தமிழ்நாடு முழுவதும் 90 லட்சம் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 90 லட்சம் மாடுகள், கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. 3 மாத கன்றுகள், 8 மாத சினை மாடுகள் தவிர அனைத்து மாடுகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். இன்று தொடங்கிய கோமாரி தடுப்பூசி முகாம் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

`மும்பையில் ஆபத்தான நபர்’ – அலர்ட் கொடுத்த ஏஜென்சி; குடும்ப பிரச்னைக்குப் பழிவாங்கினாரா சீன மனைவி?

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீனா, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற மிகவும் ஆபத்தான தீவிரவாதி ஒருவர் மும்பைக்குள் நுழைந்திருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி மும்பை போலீஸாரை உஷார்படுத்தியிருந்தது. `சர்ஃபரா’ என்ற அந்த நபரின் புகைப்படம், பாஸ்போர்ட் விபரங்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும் வழங்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சந்தன்நகரில் வசிப்பது தெரியவந்தது. உடனே மத்திய பிரதேச போலீஸார் அவரையும், அவரின் பெற்றோரையும் விசாரணைக்காக பிடித்துச்சென்றிருக்கின்றனர். அவர் பிடிபட்ட விபரம் மும்பை … Read more

புடினின் அடுத்த இலக்கு அந்த ஐரோப்பிய நாடு தான்… அச்சத்தில் விமான சேவைகளை ரத்து செய்த நிறுவனம்

பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணமாக குறிப்பிட்டு, ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கான அனைத்து விமானங்களையும் மார்ச் மாதம் முதல் Wizz Air ரத்து செய்வதாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புடினின் அடுத்த இலக்கு மால்டோவா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அடுத்த இலக்கு மால்டோவா என தகவல்கள் கசிந்துள்ள நிலையிலேயே Wizz Air நிறுவனம் குறித்த முடிவை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. @EPA ஹங்கேரிய விமான சேவை நிறுவனமான Wizz Air பிரித்தானியாவில் இருந்து மால்டோவாவிற்கு செல்லும் விமானங்களை மொத்தமாக ரத்து … Read more

வனத்துறையினரின் சாதுர்ய முயற்சியால் ரயிலில் இருந்து உயிர் தப்பிய மக்னா யானை… வீடியோ

கோவை: மக்னா யானையை காட்டுக்குள் விரட்டும் வனத்துறையினரின் முயற்சியின்போது, மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்றது. அப்போது வேகமாக ரயில் வருவதை அறிந்த வனத்துறையினர், சாதுரியமாக செயல்பட்டு, சத்தமிட்டு,  மக்னா யானையை, ரயிலில் அடிபடாதவாறு, தண்டவாளத்தில் இருந்து நொடிப் பொழுதில் காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தர்மபுரி பகுதியில் விவசாய நிலங்களை பாழ்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியத்தைத் தொடர்ந்து, வனத்துநையினர் கும்கி உதவியுடன் மக்னா யானையை பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் … Read more

ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு: முதல்வர் மு.க ஸ்டாலின்

சென்னை: ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மொபைல் போன் வெடித்து முதியவர் முகம் சிதறி பலி| An old mans face was shattered when his mobile phone exploded

உஜ்ஜைன்,மத்திய பிரதேசத்தில், ௬௮ வயது முதியவர் மொபைல் போன் பேட்டரி வெடித்ததில் முகம் சிதறி இறந்திருக்கலாம் என, போலீசார் சந்தேக வழக்குப் பதிந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உஜ்ஜைன் மாவட்டத்தில், பட்நகர் பகுதி யைச் சேர்ந்தவர் தயாராம் பரோட்டை, ௬௮, அவரது நண்பர் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், முடியவில்லை. இதனால், நண்பர் நேராக வீட்டுக்கே சென்றுள்ளார். அங்கு, தயாராம் முகம் சிதறி … Read more

“நீட் விலக்கு குறித்துப் பேசினேன்; அதற்குப் பிரதமர் விளக்கமளித்தார்" – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னரும், தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, மத்திய ஊராக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங்கை சந்தித்து, அந்தத் துறை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார் எனக் கூறப்படுகிறது. மாலை 4.30-க்கு பிரதமர் மோடியை சந்தித்த பின், செய்தியாளர்களை … Read more

கிரேக்கத்தில் பதறவைக்கும் சம்பவம்… பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்: உயிருக்கு போராடும் பலர்

கிரேக்கத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிக்கிக்கொண்ட பயணிகள் குறித்த சம்பவத்தில் சுமார் 100 பேர்கள் வரையில் காயமடைந்துள்ளதாகவும், பலர் உயிருக்கு போராடுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தடம் புரண்ட பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பயந்துபோன பயணிகள் அதில் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. @AP ஏதென்ஸுக்கு வடக்கே சுமார் 235 மைல் தொலைவில் உள்ள டெம்பே என்ற பகுதியிலேயே நள்ளிரவில் குறித்த … Read more

சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடைபெற்ற மாமமன்ற கூட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி பிப்ரவரி மாத மாத மாமன்ற கூட்டம் நேற்று (பிப்ரவரி 28ந்தேதி) கூடியது. இதில்,  முதல் முறையாக,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கூட்டம் தொடங்கி நடத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற  மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய மேயர் பிரியா,  அடுத்த … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா, கில், புஜாரா, ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.