“ஒட்டுமொத்த உலகமும் நமது பட்ஜெட்டை உற்றுநோக்குகிறது" – பிரதமர் மோடி
2023-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியாவின் முதல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்த இருக்கிறார். இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிதமர் மோடி, “பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அதன் தொடக்கத்திலேயே, பொருளாதார உலகின் நம்பகமான குரல்கள், ஒரு நேர்மறையான செய்தியையும், நம்பிக்கை மற்றும் உற்சாகத்தையும் கொண்டு வந்துள்ளன. இன்று முதன்முறையாக நாடாளுமன்ற … Read more