ராகுல் காந்தி ஒரு பக்குவப்படாத தலைவர்; மனதளவில் 5 வயதுக்கு உட்பட்ட நபர்: மத்திய பிரதேச முதல்-மந்திரி

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், லண்டன் நகரில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது, இந்தியாவின் ஜனநாயகம் பற்றி பேசினார். இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார். பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படுவதற்கான எந்த விசயங்களையும் செய்யவில்லை. ஆனால், … Read more

டி.வி. கூட இல்லாம ஒரு வீடு இருந்தது! – 90ஸ் பள்ளி நினைவுகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் எவ்வளவு தான் நாம பாஸிட்டிவா இருந்தாலும் இந்த வாழ்க்கை ஒரு சோகமான மியூஸிக்கை பேக்ரவுண்டில் ஒலிக்க கூடிய வாய்ப்பை, நாம் கேட்காமலே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு நாம் கஷ்டப்படுவதை கெத்தாக ஓரமாய் நின்று ரசித்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும். அப்படி சோகமாய், எப்பொழுதெல்லாம் பலவீனமாய் … Read more

இந்த ராசிகாரர்களிடம் இலகுவில் பணம் தங்காதாம்! செலவாளிகளான ராசிக்காரர்கள் யார் ?

குறிப்பிட்ட ஒரு சில ராசிக்காரர்களை செலவாளிகள் என குறிப்பிடலாம்.காரணம் செலவு செய்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்து இருப்பார்களாம். சிம்ம ராசி இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசியும் ஆகும். மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி. இதன் அதிபதி சூரியன். இது சூரியனின் மூலத்திருகோண வீடு. இந்த ராசிக்காரர்கள் தங்களின் கம்பீரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் மிகவும் ஆடம்பரமாகவும் மற்றவர்கள் முன்னிலையில் மரியாதையோடும் வாழ நினைப்பதனால் எந்நேரமும் ஏதாவது செலவளித்துக்கொண்டே இருப்பார்கள். ஆகையால் இவர்கள் … Read more

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 41 எஸ்கலேட்டர்கள் அமைக்க முடிவு…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அலை மோதும் மக்கள் நெருக்கடி காரணமாக,  மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 41 எஸ்கலேட்டர்களை அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.  இதற்கிடையில், … Read more

வயதான தம்பதி நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் நீதிமன்றத்தில் சரண்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வயதான தம்பதி நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் உதகையில் உள்ள நிதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மணிக்கல்பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜு, அவரது மனைவி பிரேமாவுக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தை விலைக்கு கேட்டு மிரட்டியதுடன் அந்த இடத்தை அபகரிக்க முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

வயதான தம்பதி நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் நீதிமன்றத்தில் சரண்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வயதான தம்பதி நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் உதகையில் உள்ள நிதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மணிக்கல்பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜு, அவரது மனைவி பிரேமாவுக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தை விலைக்கு கேட்டு மிரட்டியதுடன் அந்த இடத்தை அபகரிக்க முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

பிரபல பாலிவுட் நடிகர் சமீர் காக்கர் மறைவு| Popular Bollywood actor Sameer Khakar passed away

மும்பை, பிரபல பாலிவுட் நடிகர் சமீர் காக்கர், 71, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த சமீர் காக்கர், 1980களில் ‘நுக்கட், சர்க்கஸ்’ உள்ளிட்ட துார்தர்ஷன் ‘டிவி’ தொடர்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஜெய் ஹோ, நடிகர் கமல்ஹாசனின் புஸ்பக் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேடை நாடகங்கள், டிவி தொடர்கள், திரைப்படங்கள் என பல துறைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்த இவர், உடல் … Read more

மும்பையில் அதிர்ச்சி; தாயாரின் உடலுடன் 3 மாதங்களாக வாழ்ந்த மகள்

மும்பை, மராட்டியத்தின் மும்பை நகரில் லால்பாக் நாகா பகுதியில் இப்ராகிம் கசம் சாவல் என்ற இடத்தில் வசித்து வந்தவர் வீணா (வயது 54). இவரது ஒரே மகள் ரிம்பிள் பிரகாஷ் ஜெயின் (வயது 22). இந்நிலையில், ரிம்பிள் தனது தாயாரை கொலை செய்து அவரது உடலை பல பாகங்களாக துண்டுகளாக்கி குடியிருக்கும் தனது பிளாட்டில் தனித்தனியாக மறைத்து வைத்து உள்ளார். அந்த உடல் பாகங்களில் இருந்து துர்நாற்றம் எதுவும் பரவாமல் தடுப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட நறுமண பாட்டில்களை … Read more

‘‘அடுத்தவர் பொருளை திருடுபவர், இந்த உலகில் வாழத் தகுதியற்றவர்’’ – ரயில் நிலையத்தை பதறவைத்த கடிதம்!

அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பு எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், ரயில் நிலையத்துக்குள் கேட்பாரற்றுக் கிடந்த சிறிய பார்சல் பெட்டி ஒன்றைக் கண்ட பயணிகள் சிலர், அருகில் சென்று பார்த்தனர். பார்சலின்மேல், அரக்கோணத்திலுள்ள ஒரு நகைக் கடை பெயரைக் குறிப்பிட்டு, ‘இதற்குள் தாலிச் சரடு மற்றும் கழுத்துச் செயின் இருக்கிறது’ என எழுதப்பட்டிருந்தது. ஆனாலும், ‘வெடிகுண்டு’ பீதியில் சந்தேகமடைந்த பயணிகள் பார்சலை எடுக்க பயந்து, ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து, பார்சலை … Read more