பா.ஜ., நிர்வாகி ஹோட்டல் வெடிவைத்து தகர்ப்பு : கொலை வழக்கில் சிக்கியதால் நடவடிக்கை| Action taken after BJP executive caught in hotel bombing case
சாகர் : மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்ட பா.ஜ., நிர்வாகியாக இருந்தவர் மிஷ்ரி சந்த் குப்தா. கடந்த மாதம் 22ல், குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து, பால் பண்ணை தொழிலாளி ஜகதீஷ் யாதவ் மீது கார் ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, கட்சியில் இருந்து மிஷ்ரி சந்த் குப்தா ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.இந்நிலையில், மிஷ்ரி சந்த் குப்தாவுக்கு சொந்தமான ஹோட்டல், கலெக்டர் தீபக் ஆர்யா, … Read more