மறைந்த மனைவியின் சிலிக்கான் சிலையுடன் வாழும் கணவர் – கொல்கத்தா அரசு அதிகாரியின் காதல் கதை!
கொல்கத்தாவைச் சேர்ந்த 65 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தபஸ் சாண்டில்யாவின் மனைவி இந்திராணி. கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது மே 4, 2021 அன்று இந்திராணி இறந்துவிட்டார். அவர் பிரிவைத் தாங்க முடியாத தபஸ் சாண்டில்யா, தனது மனைவியின் நினைவாக 2.5 லட்சம் செலவில் 30 கிலோ எடை கொண்ட சிலிக்கான் சிலை ஒன்றைச் செய்து வீட்டில் வைத்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தன் மனைவியின் சிலையை தன்னுடனே வீட்டில் வைத்துத் தங்க நகைகளை … Read more