அவள் பெற்றோரிடம் எப்படி இதை சொல்வேன்! மனைவி, பிள்ளையை அடக்கம் செய்த நபர்..சூறாவளியால் சிதைந்த குடும்பம்
மலாவி நாட்டில் Freddy சூறாவளியால் தனது குடும்பத்தை இழந்த நபர் வேதனையுடன் கூறிய விடயம் சோகத்தை ஏற்படுத்தியது. Freddy சூறாவளி ஆப்பிரிக்க நாடான மலாவியில் Freddy புரட்டிப்போட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்த மோசமான சூறாவளியால் ரிச்சர்ட் கலேட்டா என்ற நபர் தனது மனைவி மற்றும் பிள்ளையை இழந்துள்ளார். நேற்றைய தினம் அவர் இருவரையும் தானே அடக்கம் செய்தார். அதன் … Read more