05. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 05 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன்|

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அரக்கத்தனத்திற்கு எந்த காரணமும் செல்லாது! இந்த அரக்கர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்..கொந்தளித்த பிரபல தமிழ்ப்பட நடிகை

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளம்பெண்கள் சில ஆண்களால் கொடூரமாக தாக்கப்படும் வீடியோவை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொடூரமாக தாக்கப்பட்ட பெண்கள் கடந்த 2021ஆம் ஆண்டு சூன் மாதம், மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள இரண்டு இளம் பெண்கள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார்கள். தங்கள் மாமன் மகன்களுடன் தொலைபேசியில் பேசியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அவர்களை தடி மற்றும் கற்களால் மோசமாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் … Read more

அசத்தலாக கோல் அடித்த மெஸ்சி! PSG மிரட்டல் வெற்றி

டௌலூஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிஎஸ்ஜி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சமனில் முடிந்த முதல் பாதி Parc Des Princes மைதானத்தில் நடந்த லீக் 1 போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் டௌலூஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் டௌலூஸ் அணி வீரர் பிரான்க்கோ கோல் அடித்து மிரட்டினார். அதனைத் தொடர்ந்து PSG அணியின் நட்சத்திர வீரர் ஹாகிமி கோல் அடிக்க முதல் பாதி 1-1 என … Read more

எட்டு மாத கர்ப்பமான தந்தை இந்தியாவில் இது முதல் முறை| The eight-month-pregnant father is the first time in India

திருவனந்தபுரம், நம் நாட்டில் முதல் முறையாக மூன்றாம் பாலின தம்பதி கருத்தரித்து, பெற்றோராக உள்ளனர். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய கேரளாவைச் சேர்ந்த சஹாத், தற்போது எட்டு மாத கர்ப்பமாக உள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் கணக்காளராக பணியாற்றி வருபவர், சாஹத், 23. இவர், பெண்ணாக பிறந்து, ஆணாக மாறியவர். இதே ஊரைச் சேர்ந்தவர் ஜியா, 21. இவர், ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர், நாட்டியக் கலைஞர். இவர்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டதால், … Read more

கோவை விமான நிலையத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள 3.73 கிலோ தங்கம் பறிமுதல்..!!

கோவை: கோவை விமான நிலையத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள 3.73 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த அபுபக்கர் சித்திக், பிரியா, கோமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நிலுவை தொகையை பங்குகளாக வழங்க வோடபோன் ஐடியாவுக்கு அரசு அனுமதி| Govt gives permission to Vodafone Idea to issue balance in shares

புதுடில்லி தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், அதன் 16 ஆயிரத்து 133 கோடி ரூபாய் வட்டி நிலுவைத் தொகையை பங்குகளாக மாற்றி வழங்க, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம், ‘ஸ்பெக்ட்ரம்’ நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு பதிலாக, தன் பங்கு களை வழங்க தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து, 16 ஆயிரத்து 133 … Read more

Vaathi audio launch: "சம்யுத்தா மேடம்தான் என்னோட க்ரஷ்" – கென் கருணாஸ்

வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், தனுஷ், இயக்குநர் வெங்கி அத்லூரி, நடிகை சம்யுத்தா, இயக்குநர் பாரதி ராஜா எனப் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலகலப்பாக பேசிய கென் கருணாஸ் “திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதே போல் தான் வாத்தி … Read more

பிரான்சில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார்: காரில் கிடைத்த பொருட்களால் அதிர்ச்சி

பிரான்சிலுள்ள Calais துறைமுகத்தில், பொலிசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளார்கள். வழக்கமான சோதனையில் கிடைத்த போதைப்பொருட்கள் அப்போது, போலந்து நாட்டவர் ஒருவர் ஓட்டி வந்த அந்தக் காரில் கஞ்சா, கொக்கைன் முதலான 4 வகை போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும், மொத்தம் 350 கிலோ போதைப்பொருட்கள் அந்தக் காரில் இருந்துள்ளன. அவற்றின் மதிப்பு 4 மில்லியன் யூரோக்களாகும். கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த போதைப்பொருட்கள் தனது காரில் … Read more

மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு அருகே கழிவுநீர் தொட்டியில் பெண் சிசு மீட்பு..!!

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு அருகே கழிவுநீர் தொட்டியில் பெண் சிசு மீட்கப்பட்டது. கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவை மீட்டு பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பெண் சிசுவை வீசி சென்றவர் யார்? என்பது குறித்து மருத்துவனை வளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.