2022 ஐசிசி விருதுகள் அறிவிப்பு! சிறந்த வீரர் யார்? இலங்கை வீரர் பிடித்த இடம்

2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவர் விருதினை இங்கிலாந்தின் ரிச்சர்டு இல்லிங்வொர்த் வென்றார். ஐசிசி விருதுகள் ஐசிசி 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இதில் சிறந்த அணி, சிறந்த கேப்டன், சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர்களும், மகளிர் கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனைகளும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட்டர் விருதை சூர்யகுமார் யாதவ் (இந்தியா) வென்றுள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நமீபியா … Read more

திருப்பூர்: இரு பிரிவினரிடையே மோதல்… தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்! – என்ன நடந்தது?

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்ற வாரத்துக்கு சுமார் 2,000 வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூருக்கு வருகின்றனர். தமிழகத் தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்வதால், பின்னலாடை நிறுவனங்களும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலையில் சேர்த்துக் கொள்கின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக … Read more

மக்களிடம் நிதி திரட்டி மோசடி: திரிணமுல் காங்., பிரமுகர் கைது| Trinamool Cong, Prominent arrested

ஆமதாபாத்: பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி மோசடி செய்த வழக்கில் திரிணமுல் காங். செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேவை பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. குஜராத்தைச் சேர்ந்தவர் சாகேத் கோகலே. இவர் திரிணமுல் காங். கட்சியின் செய்தி தொடர்பாளர். ‘நமது ஜனநாயகம்’ என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி இதை தன் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 1700 பேரிடம் 70 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிதி … Read more

ஒரே ஆணுடன் ஒரே நேரத்தில் கர்ப்பமாக முயற்சிக்கும் இரட்டைச் சகோதரிகள்!

அவுஸ்திரேலியாவில் ஒரே மாதிரியான இரட்டைச் சகோதரிகள் ஒரே ஆணிடமிருந்து ஒரே நேரத்தில் கர்ப்பமாக முயற்சி செய்து வருகிறார்கள். அவுஸ்திரேலியாவில், ஒரே மாதிரியான ஆடைகளை அணிவது முதல் ஒரே நேரத்தில் குளியலறைக்குச் செல்வது வரை அனைத்தையும் ஒன்றாகச் செய்வதாக அறியப்படும் ஐடென்டிகள் ட்வின்ஸ் எனப்படும் ஒரே மாதிரி தோற்றத்தைக் கொண்டிருக்கும் இரட்டைச் சகோதரிகள், ஒரே ஆணை திருமணம் செய்து, ஒரே நேரத்தில் கர்ப்பமாக திட்டமிட்டுள்ளனர். அன்னா மற்றும் லூசி சகோதரிகள் பெர்த் நகரத்தைச் சேர்ந்த 37 வயதாகும் அன்னா … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மாநிலங்களின் பன்முகத்தன்மை: குடியரசு தின அணிவகுப்பில் தெரிந்த உண்மை| The Republic Day parade showcased the diversity of the states

புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் கடமைப்பாதையில் நடக்கும் அணிவகுப்பில் மாநிங்களின் கலாசாரத்தை விளக்கும் வகையில் பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இந்த அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் 6 அலங்கார ஊர்திகள் என 23 ஊர்திகள் கலந்து கொண்டன. இவை இந்தியாவின் கலாசார பாரம்பரியம், பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் தேச பாதுகாப்பை ஊக்கப்படுத்துவதாக இருந்தன. குடியரசு தின விழாவில், மகளிர் சக்தியை குறிக்கும் … Read more

பழநி முருகன் உபதெய்வக் கோயில்களில் கும்பாபிஷேகம் – திரளாகப் பங்கேற்ற பக்தர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளைக் காலை நடைபெறவுள்ளது. கடந்த 18 -ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. யாக பூஜைகளுக்காக 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த 23 -ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை முதல் 6 -ம் கால யாக பூஜைகள் நடக்கின்றன. இதனைத்தொடர்ந்து இன்று மாலை 7 -ம் கால யாக பூஜைகள் தொடங்கவுள்ளன. இன்று காலை 10 மணியளவில் படிப்பாதை மற்றும் மரத்தடிகளில் உள்ள தெய்வங்களுக்கான … Read more

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த 'தல' தோனி!

‘தல’ என செல்லமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி திடீரென இந்திய வீரர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடரில் வென்ற பிறகு, அதே அணியுடன் இந்தியா இப்போது ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1 வரை மூன்று T20I போட்டிகளில் விளையாடவுள்ளது. தொடரின் முதல் T20I போட்டி வெள்ளிக்கிழமை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை முன்னிட்டு, … Read more