இலங்கையின் இன்றைய தங்க விலை சற்று குறைவு! (04-03-2023)

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (04- 03-2023) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 638,284.00 ஆகும் 24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,520.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 180,150.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,650.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 165,150.00 21கரட் 1 … Read more

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது…

சென்னை:  தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,. இந்த மாதம் நடைபெற  உள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, தமிழ்நாடு அரசின் 2023-24 ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காக தமிழ்நாடு அரசு கடந்த … Read more

கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது அரசு ஊழியர்களின் பரம்பரை வழி உரிமை கிடையாது: ஐகோர்ட் கிளை கருத்து

சென்னை: கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது, அரசு ஊழியர்களின் பரம்பரை வழி உரிமை கிடையாது என நீதிபதி தெரிவித்திருக்கிறார். தனது தாயாரின் அரசு வேலையை கருணை அடிப்படையில் தன் சகோதரருக்கு வழங்கக்கூடாது என சகோதரி வழக்கு தொடர்ந்திருந்தார். அரசின் விதிமுறைகள் சரியாக இருந்தால் மட்டுமே கருணை பணி நியமனம் பெற முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் நீட்டிப்பு| Manish Sisodia’s CBI Custody Extended By 2 Days In Delhi Liquor Policy Case

புதுடில்லி: புதுடில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ காவல் முடிந்த நிலையில், அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்த மேலும் 3 நாட்கள் அனுமதி வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், … Read more

உள்கட்டமைப்பு வளர்ச்சியே பொருளாதாரத்தின் உந்து சக்தியாகும்- பிரதமர் மோடி உரை

டெல்லி, பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை அரசாங்கம் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையதள உரையில் இதுகுறித்து கூறிய அவர், இந்தஆண்டு பட்ஜெட் நாட்டின் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சிக்கு புதிய ஆற்றலை அளிக்கிறது என்றார். “பொருளாதாரத்தின் உந்து சக்தியாக உள்கட்டமைப்பு மேம்பாட்டை அரசு கருதுவதாகவும், இந்த வழியைப் பின்பற்றுவதன் மூலம் 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை இந்தியா அடையும்” என்று மோடி கூறினார். … Read more

குழாய் நீரில் முகம் கழுவிய நபர் மரணம்: `மூளையை உண்ணும் அமீபா காரணமா?’ – மருத்துவர்கள் விளக்கம்!

அமெரிக்காவின் புளோரிடாவின் சார்லோட் கவுண்டியில் குழாய் நீரில் தனது முகத்தையும், மூக்கையும் கழுவிய நபருக்கு சில நாள்களில் தலை வலி ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சோதித்ததில் அவரை `Naegleria fowleri’ எனும் அமீபா தாக்கியிருப்பது தெரியவந்தது. உடனே அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். முகம் கழுவுதல் ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அதைத் தொடர்ந்து, அவர் குழாய் நீரில் முகத்தையும், மூக்கையும் கழுவியதால் மூளையை உண்ணும் Naegleria … Read more

முடிசூட்டுவிழாவிற்கு முன் அரசுமுறைப்பயணமாக வெளிநாடு செல்லும் மன்னர் சார்லஸ்: எந்த நாட்டுக்கு தெரியுமா?

மன்னர் சார்லஸ், மகாராணியாரின் மறைவுக்குப் பின் முதன்முறையாக அரசுமுறைப்பயணமாக வெளிநாடு செல்கிறார். எந்தெந்த நாடுகளுக்குப் பயணம்? மன்னர் சார்லசும் ராணி கமீலாவும், இம்மாதம் 26ஆம் திகதி பாரீஸ் செல்கிறார்கள். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்திக்கும் மன்னரும் ராணியும் பிரான்சிலுள்ள ஆர்கானிக் திராட்சத்தோட்டங்களைப் பார்வையிட இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, ஜேர்மனிக்குச் செல்லும் மன்னரும் ராணியும், ஜேர்மன் ஜனாதிபதியான Frank-Walter Steinmeierஐச் சந்திக்கிறார்கள். Credit: AFP அதன் பின் ஜேர்மன் ஃபெடரல் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் மன்னரும் ராணியும் பசுமை … Read more

பாஜகவுக்கு எதிரான போராட்டம்: கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா குண்டுகட்டாக கைது

பெங்களூரு: லஞ்ச வழக்கில் தொடர்புடைய பாஜக எம்.எல்ஏ.வை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை, போலீசார் குண்டுகட்டாக தூக்சிச்சென்று  கைது செய்தனர். கர்நாடகாவின் சென்னகிரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விருபாக்‌ஷப்பா. இவரது மகன் பிரசாந்த் கர்நாடகாவின் மைசூர் சோப் நிறுவனத்தின் வாரியத் தலைவராக இருக்கிறார். இவர்  கர்நாடகாவில் சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் துறைக்கு ரசாயனப் பொருட்களை வாங்குவதற்கு பல கோடி ரூபாய்க்கு அண்மையில் டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டது. … Read more

அய்யா வைகுண்டரின் நல்வழி நடக்க உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: அய்யா வைகுண்டரின் நல்வழி நடக்க உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றும்; எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்றும் அனைவருக்குமான அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டரின் 191-ஆவது பிறந்தநாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய நல்வழி நடக்க உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

2000 ஆண்டுகள் பழமையான சோழர் கட்டிய கல்லணை: உள்கட்டமைப்பு மாநாட்டில் மோடி வியப்பு| 2000 year old Chola stone: Modi surprised at infrastructure conference

புதுடில்லி: ” சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை அணை சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. இந்த அணை இப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தால் வியந்து போவீர்கள்” என பிரதமர் மோடி கூறியுள்ளார். உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உள்கட்டமைப்பு துறைக்கு, பட்ஜெட் மூலம் புதிய வளர்ச்சி கிடைக்கும். நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு எப்போதும் முக்கிய தூணாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளின் … Read more