இந்தியா முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் 5 – 10 சதவிகிதம் உயரும்…

இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் வாகனங்களில் பயணிக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 5 – 10 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சுங்க சாவடி சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு… நெறிமுறைகளை அறிவிக்குமா அரசு? சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார், இருசக்கர வாகனம் போன்ற இலகுரக … Read more

தலை முதல் கால்வரை எல்லா நோய்களையும் வெளியேற்ற வேண்டுமா? இந்த ஆசனத்தை செய்து வாருங்க

பொருள்,பணம் சேர்ப்பதை விட ஆரோக்கியமாக இருப்பதே முக்கியமானது. அந்த வகையில் யோகாசனமானது மனித வாழ்க்கையை ஆரோக்கியமாக நோய் நொடியின்றி சிறப்பாக வாழவும்,உடல்,மன வலிமையோடு இருக்கவும் தூண்டுகோலாக அமைகிறது. நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனில் நம் உடலிலுள்ள சுவாச மண்டலம்,நரம்பு மண்டலம்,ஜீரண மண்டலம்,இரத்த ஓட்டம் மண்டலம் போன்றவை சரியாக இயங்க வேண்டும். யோகாசனத்தில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய பல்வேறு ஆசனங்கள் காணப்படுகிறது. அதிலும் உச்சி முதல் கால் வரை பயனளிக்கும் பறவையாசனம் பற்றி பார்ப்போம். பறவை ஆசனம் … Read more

கடலூர் மாவட்டத்தில் நாளை ஸ்டிரைக் கிடையாது! பாமக அறிவிப்புக்கு எதிராக ஆட்சியர் அறிவிப்பு…

சென்னை: என்எல்சி நடவடிக்கையை கண்டித்து, நாளை கடலூர் மாவட்டத்தில்  ஸ்டிரைக்  என பாமக அறிவித்துள்ள நிலையில், நாளை ஸ்டிரைக் கிடையாது, கடைகள், பள்ளிகள், பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. மக்களின் போராட்டத்தை மீறி என்எல்சி தமிழ்நாடு அரசு பாதுகாப்புடன் நடவடிக்கை எடுத்து … Read more

வரி பகிர்வாக 28 மாநிலங்களுக்கு ரூ.1,40,318 கோடியை விடுவித்தது ஒன்றிய அரசு

டெல்லி: மாநில அரசுகளுக்கு வரி பகிர்வாக 28 மாநிலங்களுக்கு ரூ.1,40,318 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. வரி பகிர்வாக தமிழகத்திற்கு  ரூ.5,769 கோடியை விடுவித்துள்ளது.

ஒடுக்குமுறைக்கு எதிரான முன்னோடி கலகக் குரல்; சாவித்ரிபாய் புலே மறைந்த தினம் இன்று! | #Visual Story

சாவித்திரி புலே, இந்தியப் பெண்களின் வழிகாட்டியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக, முதல் ஆசிரியராக வலம்வந்த பெண் என என்றும் நினைவுகூரப்படுபவர் சாவித்ரிபாய் புலே. அவர் இறந்த தினம் இன்று! Child சாவித்ரி, 1831 ஜனவரி 3, மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியின் நைகாவ்ன் பகுதியில் பிறந்தார். தோட்ட வேலை செய்யும் `மாலி’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாவித்ரியின் பெற்றோர்.  child marriage அன்றைய வழக்கப்படி, 1840 ஏப்ரல் 11 அன்று, ஒன்பது வயதான சாவித்ரியை `ஜோதிராவ் புலே’ … Read more

மெஸ்ஸி, நெய்மர் உட்பட 4 PSG அணி வீரர்களுடன் எம்பாப்பே பேசவில்லை! வெளியான தகவல்

லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் உட்பட 4 பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி வீரர்களுடன் கைலியன் எம்பாப்பே பேசவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நான்கு PSG அணி வீரர்கள் El Nacional-ன் அறிக்கையின்படி, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) சூப்பர் ஸ்டார் கைலியன் எம்பாப்பே (), சமீபத்தில் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மற்றும் பிரேசில் வீரர் நெய்மர் (Neymar Jr.) உட்பட நான்கு அணி வீரர்களுடன் பேசவில்லை. எம்பாப்பேவுக்கு மெஸ்ஸி மீது அந்த … Read more

குற்றவாளி மீது துப்பாக்கி சூடு சம்பவம்: கோவை காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை குற்றவாளிமீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரின் கஸ்டடியில் இருக்கும்போது, குற்றவாளியால் எப்படி துப்பாக்கியால் சுட முடிந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி சத்தியபாண்டியை கடந்த மாதம் (பிப்ரவரி)  12ஆம் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. … Read more

மகளிர் பிரிமியர் லீக் டி20: உ.பி.வாரியர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20: உ.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி வெற்றி இலக்காக 138 ரன்களை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி 13 ஓவர்களில் தேவிகா வைத்யா 36 ரன்களும், அலிசா ஹீலி 96 ரன்களும், எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கள்ள நோட்டு மாற்றிய பெண் அதிகாரி சஸ்பெண்ட்| Female officer suspended for exchanging fake notes

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம் :கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவசாயத் துறை பெண் அதிகாரி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சமீபத்தில் வியாபாரி ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்தார். அதில், ஏழு 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டு என்பதை உறுதி செய்த அதிகாரிகள், போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நோட்டுகளை கொடுத்தது எடத்துவா என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயத் … Read more

ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா; இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு நனவாகுமா?

பார்டர் கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸூம் கண்டுகளித்தனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கி, கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 6 மணி நேரத்திற்கும் மேலாகக் களத்தில் நின்று, 251 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் கவாஜா முதல் நாள் ஆட்டத்தின் கடைசி … Read more