பயங்கர லேசர் ஒளிகளை பயன்படுத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு
தென் சீன கடல் பகுதியில் “இராணுவ தர” லேசர் ஒளியை சீனா பயன்படுத்தி அத்துமீறல் செய்து வருவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. லேசர் ஒளி தென் சீனக் கடலில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீன கடலோரக் காவல்படை கப்பல் ஒன்று ராணுவ தர லேசரை பயன்படுத்தியதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை குற்றம் சாட்டியுள்ளது. பிப்ரவரி 6ம் திகதி மாலை 6 மணியளவில், கப்பல் 10 கடல் மைல் தொலைவில் ஷோலை நெருங்கியபோது, வில் எண் … Read more