புழுக்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன்! 31 நாட்களுக்கு பிறகு அமேசான் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நபர்
அமேசான் காடுகளில் தொலைந்து போன 30 வயதான ஜொனாட்டன் அகோஸ்டா என்ற நபர், புழுக்களை சாப்பிட்டும், மழை நீரை குடித்தும் உயிர் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். அமேசான் காட்டில் தொலைந்து போன நபர் ஜொனாட்டன் அகோஸ்டா(30) என்ற நபர் தனது நான்கு நண்பர்களுடன் வடக்கு பொலிவியாவில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது காட்டில் பிரிந்து சென்று தொலைந்து போகியுள்ளார். இதையடுத்து முடுக்கி விடப்பட்ட தேடுதல் வேட்டையை தொடர்ந்து, ஜொனாட்டன்(Jhonattan Acosta) அகோஸ்டா 31 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார். Reuters அகோஸ்டா … Read more