ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாக கருதுகிறேன்: கோவையில் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கோவை: விசைத்தறியளர்களுக்கான 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் ‘ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு உதவி செய்வதை நான் எனது கடமையாக கருதுகிறேன். கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க அவர்களிடம் துணி பெற்று தெருத்தெருவாக விற்றுக் கொடுத்த கட்சி திமுக’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

கர்நாடக சட்டசபை தேர்தல்; முதன்முறையாக 80 பிளஸ் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதி

பெங்களூரு, கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொது கூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு உள்ளன. வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசினார். அவர் கூறும்போது, கர்நாடக சட்டசபைக்கான பதவி காலம் நடப்பு ஆண்டின் மே … Read more

`இணைந்தது 10,000 பேரா, 4,000 பேரா?’ – பலமுறை முதல்வரே வந்தும், கோவை திமுகவால் முடியாத அந்த டார்கெட்?

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கோவை வருகை புரிந்துள்ளார். மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. செந்தில் பாலாஜி கோவை: “திடீர் கட்சிகள் அநாதைகளாக அலைந்து கொண்டிருக்கின்றன” – முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே கடந்தாண்டு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் மாற்றுக் கட்சியினரை சேர்ந்த 55,000 பேரை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைக்கும் பிரமாண்டமான நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தியிருந்தார். இன்றைய நிகழ்ச்சியை பொருத்தவரை, இது … Read more

மகளுடைய அறைக்குள் ஆண் ஒருவர் ஆடையின்றி நிற்பதைக் கண்ட தந்தை: ஆத்திரத்தில் எடுத்த முடிவு

தன் பதின்ம வயது மகளுடைய அறைக்குள் ஆண் ஒருவர் ஆடையின்றி நிற்பதைக் கண்ட அந்த பெண்ணின் தந்தை அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். தன் அறைக்குள் நிர்வாணமாக நுழைந்த ஆணைக்கண்டு சத்தமிட்ட இளம்பெண் ப்ளோரிடாவில் வாழும் Dayne Victor Miller (44), தன் மகள் தனது படுக்கையறையிலிருந்து சத்தமிடுவதைக் கேட்டு ஓடிவந்துள்ளார். அப்போது, Dayneஉடைய பதின்ம வயது மகளுடைய அறைக்குள் ஒரு ஜோடி நிற்பதையும், அதில் அந்த ஆண் நிர்வாணமாக நிற்பதையும் கண்ட Dayne, ஆத்திரத்தில் உன்னைக் … Read more

என்எல்சியால், நிலத்தடி நீர் 1000 அடிக்குக் கீழே சென்று விட்டது! அன்புமணி ராமதாஸ்

சென்னை:  மக்களை துன்புறுத்தி என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டிய பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ், என்எல்சியால் அந்த பகுதியில்  நிலத்தடி நீர் 1000 அடிக்குக் கீழே சென்று விட்டது என்றும் தெரிவித்தார். என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த போராட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு காவல்துறையை குவித்து உள்ளது. அரசு பேருந்துகள் மொத்தம் மொத்தமாக காவல்துறை பாதுகாப்புடன் … Read more

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயன்ற 2 பேர் கைது

சென்னை: சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயன்ற பெங்களூருவைச்சேர்ந்த ஞானகிறிஸ்டோபர், சின்னராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கர்நாடகாவில் முதியவர்கள் வீட்டில் இருந்தபடி ஓட்டு போடலாம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு| Election Commission comes up with Vote From Home option for voters above 80 yrs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: கர்நாடகாவில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறியதாவது: முதல்முறையாக கர்நாடகாவில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதற்காக, அதிகாரிகள் 12டி விண்ணப்பத்துடன் அங்கு சென்றுள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுப்போடுவதை வரவேற்கும் நாங்கள், ஓட்டுச்சாவடிக்கு … Read more

மதுபான கொள்கை வழக்கு: தெலுங்கானா முதல்-மந்திரியின் மகள் கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜர்

டெல்லி, டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவர் ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றகாவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு கோர்ட்டு அனுமதியளித்தது. மேலும், சிசோடியாவை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநர் vs அரசு – இறுதிச்சுற்றில் வெல்லப் போவது யார்?!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி, தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. பின்னர், அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 19-ம் தேதி சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டு, 28-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுக்களால், உயிரிழப்புகள் அதிகரித்து வந்ததால், மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்தன. 27 நாட்களுக்குப் பிறகு நவம்பர் … Read more

சாப்பிட்டவுடன் தூக்கம் வந்தால் இந்த நோயா? உஷார் மக்களே

பொதுவாக நம்மில்  சிலருக்கு சிலருக்கு சாப்பிட்டவுடனே பயங்கரமாக தூக்கம் வரும்,சோம்பலாக இருக்கும்.   அலுவலகத்தில் கிடைக்கும் இடைவேளையில் ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள்.   இதனை “food coma” என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.   food coma என்றால் என்ன? இதன் மருத்துவ பெயர் போஸ்ட்ப்ரான்டியல் சொம்னோலன்ஸ் (postprandial somnolence ) ஆகும். இந்த food coma ஏற்பட காரணம் என்னவெனில், கார்போவைதரேட்டுகள் அதிகம் உள்ள உணவானது, இன்சுலினில் ஒரு பெரிய ஸ்பைக்கைத் தூண்டுகிறது. இது உங்கள் மூளைக்குள் சில … Read more