டெல்லியில் புதிய மந்திரியாக சவுரப் பர்த்வாஜ், ஆதிஷி பெயர் பரிந்துரை!

டெல்லி : டெல்லி ஆம் ஆத்மி அரசில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக துணைமுதல்வர் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய மந்திரியாக ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் சவுரப் பர்த்வாஜ், ஆதிஷி பெயரை முதல்வர் கெஜ்ரிவால் கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை மந்திரியுமான மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதுபோல, பல்வேறு குற்றச்சாட்டு காரணமாக … Read more

மதுரை சரவணா ஸ்டோர்ஸில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் தீ

மதுரை: மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக தீ எரிந்து வருகிறது. 40க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

“நாங்கள் பஞ்சாப்பில் வெற்றிபெற்றதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!" – கெஜ்ரிவால் தாக்கு

டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்திய சிபிஐ, பதில்கள் திருப்திகரமாக இல்லை என அவரைக் கைதுசெய்தது. இதற்குக் கண்டனம் தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “அரசியல் அழுத்தம் காரணமாகவே சி.பி.ஐ கைதுசெய்திருக்கிறது” என பா.ஜ.க-வை விமர்சித்தார். மணீஷ் சிசோடியா , அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் இதற்கிடையில், மணீஷ் சிசோடியாவும், ஏற்கெனவே கைதாகி சிறையிலிருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் … Read more

உக்ரைனிய மருத்துவர் தங்குவதற்கு தனது வீட்டை கொடுத்த ரஷ்ய நோயாளி!

கொரானா நோய் தொற்றிலிருந்து தன்னை காப்பாற்றிய உக்ரைனிய மருத்துவருக்கு தங்குவதற்கு வீடு கொடுக்க முன் வந்த ரஷ்யரின் செயல் கடுமையான இப்போர் காலத்தில் மக்களை நெகிழ வைத்துள்ளது. நோயாளியை காப்பாற்றிய டாக்டர் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஓல்கா பான்டாஸ், 42 வயது நிறைந்த மருத்துவர் கொரானா காலத்தில் கோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தாராசோவ் என்பவரது உயிரை காப்பாற்றியுள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பு தொடர்ந்து வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த போது க்ளூசெஸ்டர்ஷயரில் … Read more

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்று 70வது பிறந்த நாள் கொண்டாடும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 70 ஆவது பிறந்தநாளையொட்டி முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதற்கிடையில்  முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அவரது குடும்பத்தினர் குடியரசுதலைவர், துணைகுடியரசு தலைவர், பிரதமர் … Read more

காரைக்காலில் நாளை 1முதல் 10ம் வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை

நாமக்கல்: கந்தூரி விழாவையொட்டி காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1முதல் 10ம் வகுப்பு வரை நாளை (மார்ச் 2) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறை பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும், இந்த விடுமுறை வேறு ஒரு நாளில் ஈடு செய்யப்படும் என்றும் கூறினார்.

தேனி; ஓய்வூதியர்களின் பணம் ரூ.54 லட்சம் கையாடல்; கருவூல அதிகாரிகள் 3 பேருக்குச் சிறை!

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 2012 செப்டம்பர் 26-ம் தேதி முதல், 2015 ஏப்ரல் 30-ம் தேதி வரை உதவி கருவூல அலுவலராக கார்த்தியேன், அமலரசு, கூடுதல் கருவூல அலுவலராக முரளி ஆகியோர் பணிபுரிந்திருக்கின்றனர்.  தேனி நீதிமன்றம் இவர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு சேர வேண்டிய அரசின் உதவித் தொகையில், தங்களுக்குத் தெரிந்த சாந்தகுமாரி என்பவரின் வங்கிக் கணக்கில் 43,64,839 ரூபாயும், ராஜேந்திரின் என்பவரது வங்கிக் கணக்கில் 10,64,929 ரூபாயும், கெளரி என்பவரது வங்கிக் கணக்கில் 61,661 ரூபாயும் என மொத்தம் 54,91,429 ரூபாயை மோசடி செய்திருக்கின்றனர்.  இது … Read more

பூகம்பத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்! பிரிவில் வாடும் காதல் மனைவி வெளியிட்ட புகைப்பங்கள்

துருக்கியே நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த காணா நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் அட்சுவின் காதல் மனைவி, அவருடன் எடுத்த சில குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பிரிவால் வாடும் காதல் மனைவி கிறிஸ்டியன் அட்சுவின் (Christian Atsu) பிரிவால் வாடும் அவரது மனைவி மரியா கிளாரி-ருபியோ (Marie-Claire Rupio), இன்ஸ்டாகிராமில் தனது குடும்பத்தினரின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 12 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த கிறிஸ்டியன் அட்சு மற்றும் மரியா கிளாரி-ரூபியோவுக்கு, மூன்று குழந்தைகள் (2 … Read more

தமிழக அரசு திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவுபெற ஒப்பந்ததாரர்களின் தரவுதளம் உருவாக்கப்படுகிறது…

தமிழக அரசு உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் அனைத்து ஒப்பந்ததாரர்களின் விவரம் அடங்கிய தரவு தளத்தை உருவாக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கோரியுள்ளார். ஒருங்கிணைந்த இந்த தரவு தளத்தின் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் இதனால் அனைத்து துறைகளும் இந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதைக் குறைக்கும் முயற்சியில், ஒப்பந்ததாரர்களின் தரவுத்தளத்தை உருவாக்குவது உட்பட பல்வேறு … Read more

கேபிள் டிவி இணைப்பு வழங்கும் டெண்டரை ஒதுக்ககோரிய ஸ்டார் சேனலின் மனு தள்ளுபடி

சென்னை: கோவை கவுண்டம்பாளையத்தில் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் டெண்டரை ஒதுக்ககோரிய ஸ்டார் சேனலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் சேனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.