10 வருடங்களாக இல்லாமல் போன இல்லற வாழ்க்கை; கணவரை பிரிவது தவறா? #PennDiary107
நான் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். என் கணவர் பொறியாளர். பெற்றோர் பார்த்துவைத்த திருமணம். எங்களுக்கு இரண்டு மகள்கள். திருமணமான சில மாதங்களில், ’நீ ரொம்ப அழகா இருக்க.. நான் சுமாரா இருக்கேன், நீ என்னைவிட அதிகம் சம்பாதிக்கிற, உன் குடும்பம் எங்க குடும்பத்தைவிட பெரிய குடும்பம்னு திமிரா நடந்துக்க நினைக்காத’ என்று அவர் சொன்னபோது, அதிர்ச்சியாக இருந்தது. காரணம், அவர் நினைத்ததுபோல் எல்லாம் நான் நடந்துகொள்ளவிலை. அவர் போகப் போக என்னைப் புரிந்துகொள்வார் என்று நினைத்தேன். ஆனால், … Read more