியையை அடித்துக்கொன்று காணவில்லை என நாடகமாடிய கணவர்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியூரை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை வட்சமா (வயது 27). இவரது கணவர் விஜேஷ். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுபழக்கத்திற்கு அடிமையான விஜேஷ் அவ்வப்போது மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி வட்சமாவை துன்புறுத்தியுள்ளார். கடுமையான வார்த்தைகளை பேசியும், அவரை தாக்கியும் துன்புறுத்தியுள்ளார். இதனிடையே, கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு சென்ற மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று வட்சமாவின் உறவினர்களுடம் விஜேஷ் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வட்சமாவின் உறவினர்கள் … Read more