Doctor Vikatan: சிறுநீர் கழிக்கும்போது வாடை… எதை உணர்த்துகிறது, சிகிச்சை அவசியமா?

Doctor Vikatan: சிறுநீர் கழிக்கும்போது வரும் வாடை எதை உணர்த்துகிறது? ஒவ்வொரு முறை ஒவ்வொருவித வாடை வருகிறது. சாப்பிடும் உணவுக்கும் சிறுநீர் வாடைக்கும் தொடர்பு உண்டா? சிறுநீரில் வாடை வந்தால் சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா மருத்துவர் நிவேதிதா நாம் சாப்பிடுகிற திட உணவுகளும், தண்ணீர் உள்ளிட்ட திரவ உணவுகளும் செரிமானமாகி, கழிவுகள் மலம் மற்றும் சிறுநீரின் வழியேதான் வெளியேறும். அதனால் அவற்றில் வாடை வருவது இயல்புதான். … Read more

கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிக்கு நேர்ந்த கொடூரம்… வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், நாட்டின் முக்கிய விஞ்ஞானி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை வழக்கு விசாரணைக்கு என ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கழுத்தை நெரித்து கொலை கொலை செய்யப்பட்ட விஞ்ஞானி, ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான Andrey Botikov என தெரிவிக்கப்பட்டுள்ளது. @linkedin கடந்த 2020ல் Sputnik V கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் மொத்தம் 18 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர் தான் கொல்லப்பட்ட Andrey Botikov. வடமேற்கு மாஸ்கோவில் அமைந்துள்ள … Read more

‘1எம்­டிபி’ எனப்­படும் ஊழல் வழக்கிலி­ருந்து மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் விடுதலை

கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்  மற்றும் அருள் கந்தா ஆகியோர் ‘1எம்­டிபி’ எனப்­படும் மலே­சிய மேம்­பாட்­டுக் கழ­கம் குறித்த வழக்கு ஒன்­றி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். mஅவருடன் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப்ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் … Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா 2-வது நாளாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா 2-வது நாளாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 1,500 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 2,400 பேரும் பங்கேற்றுள்ளனர். நேற்று இந்தியா சார்பில் கச்சத்தீவு திருவிழா நடந்த நிலையில் இன்று இலங்கை சார்பில் நடத்தப்படுகிறது.

வடகிழக்கு தேர்தல் முடிவுகள்: கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலில் எதிரொலிக்குமா?!

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா  சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் இரண்டு மாநிலங்களில் பாஜக தன் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேகாலயாவில் ஆட்சி அமைக்கும் மாநில கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. இதில், பாஜக வெற்றி என்பதைக் கடந்து காங்கிரஸின் படுதோல்வி சந்தித்தது பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக கர்நாடகா, தெலங்கானா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலிலாவது காங்கிரஸ் மீண்டு வருமா?…என்னும் கேள்வி எழுகிறது. … Read more

தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.8,200 கோடிவழங்குகிறது உலக வங்கி…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.8,200 கோடியை உலக வங்கி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கொரோனா பேரழிவுக்கு பிறகு, நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிடன்றன. இதற்காகவே, பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தை 2021 அக்டேர்பர் மாதம் மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் வாயிலாக, நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் … Read more

ஐபிஎல் போன்று மகளிருக்கான WPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது!

மும்பை: ஐபிஎல் போன்று மகளிருக்கான WPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. மார்ச் 26 வரை நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இன்று குஜராத் – மும்பை அணிகள் மோதுகின்றது. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

பாரம்பரிய உணவுகள், கலைப்பொருள்கள், குலுக்கி சர்பத்… களைகட்டிய குமரி பசுமை சங்கமம் திருவிழா!

கலைப்பொருட்கள் கேக் ரெசிப்பீஸ் கேக் ரெசிப்பீஸ் கேக் ரெசிப்பீஸ் கேக் ரெசிப்பீஸ் வாழைப்பழம், பலாப்பழம் ரகங்கள் உணவுத்திருவிழாவில் கல்லூரி மாணவிகள் உணவுத்திருவிழாவில் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உணவு வகைகள் உணவுத்திருவிழாவில் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உணவு வகைகள் உணவுத்திருவிழாவில் கல்லூரி மாணவிகள் விவசாய டிராக்டரில் கல்லூரி மாணவிகள் படகில் கல்லூரி மாணவிகள் குலுக்கி சர்பத் ஸ்டால் குலுக்கி சர்பத் ஸ்டால் கடல் மீன் வகைகள் கடல் மீன் வகைகள் குமரி பசுமை சங்கமம் திருவிழா.! கடல் மீன் … Read more

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பாஜக வதந்தி பரப்புகிறது! தேஜஸ்வியாதவ்…

பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாவதாக பாஜக போலியாக வதந்தி பரப்புகிறது என பீகார் துணைமுதல்வர் தேஜ;ஸ்வியாதவ் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவன பணிகளில்  வடமாநித்தவர்களே பணியாற்றி வருகின்றனர். அவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பல வன்முறை, திருட்டு போட்ட முறைகேடுகளும் அதிகரித்து வருகிற்து. இதையடுத்து, மாநிலத்தில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், தமிழனின் பணியை ஆக்கிரமித்து வரும் … Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று செயல்படும் என அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி இன்று பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.