எனக்கு எல்லாமே இயற்கைதான்! – சினிமா ஆர்வலர் பகிரும் மேஜிக் மொமண்ட்ஸ் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நான் சாண்டினோ மோகன். கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டக்கல் தான் என் சொந்த ஊர். தமிழ் மீது அதீத ஆர்வம். சினிமா என்றால் கொள்ளை பிரியம். சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் இருந்தது. கடந்த 3 வருடங்களுக்கு முன்புதான் நடிக்க … Read more

மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலம்: கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. மும்பையில் நடந்து வரும் மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) 1.8 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆர்சிபி ஏலத்தைத் தொடங்கியபோது, ​​டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆர்சிபி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான கடுமையான ஏலப் போரில் இணைந்தது. டெல்லி அணி ரூ.1.10 கோடிக்கு ஏல தடையை உயர்த்திய … Read more

“பிரபாகரன் வந்தால் பேசுவோம்; இதை விவாதத்துக்கு எடுக்காமல் கடந்து போவது நல்லது!" – சீமான்

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், `விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறியிருக்கிறாரே, அது உண்மையான தகவலாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “என்னிடம் பதில் இல்லை. சில கேள்விகள் மட்டுமே இருக்கின்றன. என் தம்பி (பிரபாகரனின் மகன்) பாலச்சந்திரனை சாகவிட்டு, பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா… `எந்தச் சூழ்நிலையிலும் இந்த நாட்டைவிட்டு போகமாட்டேன்’ என வீரமாக சண்டையிட்டவர் … Read more

விடுதலைப் புலிகள் தலைவர் தொடர்பான பழ நெடுமாறன் அறிக்கை: உச்சகட்ட குழப்பத்தில் உலகத் தமிழர்கள்!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பழ.நெடுமாறன் வெளியிட்ட கருத்து சந்தேகத்தை தூண்டுகிறது என இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார். பழ. நெடுமாறன் கருத்து தஞ்சாவூரில் இன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் தேசிய மூத்த தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருடைய குடும்பத்துடன் நான் தொடர்பில் … Read more

தொகுதி மறு வரையறைக்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு| Court refuses to block redistricting

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :ஜம்மு – காஷ்மீரில் தொகுதி மறுவரையறை செய்வதற்கான கமிஷன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்ட சபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜம்மு – … Read more

"பிரபாகரன் உயிரோடிருப்பதாக என்னுடன் தொடர்பிலிருக்கும் போராளிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை!" – வைகோ

தமிழ்நாட்டில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வுதான், `விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடிருக்கிறார்’ என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தது. பழ.நெடுமாறன் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், “தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது. பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்” என்று கூறியிருந்தார். ஆனால், பழ.நெடுமாறனின் இந்தச் செய்தியை, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் … Read more

கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொலை! பொதுமக்கள் ஓட்டம்..

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தின்போது, அங்கிருந்த பொதுமக்கள், பயந்து  அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு ஒன்றின் வாய்தாவுக்கு வந்த நபரை,  கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த … Read more

மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டி: வீராங்கனைகளுக்கான ஏலம் தொடங்கியது

மும்பை: மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியது. ஏலத்தில் 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 90 வீராங்கனைகளை வாங்க ஐந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் அதிக தொகைக்கு எலாம் போக வாய்ப்புள்ளது. 

போலி அரசு அலுவலகம்; வேலை வாங்கித் தருவதாக ரூ.1.4 கோடி மோசடி செய்த நபர்! – போலீஸில் சிக்கியது எப்படி?

தமிழகம் முழுவதும் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு மோசடி கும்பல்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. அந்த வகையில், `பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருகிறோம்’ என்று சொல்லி, சினிமாவில் வருவதைப்போல, ஒரு பெரிய மோசடி சம்பவம் திருவள்ளூரில் நடந்திருக்கிறது. அண்மையில், திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வசந்தகுமார் என்பவர், வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றுக்கொண்டு, மோசடி செய்துவிட்டதாக புகார் ஒன்று அளிக்கப்பட்டது. வசந்தகுமார் அந்தப் புகாரின் … Read more