பக்கத்து வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்ற சிறுமி பலாத்காரம்
மங்களூரு:- டி.வி. இல்லை தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் வீட்டிற்கு டி.வி. பார்ப்பதற்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. பெல்தங்கடி தாலுகா கடிருத்யவாரா கிராமத்தை சேர்ந்தவர் சுதிர். தொழிலாளி. இவரது வீட்டின் அருகே பெற்றோருடன் ஒரு சிறுமி வசித்து வருகிறாள். அந்த சிறுமி வீட்டில் டி.வி. இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவள் பக்கத்தில் உள்ள சுதிர் வீட்டிற்கு சென்று டி.வி. பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளாள். இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் காலை … Read more