ஓரு நாள் தூங்காவிட்டால் மூளையின் வயது எவ்வளவாக அதிகரிக்கும் தெரியுமா?
தூக்கம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்று.ஒரு நாளைக்கு சரியான அளவு நேரத்தில் தூங்கினால் மட்டுமே தனது வேலைகளை சரியாக செய்ய முடியும். ஒரு இரவு துாங்காவிட்டால் உங்கள் மூளைக்கு இரண்டு ஆண்டுகள் வயதாகிவிடும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. ஜர்னல் ஆஃப் நியூரோ சயின்ஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் என்னவெனில் தூக்கமின்மையால் மூளையின் உருவ அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுமாம். இது ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகு மீளக்கூடியதாக … Read more