வெளியே போங்கள் மூத்த வழக்கறிஞரிடம் கொதித்த தலைமை நீதிபதி| Get out, Chief Justice fumed at senior advocate
புதுடில்லி :மனு விசாரணை தொடர்பாக கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், கோபம் அடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட், ‘குரல் எழுப்பாதீர்கள்; வெளியே போங்கள்’ என, மூத்த வழக்கறிஞரிடம் கடுமையுடன் குறிப்பிட்டார். வாக்குவாதம் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று பல வழக்குகளை விசாரித்தது. அப்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், உச்ச நீதிமன்றத்துக்கு அரசு அளித்துள்ள நிலத்தில், வழக்கறிஞர்களுக்கு அறைகள் கட்டுவது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், … Read more