வாட்ஸ் ஆப் வாயிலாக உணவு சப்ளை ரயில் பயணத்தில் விரைவில் அறிமுகம்| Food supply through Whats App will soon be introduced in train travel

புதுடில்லி : ரயில் பயணத்தின் போது, தங்களுக்கு தேவையான உணவுகளை, ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக பயணியர், ‘ஆர்டர்’ செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகிறது. ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மற்றும், ‘மொபைல் போன்’ செயலி வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக உணவு வினியோகம் செய்யும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்கனவே அளித்து வருகிறது. இதை, www.catering.irctc.co.in என்ற இணையதளம் மற்றும், ‘புட் ஆன் டிராக்’ என்ற, ‘மொபைல் … Read more

உடல் சூட்டை தணிக்கும், விந்துவை பெருக்கும்: மருதாணியின் மருத்துவ பலன்கள்!

நம்மை சுற்றி இருக்கும் பல செடிகளும் கொடிகளும் மருத்துவ குணம் நிறைந்தவை, மகத்துவம் மிக்கவை. அந்த வகையில் எளிதில் கிடைக்கக்கூடிய, நம் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய மருதாணியானது பல மருத்துவ குணங்களைக் கொண்டது. மருதாணி முன்பெல்லாம் மருதாணி இலைகளைப் பறித்து, மணக்கும் அளவுக்கு அம்மிக்கல்லில் அரைத்து, சாப்பிட்ட பிறகு இரவில் கை, கால் விரல்களுக்கு தொப்பி போட்டு, தூங்கிவிடுவோம். பின்னர், கைகளைக் கழுவி, யாருக்கு நன்றாகச் சிவந்துள்ளது என ஒப்பிட்டு மகிழ்வோம். இயற்கை தந்த அருங்கொடையான இந்த மருதாணியைப் … Read more

32 விருதுகளை வென்று சாதனை படைத்த பிரபல பாடகி!

அமெரிக்காவில் நடந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல பாடகி பியோன்ஸ் நோல்ஸ் 4 விருதுகளை வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ளார். 65வது கிராமி விருதுகள் உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகள் கிராமி ஆகும். திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருதை போல இசைக்கு இந்த விருதாகும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 65வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. @EMMA MCINTYRE/GETTY IMAGES ENTERTAINMENT பியோன்ஸ் கோலாகலமாக நடந்த இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். … Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,600ஐ தாண்டியது

அங்காரா: துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே நேற்று அதிகாலை  7.8 ரிக்டர் அளவில் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 17.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த … Read more

சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்

சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் செல்கின்றன. காலை 7 மணிக்கு மேலும் பனிமூட்டம் நிலவுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம்பட்டு வருகின்றனர்.

தனியார் பஸ் நடத்துனரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு| Case filed against 4 persons for assaulting private bus operator

திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் தனியார் பஸ் நடத்துனரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 42; தனியார் பஸ் நடத்துனர். இவர் நடத்துனராக பணியாற்றும் தனியார் பஸ் நேற்று முன்தினம் மதியம் 3:30 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் போது, தமிழகப் பகுதியான கொண்டலாங்குப்பம் கிராமத்தில் சிலர் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூராக நின்று … Read more

துருக்கி : 24 மணி நேரத்தில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் – 3,600-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

சிரியா எல்லையின் தென்கிழக்கே, துருக்கியின் ஒரு பகுதியான காஸியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் நேற்று அதிகாலை 3:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 7.8 அளவில் பதிவாகியிருக்கும் இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தை அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் உறுதிசெய்திருக்கிறது. துருக்கி – நிலநடுக்கம் சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் விழுந்தன. அதில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பகுதியில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. துருக்கி … Read more

அதிசய சாஸ்தா திருக்கோயில், சுசீந்திரம்

அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், கேப் ரோடு, ஆசிராமம், சுசீந்திரத்தில் அமைந்துள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவைக் குல தெய்வமாக வணங்கினர். தங்களது இருப்பிடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென எண்ணியவர்கள் ஒரு சாஸ்தா சிலை வடித்தனர். இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய அளவில் கோயில் எழுப்பினர். பிற்காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உணர்ந்தார். … Read more

பிப் -07: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஆலோனை கூட்டம்| Alonai meeting | Dinamalar

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் கொசு மூலம் பரவும் நோய்களை கண்டறிந்து அதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் கொசு உற்பத்தியை தடுப்பது, கொசுவால் ஏற்படும் நோய்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் கொசு மூலம் பரவும் … Read more