திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தென்மலையில் இடம் வாங்கி விற்பது தொடர்பான தகராறில் 2 பேர் மீது துப்பாக்கி சூடு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தென்மலையில் இடம் வாங்கி விற்பது தொடர்பான தகராறில் 2 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. விவசாயி தனபால் துப்பாக்கியால் சுட்டதில் ராஜ்கண்ணு, கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர். துப்பாக்கிசூட்டில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடன் சுமையில் பல நாடுகள்: மோடி கவலை| “Global Governance Has Failed”: PM Modi At G20 Foreign Ministers’ Meet

புதுடில்லி:உலகளவில் பல நாடுகள் பங்கேற்கும் தன்மை ஆபத்தில் உள்ளது எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, ஒரே மாதிரியான நடைமுறை தோல்வியடைந்துள்ளது எனக்கூறியுள்ளார். ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பல நாடுகள் பங்கேற்பது பிரச்னையில் உள்ளதை நாம் அனைவரும் ஒப்பு கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளான அனுபவங்களில் நிதி பிரச்னை, பருவநிலை மாற்றம், பெருந்தொற்று, பயங்கரவாதம் மற்றும் போர்கள் ஆகியவை, உலகம் … Read more

டிரெண்டிங்கில் வரலைன்னா பதவி இருக்காது முதல் சென்னையைக் கைப்பற்ற புது பிளான் வரை – கழுகார் அப்டேட்ஸ்

தி.மு.க-வினருக்குக் கொடுக்கப்பட்ட டார்க்கெட்!“டிரெண்டிங்கில் வரலைன்னா பதவி இருக்காது!” தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிவருகிறார்கள் தி.மு.க தொண்டர்கள். `ஆடம்பரம் வேண்டாம்’ எனச் சொல்லியும் வழக்கம்போல தி.மு.க-வினர் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. சீர்வரிசை எடுத்துச்செல்வது, ஆட்டம், பாட்டம் என அண்ணாசாலையையே கலங்கடித்துவிட்டார்கள். இதன் ஒரு பகுதியாக முதல்வர் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியுடன் #HBDMKStalin70 என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்துக்குப் போனது. என்றைக்கும் இல்லாத அளவுக்கு தி.மு.க ஐடி விங் தீயாக வேலை … Read more

புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் மரணம்: இதுவரை வெளிவராத இரகசியம்

புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் மரணமடைந்துள்ளார். புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் சுவிஸ் மருத்துவரான Dr நட்டாலியா (Dr Natalia Thiebaud Kondratieva), சோவியத் யூனியனில் பிறந்தவர். புடினுடைய இரகசிய காதலி என்றும், அவரது பிள்ளைகளின் தாய் என்றும் அழைக்கப்படும் அலீனா (Alina Kabaeva)வுக்கு பிரசவம் பார்த்தவர் இந்த Dr நட்டாலியாதான். Dr நட்டாலியா, அலீனாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவுக்கு தலைமை வகிக்க, அவருடன், குழந்தைகள் நல … Read more

ஈவிகேஎஸ் 20ஆயிரம் ஓட்டு முன்னிலை: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை 4வது சுற்று விவரம்…

ஈரோடு:  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இதுவரை 4 சுற்று எண்ணப்பட்ட நிலையில், சுமார் 21ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 397 … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கும் நிலையில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கும் நிலையில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்தனர்.

முட்டை ஓட்டை இனிமேல் தெரியாம கூட தூக்கி எறியாதிங்க! இந்த நன்மைகளை உங்களுக்கு வழங்குமாம்

பொதுவாக நம்மில் பலர் முட்டையை சாப்பிட்டு விட்டு அதன் ஓட்டை தூக்கி வீசி எறிவது வழக்கம். ஏனெனில் முட்டையின் வெளிப்புற உறையில் கால்சியம் கார்பனேட், புரதங்கள் மற்றும் பிற தாதுக்கள் உள்ளன. ஒவ்வொரு முட்டை ஓட்டிலும் தோராயமாக 40 சதவீதம் கால்சியம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமிலும் 381-401 மி.கி கால்சியம் உள்ளது. இது பல்வோறு நன்மைகளை உடலுக்கு தருகின்றது. தற்போது அவை எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.    நன்மைகள் முட்டை ஓடுகளில் காணப்படும் கால்சியம் … Read more

மத்திய பாஜகஅரசுக்கு உச்சநீதிமன்றம் ‘செக்’: தலைமை தேர்தல் அதிகாரிகளை தன்னிச்சையாக தேர்வு செய்யக்கூடாது!

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளை மத்தியஅரசு தன்னிச்சையாக அறிவித்து வந்த  நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் ‘செக்’ வைத்துள்ளது. பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழுதான் பரிந்துரையின்பேரில்தான் நியமனம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளது. இனிமேல், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்கள் பதவிகளை நிரப்ப வேண்டும், அதாவது தற்போது நடைமுறையில் உள்ள 3 தேர்தல் ஆணையர்களையும், இதன்படிதான் தேர்வு … Read more