ஓரு நாள் தூங்காவிட்டால் மூளையின் வயது எவ்வளவாக அதிகரிக்கும் தெரியுமா?

தூக்கம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்று.ஒரு நாளைக்கு சரியான அளவு நேரத்தில் தூங்கினால் மட்டுமே தனது வேலைகளை சரியாக செய்ய முடியும்.   ஒரு இரவு துாங்காவிட்டால் உங்கள் மூளைக்கு இரண்டு ஆண்டுகள் வயதாகிவிடும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. ஜர்னல் ஆஃப் நியூரோ சயின்ஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் என்னவெனில் தூக்கமின்மையால் மூளையின் உருவ அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுமாம். இது ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகு மீளக்கூடியதாக … Read more

‘ஜெய் சிரி ராம்’ என்று அகமதாபாத் ஸ்டேடியம் குலுங்கிய விவகாரம்… ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த விராட் கோலி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 9 ம் தேதி துவங்கிய நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை துவக்கி வைத்து சிறிது நேரம் ஆஸ்திரேலிய பிரதமருடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை ரசித்துப் பார்த்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. நரேந்திர மோடியை வரவேற்க பல ஆயிரம் கட்சித் தொண்டர்களை பாஜக எம்.எல்.ஏ.க்கள் அழைத்துவந்து ஸ்டேடியத்தில் அமரவைத்திருந்தனர். … Read more

சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட முடிவு!

சென்னை: சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகிய 6 ரயில் நிலையங்கள் அமைப்பதை கைவிட முடிவு செய்துள்ளது.

ஓடும் காரில் கரன்சிகளை வீசிய யூடியூப்பர் கைது| YouTuber arrested for throwing currencies at moving car

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் குருகிராம்: ஓடும் காரில் இருந்து கொண்டு கரன்சி நோட்டுகளை வீசியதாக யூடியூப்பரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். அரியானா மாநிலம் குருகிராம் டி.எல்.எப்.கோல்ப் கோர்ஸ் சுரங்கப்பாதை வழியாக கடந்த 2-ம் தேதியன்று இரவில் வெள்ளை நிற கார் சென்று கொண்டிருந்தது. அக்காரின் டிக்கியில் இருந்து கொண்டு முகக்கவசம் அணிந்த நபர் கரன்சிகளை வீசி சென்றார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குருகிராம் போலீசார் அங்கு … Read more

Oscars 2023: மேடையேறிய கழுதையும் கரடியும்… திரைக்கு முன்னாலும் பின்னாலும் இவ்வளவு சம்பவங்களா?

95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இவ்விழாவில் சிறந்த ஆவணக்குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை `The Elephant Whisperers’ குறும்படமும், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதினை `RRR’ திரைப்படத்தின் `நாட்டு நாட்டு’ பாடலும் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. அந்தப் பிரமாண்ட நிகழ்ச்சியில் இவை தவிர பல சுவாரஸ்யமான சம்பவங்கள் திரைக்கு முன்னாலும் பின்னாலும் அரங்கேறியிருக்கின்றன. அவை என்னென்ன எனப் பார்க்கலாமா? * ‘All Quiet on the Western Front’ … Read more

மெஸ்ஸியின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! ரொனால்டோ காதலியை விட அதிக தொகைக்கு ஒப்பந்தம்!

நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மற்றும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் (Georgina Rodriguez) ஆகியோரின் ஒப்பந்தத்தை முறியடிக்கும் ஒரு நெட்ஃபிக்ஸ் ஒப்பந்தத்தை பெற தயாராக உள்ளதாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மெஸ்ஸியின் புதிய நெட்ஃபிக்ஸ் அனிமேஷன் தொடர் 2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, புதிய நெட்ஃபிக்ஸ் அனிமேஷன் தொடரின் மூலம் லியோனல் மெஸ்ஸி சிறிய திரையில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. லியோனல் … Read more

சென்னையில் முதல் முறையாக ரூ.20 கோடியில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையில் முதல் முறையாக ரூ.20 கோடியில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ (Food Street) அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையின் ஒரே இடத்தில் அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும் வகையில், புட் ஸ்டிரிட் (உணவு தெரு) அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது அதன்படி சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை உள்ள 2 கி.மீ நீளச் சாலையை உணவுச் சாலையாக மாற்ற சென்னை … Read more

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு குறித்த தகவல்!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி, வரும் 27ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 தளங்களுடன் பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய முனையத்தால் கூடுதல் விமானங்கள் மற்றும் பயணிகளை கையாள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் பெண் மீது சிறுநீர் கழித்த போதை டிக்கெட் பரிசோதகர் பணிநீக்கம்| Drugged ticket examiner who urinated on woman on moving train sacked

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லக்னோ: ஓடும் ரயிலில் பெண் மீது போதை டிக்கெட் பரிசோதகர் சிறுநீர் கழித்த விவகாரம் ரயில்வே அமைச்சர் வரை சென்றால், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா இடையே அகால் தக்கத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. சம்பவத்தன்று பெண் ஒருவர் தனது கணவர் ராஜேஷ் குமார் என்பவருடன் ஏ1 பெட்டியில் பயணித்தார். அப்போது மது அருந்தி போதையில் வந்த நபர் அவர்களுடன் தகராறு செய்துள்ளார்.அப்போது பெண் … Read more

ஓலா ஸ்கூட்டர் உரிமையாளர்களுக்கு நற்செய்தி.., முன்புற ஃபோர்க் மாற்றிக்கொள்ளுங்கள் – Ola S1 electric scooter recalled front fork issue

விற்பனைக்கு வந்த நாள் முதலே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முன்புற ஃபோர்க் உடைந்த நிலையில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளிவந்த நிலையில், இறுதியாக முன்புற ஃபோர்க் முற்றிலும் இலவசமாக மாற்றித்தர முன்வந்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்பக்க ஃபோர்க் சஸ்பென்ஷன் பலவீனமாக இருப்பதாகவும், பெரிய அளவிலான பள்ளங்களில் தாங்கவில்லை என்றும் பல புகார்கள் தொடர்ந்து வந்துள்ளன. பல உரிமையாளர்கள் ஓலா S1 ஸ்கூட்டரின் உடைந்த முன் சஸ்பென்ஷனின் படங்களைப் பகிர்ந்து வந்தனர் இந்நிறுவனம் சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிக்கையில், … Read more