நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த முறையில்வீட்டு வேலை செய்பவர்களும் ஊழியர்கள் தான்
பெங்களூரு- ஊழியர்கள் விடுவிப்பு பெங்களூருவில் மைசூரு எலெக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த முறையில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். கடந்த 2000-ம் ஆண்டில் அந்த நிறுவனம், தான் மேற்கொண்டிருந்த அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது. இதனால் அந்த நிறுவனத்தின் கீழ் வீடு, தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்தவர்கள் வேலையை இழந்தனர். இதையடுத்து வேலையை இழந்தவர்கள், அந்த நிறுவனத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையின்போது, வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களை … Read more