3500 ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த கரடி…!

நியூ சைபீரியா தீவுப் பகுதியில் சுமார் 3,500 ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த பெண் கரடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இவ்வளவு ஆண்டுகள் பழமையான கரடி சிதைவின்றி, முழு உடலோடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். பனியில் உறைந்திருந்த கரடி “பன்றிகள் இருந்தாலும் தொல்லை; இறந்தாலும் தொல்லை!” கதறும் சாத்தூர் நகரவாசிகள்! ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவின் கிழக்கு பகுதியில் இருந்து 4,600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போல்ஷோய் லியாகோவ்ஸ்கி தீவில்  இந்த கரடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வழியே சென்ற … Read more

பழைய அர்ச்சகரை நீக்கிவிட்டு, அறநிலையத்துறை நியமனம் செய்த அர்ச்சகர் நியமனம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு…

திருச்சி: திருச்சி அருகே உள்ள குமாரவயலூர் முருகன் கோவிலில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த இரண்டு அர்ச்சகர்களை இந்துசமய நிலையத்துறை பணி நீக்கம் செய்துவிட்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின்படி, 2 பேரை புதிதாக நியமனம் செய்தது. இதை எதித்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அறநிலையத்துறை ஆகம விதிகளை மீறி நியமனம் செய்த அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. நீண்ட நாட்களாக அர்ச்சகராக உள்ள மனுதாரர்களை அர்ச்சகர்களாக … Read more

தமிழ்நாடு முழுவதும் காவல்துறையின் ஆப்ரேஷன் பிடியாணை மூலம் 48 மணி நேரத்தில் 1004 பிடியாணைகள் நிறைவேற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் காவல்துறையின் ஆப்ரேஷன் பிடியாணை மூலம் 48 மணி நேரத்தில் 1004 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணைகளை நிறைவேற்றி சம்பந்தப்பட்டவர்களை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பிப்.28 முதல் மார்ச் 9 வரை 10 நாட்கள் ஆப்ரேஷன் பிடியாணை என்ற நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

ஆட்டோ சவாரி செய்து மகிழ்ந்த அமெரிக்க அமைச்சர்| American minister who enjoyed auto ride

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் ஆட்டோ சவாரி செய்து மகிழ்ந்தார் அமெரிக்க அமைச்சர் ஆண்டனி பிளிங்கன். ஜி 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடந்தது . இதில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன். மாநாடு நிறைவடைந்தது. தற்போது குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு துவங்கியது. இந்நிலையில் ஆண்டனி பிளிங்கன் டில்லி நகரில் ஆட்டோ சவாரி செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக டில்லி … Read more

கழிவு நீர், பிளாஸ்டிக் குப்பை, முட்புதர்கள்… அழிவின் விளிம்பில் வைப்பாறு; பாதுகாக்குமாஅரசு?

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய ஜீவாதாரத்தில் ஒன்று வைப்பாறு. கேரளா மாநிலத்தில் உற்பத்தியாகி தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள் வழியே தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உள்ள கடற்கரை கிராமத்தில் வங்காள விரிகுடா கடலில் வைப்பாறு கலக்கிறது. கிட்டத்தட்ட 130 கிலோமீட்டர் தொலைவுக்கு வைப்பாற்றை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்காக பல வருடங்கள் ஏங்கி கிடக்கின்றன. சாத்தூரில் குப்பை, கழிவுநீர், சீமைகருவேலம் நிறைந்த வைப்பாற்று பாதை `கன்னியாகுமரி டு காஷ்மீர்!’ விவசாயத்துக்காக 3,600 கி.மீ மாட்டுவண்டி பயணம்! 5,288 … Read more

50டாலர்கள் கொடுத்து அமெரிக்க நிறுவனத்திடம் விருது பெற்றேன்! அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓப்பன் டாக்…

சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடைபெற்ற போலி கவுரவ டாக்கடர் பட்டமளிப்பு விழா சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, தன்னிடம்    50 டாலர்களை பெற்றுக்கொண்டு அமெரிக்க நிறுவனம் விருது வழங்கியது என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பேசி இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தான், துணைவேந்தராக இருக்கும்,  பல்கலைக்கழக்ததிலேயே ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கவுரவ டாக்டர் பட்டம் … Read more

சென்னையில் போலி ஐஎஸ்ஐ முத்திரை: ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டீலர்கள் மீது பிஐஎஸ் அதிகாரிகள் ரெய்டு

சென்னை: சென்னையில் போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்தியதாக பல ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டீலர்கள் மீது பிஐஎஸ் அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டுள்ளனர். இந்திய தரநிர்ணய அமைவன அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் போலியானவை!" – தேஜஸ்வி யாதவ்

திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெறுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி `பகீர்’ கிளப்பின. அதன் பின்னர் உடனடியாக காவல்துறை தரப்பிலிருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கடந்த சில நாள்களாகவே, வடமாநிலத் தொழிலாளர்களை தமிழ்நாட்டு இளைஞர்கள் தாக்குவதுபோன்ற வீடியோக்கள் மீண்டும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. நிதிஷ் குமார் அதைத் தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், … Read more

திருமண மேடையில் மாலை மாற்றும்போது உயிரிழந்த மணமகன்! அதிர்ச்சி சம்பவம்

இந்திய மாநிலம் பீகாரில் திருமண நிகழ்வில் அதீத இரைச்சல் ஒலித்ததால் மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்வு பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள இந்தர்வா கிராமத்தில் திருமண நிகழ்வு நடந்தது. குதிரை ஊர்வலம் என கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில், இளைஞர்கள் சிலர் அதீத சத்தத்தில் இசையை ஒலிக்கவிட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர். ஆனால், மணமகன் சுரேந்திர குமார் இதனால் பாதிக்கப்பட்டார். அவர் சத்தத்தை குறைக்குமாறு கூறினார். எனினும் அங்கிருந்தவர்கள் … Read more