முதல்முறையாக திருநங்கைக்கு மரண தண்டனை நிறைவேற்றியது அமெரிக்கா

அமெரிக்காவில் முதல்முறையாக திருநங்கைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட திருநங்கை ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில சிறைத் துறையின் அறிக்கையின்படி, 49 வயதான அம்பர் மெக்லாலின் (Amber McLaughlin), மிசோரியின் போன் டெர்ரே நகரில் உள்ள நோயறிதல் மற்றும் திருத்தம் மையத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு முன்னதாக ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் திருநங்கை … Read more

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை

சிக்கமகளூரு:- காட்டு யானைகள் அட்டகாசம் கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவில் மூடிகெரே, கலசா, தரிகெரே உள்ளிட்ட தாலுகாக்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் நிரந்தரமாக இருந்து வருகிறது. காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், காட்டு யானைகள் தொடர்ந்து கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் காட்டு யானைகள் … Read more

“மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா?!" – விளக்கும் ஹெச்.ராஜா

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நென்மேனி கிராமத்தின் வழியே செல்லும் வைப்பாற்றில் அரசு மணல்குவாரி அமைக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், வைப்பாற்றில் மணல்குவாரி அமைக்க அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும், மணல்குவாரி அமைத்தால் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பாதிக்கப்படும், தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு வறட்சி உண்டாகும், மண்ணின் கனிம வளச் சத்துகள் நீர்த்துப்போகும் என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு அமைப்பினர் மணல்குவாரிக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், வைப்பாற்றில் அரசு … Read more

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர்: பறக்க தடை விதித்த ஏர் இந்தியா

நியூயார்கிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில், சிறுநீர் கழித்த பயணிக்கு ஏர் இந்தியா 30 நாட்களுக்கு தடை விதித்துள்ளது. விமானத்தில் பயணிக்க தடை விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த பயணி மீது ஏர் இந்தியா நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. விமானத்தில் பயணிக்க 30 நாட்களுக்கு தடை விதித்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் வணிக வகுப்பில் அமர்ந்திருந்த 70 வயது மதிக்கத்தக்க பெண் பயணி … Read more

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை| A leopard entered the residential area

நொய்டா, உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக, அங்கு வசிக்கும் மக்கள் புகார் எழுப்பினர். அச்சமடைந்த இவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஏழு குழுக்களாக பிரிந்து, சிறுத்தையை பிடிக்க தீவிர … Read more

இரட்டை என்ஜின் ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது

மங்களூரு:- பா.ஜனதா மாநில தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல், மங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, பா.ஜனதா தொண்டர்கள் சாலை, வடிகால் பற்றி விவாதிக்க வேண்டாம் என்றும், லவ் ஜிகாத் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதற்கு பதில் அளித்து முன்னாள் மந்திரியும், மங்களூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பா.ஜனதா கடந்த 4 ஆண்டுகளில் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை. அதனை திசை … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 05 | வியாழக்கிழமை | இன்றைய ராசிபலன் | 05.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

600 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! முன்னாள் போப்பின் இறுதிச்சடங்கில் போப் ஆண்டவர்

மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகள் போப் பிரான்சிஸ்ஸின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. போப் பெனடிக்ட்டின் மறைவு உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவரது சைப்ரஸ் கலசமானது, பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மற்ற இரண்டு சவப்பெட்டிகளுக்குள் நாணயங்கள், பதக்கங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு நல்லடக்கம் … Read more

ஷ்ரத்தா படுகொலையில் சோதனை முடிவு வெளியீடு| Publication of test result in Shraddha massacre

புதுடில்லி, மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட எலும்பு மற்றும் முடி மாதிரிகளை வைத்து, கொலையான பெண் ஷ்ரத்தா வாக்கர் என்பதை புதுடில்லி போலீசார் உறுதி செய்தனர். மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர், 28, என்ற பெண், காதலன் அப்தாப் அமின் பூனாவாலா உடன் புதுடில்லியில் வசித்து வந்தார். திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்த இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஷ்ரத்தாவை அவரது காதலன் பூனாவாலா கடந்த மே மாதம் கழுத்தை … Read more