பா.ஜ., ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதல்: டில்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு| BJP, AAP councilors clash: Delhi Mayoral election postponed again
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் மேயர், துணைமேயர் தேர்தல் இன்று(ஜன.,24) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,104 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அப்போது மாநகராட்சிக்கு 10 நியமன உறுப்பினர்களை டில்லி கவர்னர் சக்சேனா நியமித்தார். தொடர்ந்து பா.ஜ., கவுன்சிலர் சத்யா சர்மாவை, மேயர் … Read more