சென்னை: கவர்ச்சி விளம்பரத்தை நம்பி ஏமாந்த 10,000 பேர் – ரூ.800 கோடி மோசடியில் சிக்கிய மூன்று பெண்கள்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் ஒன்று, சில ஆண்டுக்கு முன்பு, “எங்களிடம் ரூபாய் ஒரு லட்சத்தை முதலீடு செய்தால், மாதம் 15,000 ரூபாய் வட்டியாக தருகிறோம்” என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. அதைப்பார்த்து ஏராளமானவர்கள் நிதி நிறுவனத்தில் தங்களின் பணத்தை முதலீடு செய்தார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்கள் நிதி நிறுவனத்திடமிருந்து ஏஜென்ட்டுகள் மூலம் வட்டியாகப் பணம் கொடுக்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய்க்கு 15,000 ரூபாய் கிடைத்ததால், அதை வாங்கியவர்களே தங்களுக்கு தெரிந்தவர்களிடம் விவரத்தைச் … Read more

காதலி உடலை ஃப்ரிட்ஜில் அடைத்துவிட்டு, சில மணிநேரங்களில் வேறு பெண்ணுடன் திருமணம்

டெல்லியில் 24 வயது இளைஞன் தனது காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை தனது தாபாவின் குளிர்சாதன பெட்டியில் அடைத்துவிட்டு, அதே நாளில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். டெல்லி ஃப்ரிட்ஜ் கொலை வழக்கு டெல்லி ஃப்ரிட்ஜ் கொலை வழக்கில் அடுத்தடுத்து பல உண்மைகள் வெளிவருகின்றன. NDTV தென்மேற்கு டெல்லியில் உள்ள மித்ரான் கிராமத்தில் வசிக்கும் சாஹில் கெலாட் (24), வீட்டில் பார்த்த வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக, தனது … Read more

நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

நெல்லை: அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 11-ம் தேதியை வேலை நாளாக நெல்லை ஆட்சியர் அறிவித்தார்.

வடகிழக்கு 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்: ரூ.147.84 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்| Assembly elections in 3 North-Eastern states: Rs 147.84 crore seized: Election Commission informs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான திரிபுரா, மேகலாயா மற்றும் நாக்லாந்து ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரூ 147.84 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து உட்பட ஒன்பது மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு இன்று (பிப்., 16) ம் தேதி நடந்தது. நாகாலாந்து மற்றும் மேகாலயா … Read more

சீனாவின் அத்துமீறலைத் தடுப்பதற்கு களமிறங்கும் மத்திய அரசு… அதிரடி திட்டங்கள் என்னென்ன?!

இந்திய – சீன எல்லைப்பகுதியில் 1962-ம் ஆண்டு சீனா அத்துமீறலில் ஈடுபட்டது. அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைப் பாதுகாப்பதற்காக 90,000 வீரர்களுடன் இந்தோ – திபெத் எல்லைக்காவல் படை ஏற்படுத்தப்பட்டது. சமீப காலமாக, கிழக்கு லடாக், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. இந்தச் சூழலில், சீன ராணுவத்தின் அத்துமீறலைத் தடுப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுத்திருக்கிறது. இந்திய – சீன எல்லை அதற்கான ஒப்புதலை … Read more

இடிபாடுகளில் புதைந்த தாயும் 2 குழந்தைகளும் 11 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 228 மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 41,000-ஐ கடந்த உயிரிழப்புகள் துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,000-ஐ கடந்துள்ளது. துருக்கியில் 36,187 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் 5,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சிரிய அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் தெரிவித்துள்ளன. ஆயினும்கூட, மீட்பவர்கள் இடிபாடுகளில் இன்னும் உயிருடன் தப்பிப்பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். AFP தாயும், 2 குழந்தைகளும் அந்த வகையில், … Read more

ஊழியர்கள் போராட்டம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: தூத்துக்குடி என்எல்சி முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்த தடை கோரிய வழக்கில் ஆலைக்கு வெளியே ஒரு கி.மீ. தூரத்தில் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. வேலைக்குச் செல்லும் பிற ஊழியர்களை தடுக்கக் கூடாது எனவும் விரும்பத்தகாத செயல்களில் ஊழியர்கள் ஈடுபட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மெதுவா..மெதுவா…போகலாமா…போகலாமா…: ‛‛ஸ்லோ டிராபிக்கில் பெங்களூரு உலகில் 2ம் இடம்| Bengaluru city center ranked second slowest to drive in the world: Study

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள மற்றும் குறிப்பிட்ட தூரத்தை கடக்க அதிக நேரம் ஆகும் நகரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகிலேயே பெங்களூரு நகரம் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் லண்டன் உள்ளது. வாகனங்களின் பெருக்கத்தால் பல இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாப்பின்னமாகி வருகின்றனர். குறிப்பிட்ட இடத்தை கடப்பதற்குள் போதும்போதும் என்றாகி வெறுத்து போய்விடுகின்றனர். அந்த வகையில் உலகின் மெதுவான நகரங்கள் என்ற பெயரில் … Read more

470 புதிய விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்த டாடா குழுமம்; மீண்டெழுமா ஏர் இந்தியா நிறுவனம்?

இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடன் பிரச்னையால் நஷ்டத்தால் இயங்கிவந்த நிலையில் அதனை டாடா குழுமம் அக்டோபர் 2021-ம் ஆண்டு வாங்கியது.  இந்நிலையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம் பிரான்சின் விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களையும், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடமிருந்து 220 விமானங்களையும் வாங்க முடிவு செய்து கையொப்பமிட்டுள்ளது. மொத்தம் 470 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட நிலையில் அதுதொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் … Read more

தற்கொலை செய்துகொண்ட ஹிட்லரின் மறுபிறவி நான்: தழும்பை ஆதாரமாக காட்டும் இளைஞர்

இளைஞர் ஒருவர், தன்னை ஹிட்லரின் மறுபிறவி என்று கூறிக்கொள்கிறார். தழும்பை ஆதாரமாக காட்டும் இளைஞர் Felix Cipher என்னும் இளைஞர், கடந்த சில வாரங்களாக நாஸிக்களின் உடைகளை அணிந்து சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தான் ஹிட்லரின் மறுபிறவி என தற்போது கூறியுள்ளார் Felix. தனது நெற்றிப்பொட்டில் காணப்படும் அடையாளம் ஒன்றைக் காட்டி, அது, தான் முற்பிறவியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டபோது குண்டு பாய்ந்ததன் அடையாளம் என அவர் கூறுகிறார். Image: Tiktok/meganisadumpsterfire … Read more