குட்கா தடை நீக்கம் எதிர்த்து வழக்கு! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: தமிழ்நாடு அரசின் குட்கா தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குட்கா, புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது,, கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை … Read more