பிரதமர் மோடியை உதயநிதியை சந்தித்தன் பின்னணி அரசியல் என்ன?!

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டுநாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், பிப்ரவரி 28-ம் தேதி மாலை 4.30 மணிக்கு பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரந்திர மோடியைச் சந்தித்தார். அமைச்சரான பிறகு மோடியை முதல்முறையாக உதயநிதி சந்திப்பதால் அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த உதயநிதி, “டெல்லி வரும்போது தன்னை வந்து சந்திக்கும்படி மோடி சொல்லியிருந்தார். இந்த … Read more

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை…

சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன. பொதுவாக பருவகாலங்களில், அதற்கேற்றவாறு நோய்கள் பரவுவது வழக்கம்தான். ஆனால், தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வைரஸ் காய்சலால் கடுமையாக … Read more

கடக ராசிக்காரர்களே இன்று எச்சரிக்கையாக இருங்க! உங்களுக்கு சந்திராஷ்டமமாம்

இன்று சுபகிருது வருடம் மாசி மாதம் 19 ஆம் நாள். சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணிக்கின்றார். இன்று பூசம், கேட்டை என்ற இரண்டு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்.      உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW     … Read more

சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ட்ரல் – கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் ஆலந்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“தேர்தல் தோல்வியை சாதனையாக பேசும் காங்கிரஸை பாராட்டத்தான் வேண்டும்" – அஸ்ஸாம் முதல்வர் கிண்டல்

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரிபுராவில் பா.ஜ.க 32 இடங்களில் வெற்றிப்பெற்று தனிப்பெரும்பான்மையுடனும், நாகாலாந்தில் கூட்டணிமுறையிலும் ஆட்சியமைக்கிறது. மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது ட்விட்டர் பதிவில்,”நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் கஸ்பா … Read more

கூட்டணி ஆட்சி? மேகாலயாவில் ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு..

ஷில்லாங்: மேகாலயாவில்  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்  மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அங்கு கூட்டணி மந்திரிசபை அமையும் வாய்ப்பு உருவாகி உள்ளது. 60தொகுதிகளைக்கொண்ட  வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு;ளள  சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்திபோடப்பட்டதால் … Read more

கொடூரமான நோயால் பாதிக்கப்பட்ட ஜேர்மனியைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற நடிகர்! சோகத்தில் குடும்பத்தினர்

பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ் மென்ஷியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர். புரூஸ் வில்லிஸ் Die Hard படங்கள் மூலம் ஹாலிவுட்டில் பிரபல கதாநாயகனாக உயர்ந்தவர் புரூஸ் வில்லிஸ். ஜேர்மனியின் Idar-Oberstein நகரில் பிறந்த புரூஸ் வில்லிஸிற்கு 67 வயதாகிறது. அவர் தற்போது டிமென்ஷியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் இதனை கொடூரமான நோய் என்று குறிப்பிடுகின்றனர்.  @Theo Kingma/Shutterstock இந்த நோய் உடலில் மெதுவாக இயக்கம், விறைப்பு, சமநிலை சிக்கல்கள் … Read more

சென்னை சென்ட்ரல் – விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

சென்னை : சென்னை சென்ட்ரல் – விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Doctor Vikatan: கர்ப்பமாக இருக்கும்போது தைராய்டு மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கலாமா?

Doctor Vikatan: திருமணமாவதற்கு முன்புதான் எனக்கு தைராய்டு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மருத்துவரைச் சந்தித்து தைராய்டுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது கர்ப்பமாகி இருப்பதால், அந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுக்கலாமா என குழப்பமாக இருக்கிறது. கர்ப்பகாலத்தில் எந்த மருந்தும் எடுக்கக்கூடாது என்கிறார்களே…. உண்மையா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மருத்துவர் ஸ்ரீதேவி உங்களைப் போல பலருக்கும் உள்ள சந்தேகம்தான் இது. கர்ப்ப காலத்தில் சில மருந்துகளை எடுக்கக்கூடாது … Read more