சென்னை: கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்த 10,000 பேர் – ரூ.800 கோடி மோசடியில் சிக்கிய மூன்று பெண்கள்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் ஒன்று, சில ஆண்டுக்கு முன்பு, “எங்களிடம் ரூபாய் ஒரு லட்சத்தை முதலீடு செய்தால், மாதம் 15,000 ரூபாய் வட்டியாக தருகிறோம்” என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. அதைப்பார்த்து ஏராளமானவர்கள் நிதி நிறுவனத்தில் தங்களின் பணத்தை முதலீடு செய்தார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்கள் நிதி நிறுவனத்திடமிருந்து ஏஜென்ட்டுகள் மூலம் வட்டியாகப் பணம் கொடுக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய்க்கு 15,000 ரூபாய் கிடைத்ததால், அதை வாங்கியவர்களே தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விவரத்தைச் … Read more