3500 ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த கரடி…!
நியூ சைபீரியா தீவுப் பகுதியில் சுமார் 3,500 ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த பெண் கரடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இவ்வளவு ஆண்டுகள் பழமையான கரடி சிதைவின்றி, முழு உடலோடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். பனியில் உறைந்திருந்த கரடி “பன்றிகள் இருந்தாலும் தொல்லை; இறந்தாலும் தொல்லை!” கதறும் சாத்தூர் நகரவாசிகள்! ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவின் கிழக்கு பகுதியில் இருந்து 4,600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போல்ஷோய் லியாகோவ்ஸ்கி தீவில் இந்த கரடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வழியே சென்ற … Read more