ஈரோடு தேர்தல்: “தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்பட்டது!" – விஜயகாந்த் காட்டம்
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றார். இதில் இரண்டாம் இடம்பிடித்த அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு, 43,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார். மற்றபடி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதேசமயம், தேர்தலில் பணப் பட்டுவாடா, ஸ்மார்ட்வாட்ச், கொலுசு, பரிசுப் பொருள்கள் போன்றவை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன என, வீடியோக்கள், செய்திகள் பத்திரிகைகள், ஊடகங்களில் பரவியபோதும், … Read more