பெண் கொலை; உருளைக்கிழங்குடன் சமைக்கப்பட்ட மனித `இதயம்' – அடுத்த கொலை… நடு நடுங்கச் செய்த கொடூரன்!

அமெரிக்காவின் ஒக்லஹோமாவைச் சேர்ந்தவர் 44 வயதான லாரன்ஸ் பவுல் ஆன்டர்சன். இவருக்கு 2017-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், ஓக்லஹோமாவின் கவர்னர் கெவின் ஸ்டிட் 2019-ல் இவரது தண்டனைக் காலத்தை ஒன்பது ஆண்டுகளாகக் குறைத்தார். ஆனால் ஆண்டர்சன் மூன்று ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். சிறை இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையான லாரன்ஸ், ஒரு சில வாரங்களிலேயே மூன்று கொலைகளைச் செய்திருக்கிறார். அதாவது 2021-ம் ஆண்டு ஆண்ட்ரியா … Read more

காதல்தோல்வியை லாபமாக மாற்றிய வாலிபர்! காதலி ஏமாற்றியதால் கிடைத்த 'ஹார்ட்பிரேக் காப்பீட்டு தொகை'

காதலி ஏமாற்றிவிட்டதால் தனக்கு 25,000 ரூபாய் காப்பீட்டு தொகையாக கிடைத்ததாக இளைஞர் ஒருவர், தனது காதல் தோல்வியின் மூலம் லாபம் பார்த்த கதையை கூறி ஆச்சரியபடுத்தியுள்ளார். ஏமாற்றிய காதலி ட்விட்டரில், பிரதீக் ஆர்யன் (Prateek Aaryan) எனும் இளைஞன் தனது காதல் முறிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். காதலியை பிரிந்த பிறகு தனக்கு ரூ.25,000 கிடைத்ததாக கூறியுள்ளார். தனது காதலி முதலில் தன்னை ஏமாற்றியதாகவும், அதனால் தான் ‘காதல்முறிவு காப்பீட்டு நிதி’யின் கீழ் இந்தத் தொகையைப் பெற்றதாகவும் … Read more

கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு!  தமிழக அரசு அரசாணை

சென்னை: கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரித்து, தமிழ்நாடு அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கட்டட தொழில்களில் வடமாநிலத்தவர்களே பணியாற்ற வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, வட மாநில தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் உணவு வழங்க சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது வடமாநிலத்தவர்கள் பிரச்சினை எழுந்துள்ளதால், தமிழ்நாடு அரசு, கட்டிட தொழிலாளர்கள்    விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகையை உயத்தி உள்ளது. இதுவரை  ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், … Read more

பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்ததற்காக நன்றி தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் .இது தென் தமிழ்நாட்டின் ஜவுளித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். எங்கள் SIPCOT-க்கு 1052 ஏக்கர் நிலம் உள்ளது மற்றும் எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது.

முதல் ஒருநாள் போட்டி: ஆஸி.,யை வீழ்த்தி இந்திய அணி வெற்றி| First ODI: India beat Aussies to win

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று (மார்ச் 17) மும்பை, வான்கடே … Read more

`வேட்டைக்காரர்கள் இப்படித்தான் பாறு கழுகுகளை கொல்கிறார்கள்' பாறு கழுகுகளின் பாவக் கதை!

சென்ற பகுதியில் காட்டைக் காக்கும் மிக முக்கியமான தூய்மைப் பணியாளர் கழுதைப்புலிகளைப் பற்றி அறிந்து கொண்டோம்! இப்போது நாம் காடு காக்கும் இரண்டாவது முக்கிய நபரை அறிந்து கொள்வோம். பாறு கழுகுகள்(Vultures), இவற்றைப் பற்றி தவறான புரிதல் நம் மக்களுக்கு எப்போதும் உண்டு. காரணம் அதன் மற்றொரு பெயர் “பிணம் தின்னி கழுகு”. ஆனால் காடுகள் செழிக்க அங்குள்ள உயிரினங்கள் வாழ இந்தப் பாறு கழுகுகளின் சேவை மகத்தானது. பாறு கழுகுகள் ஆப்பிரிக்காவில் மனித உடல்களைப் புதைப்பது … Read more

48 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தையின் காணாமல் போன சடலத்தை போராடி மீட்ட தாய்!

பிரித்தானியாவில், தனது இறந்த குழந்தையின் உடலுக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிய கிட்டத்தட்ட 5 தசாப்தங்களாக போராடி வந்த ஒரு தாய்க்கு இப்போது நீதி கிடைத்துள்ளது. தாயின் 48 ஆண்டுகால போராட்டம் பிரித்தானியாவில், ஸ்காட்லாந்தின் எடின்பரோவைச் சேர்ந்த 74 வயதான லிடியா ரீட் (Lydia Reid), 48 ஆண்டுகால சட்டரீதியான போராட்டங்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து தனது குழந்தையின் சடலத்தையும், உடல் பாகங்களையும் போராடி பெற்றார். லிடியா ரீட், 1975-ல் தனது மகனின் மரணத்திற்குப் பிறகு அவரது சவப்பெட்டியில் மனித … Read more

பிரதமர் மோடிக்கு நோபல் ? பரிசுக் குழுத் துணைத் தலைவர் திட்டவட்ட மறுப்பு… பீஸ் பீஸாகிப் போன செய்தி…

அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியா வந்துள்ள நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே, பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர், நோபல் பரிசுக்கான போட்டியில் பிரதமர் மோடி முக்கிய போட்டியாளராக உள்ளார் என்று அஸ்லே டோஜே தெரிவித்து … Read more

காரைக்குடியில் தொழிலதிபரை கடத்திய வழக்கில் 5 பேர் கைது: 2 கோடி பறிமுதல்

சிவகங்கை: காரைக்குடியில் ரவிச்சந்திரன் என்பவரை கடத்தி கொள்ளையடித்த வழக்கில் T2கோடி பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர். கடந்த 12ம் தேதி சென்னையிலிருந்து காரைக்குடி கழனி வாசலுக்கு வந்த ரவிச்சந்திரன் என்பவர் கடத்தப்பட்டார். காரில் வந்த ரவிச்சந்திரனை கடத்தி 1.5 கிலோ தங்கம் மற்றும் ரூ.2 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டதாக நாகேந்திரன், விஜயகுமார், சாமுவேல், பால்ராஜ், சதிஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.  

மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு..!

புதுடெல்லி, டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ந்தேதி தெரிவித்திருந்தது. அவரிடம் நடந்த 8 மணிநேர விசாரணைக்கு பின் சி.பி.ஐ. சிசோடியாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில், மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் 7 நாள் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்ததால், அவரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க … Read more