ஈரோடு தேர்தல்: “தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்பட்டது!" – விஜயகாந்த் காட்டம்

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றார். இதில் இரண்டாம் இடம்பிடித்த அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு, 43,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார். மற்றபடி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதேசமயம், தேர்தலில் பணப் பட்டுவாடா, ஸ்மார்ட்வாட்ச், கொலுசு, பரிசுப் பொருள்கள் போன்றவை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன என, வீடியோக்கள், செய்திகள் பத்திரிகைகள், ஊடகங்களில் பரவியபோதும், … Read more

சீனாவில் பெண் உள்ளாடைகள் அணிந்து மாடலிங் செய்யும் ஆண்கள்! ஏன் தெரியுமா?

சீனாவில் பெண் உள்ளாடைகளுக்கு ஆண்கள் மாடலிங் செய்து வருகின்றனர். சீனாவின் தடை பெண் மாடல்கள் உள்ளாடைகளை ஆன்லைனில் காட்சிப்படுத்த சீனா தடை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டைத் தவிர்க்க, சீன லைவ்ஸ்ட்ரீம் ஃபேஷன் நிறுவனங்கள் பெண் உள்ளாடைகளை சந்தைப்படுத்த தங்கள் வீடியோக்களில் ஆண் மாடல்களைக் காட்டத் தொடங்கியுள்ளன. நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ஆபாசமான விஷயங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிரான சட்டத்தின்படி, உள்ளாடைகளுக்கு மாடலிங் செய்யும் பெண்கள் இடம்பெறும் நேரடி ஒளிபரப்புகளை சீன அதிகாரிகள் தடை செய்துள்ளனர். Douyin பெண் … Read more

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை: அமைச்சர் சி.வெ.கணேசன் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி பரப்பப்படுகிறது; அதில் உண்மை இல்லை என அவர் தெரிவித்தார்.

உக்ரைனியர்கள் மீது புடின் திட்டமிட்டுள்ள பயங்கர தாக்குதல்: ரஷ்யா எதிர்கொள்ள இருக்கும் மூன்று காட்சிகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது பாரிய தற்கொலை படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளார் என அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் தற்கொலை படை தாக்குதல் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்த்த உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தற்போது ஓராண்டை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், அதிர்ச்சியூட்டும் இராணுவ பலவீனம், தோல்வி, திறமையின்மை, மரணம், மற்றும் படுகாயம் ஆகியவற்றில் புடின் தாக்குதல்கள் திட்டங்கள் சிக்கியுள்ளன.  உக்ரைனில் குறைந்தபட்ச இராணுவ ஆதாயங்களுக்காக புடின், ரஷ்யர்களின் … Read more

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

சென்னை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. திருத்தணி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், திருத்தணி செல்லக்கூடிய ரயில்கள் காலதாமலமாக புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

“இன்ஸ்டாவில் மெசேஜ் செய்து, பணம் கேட்பது நான் இல்லை..!" – நடிகர் ரவி மரியா சைபர் க்ரைமில் புகார்

சென்னை, கோடம்பாக்கம் டாக்டர் கோபால மேனன் தெருவைச் சேர்ந்தவர் ரவி மரியா (51). இவர் `ஆசை ஆசையாய்’, `மிளகா’ ஆகிய திரைப்படங்களை இயக்கியதுடன், `சரவணன் இருக்க பயமேன்’, `தேசிங்கு ராஜா’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், இன்று நடிகர் ரவி மரியா தென்மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், “என்னுடைய பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி ஒன்றைச் சிலர் உருவாக்கியிருக்கின்றனர். அந்த ஐ.டி … Read more

ஒருவருக்கொருவர் கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள்! இப்படியும் ஒரு காதல் கதை

பீகாரில் இரண்டு திருமணமான பெண்கள் ஒருவருக்கொருவர் கணவர்களை காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான நிகழ்வு நடந்துள்ளது. ஆனால், இந்த கதையில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இரு பெண்களுக்கும் ஒரே பெயர் தான் – ரூபி தேவி (Ruby Devi). நீரஜ் குமார் சிங் என்பவரும் ரூபி தேவி என்ற பெண்ணும் 2009-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்ளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர். ஆனால் ரூபி மற்றொரு திருமணமான … Read more