கோவையில் பரபரப்பு: வெடிபொருட்கள் வைத்திருந்த 7 பேர் கைது

கோவை:  கோவையில், சட்டவிரோதமாக 1,244 டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோவையில் ஜமேஷே முபீன்  கார் வெடி விபத்து சம்பவத்தில் உயிரிந்த நிலையில், அதைத்தொடர்ந்து ஏராளமான வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழ்நாடு வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து தப்பியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 819 புள்ளிகள் உயர்ந்து 59,729 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 819 புள்ளிகள் உயர்ந்து 59,729 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 246 புள்ளிகள் உயர்ந்து 17,568 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியது: சென்ட்ரல் ஆலந்தூர் செல்லும் ரயில் சேவை நிறுத்தம்…

சென்னை: சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் சென்னை செட்ரலில் இருந்து அரசினர் தோட்டம் வழியே விமானநிலையம் (ஆலந்தூர்) வரை  செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தினசரி லட்சகணக்கானோர் அதை பயன்படுத்தி வருகின்றனர். தினசரி  சுமார் 2 லட்சம் முதல் இரண்டரை லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்,  இன்று காலை,. … Read more

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

மதுரை: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் தீர்ப்பை  மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது. இறந்தவர் பெயரில் வீடு கட்ட நிதி ஒதுக்கி முறைகேட்டில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.      

சிறையில் அமைச்சர்கள்… அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த மூவ் என்ன?!

பா.ஜ.க எதிர்ப்பு நிலையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு, பா.ஜ.க தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரிய தளபதிகளான டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி அமைச்சரவையில் நிதி, கல்வி, தொழிற்கல்வி, பொதுப்பணித்துறை, தொழிலாளர் துறை, கலால் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக … Read more

தன்பாலின பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம்! பிரித்தானிய நட்சத்திரம் வெளியிட்ட அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீராங்கனையான டேனியல் வியாட் தனது தோழியுடன் திருமண நிச்சயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தன்பாலின ஜோடி நடச்சத்திர கிரிக்கெட் வீராங்கனையான டேனியல் வியாட், 102 ஒருநாள் போட்டிகள் மற்றும் 143 டி20 போட்டிகளில் விளையாடியவர். இவரது தோழி ஜார்ஜ் ஹாட்ஜ், லண்டனில் உள்ள மகளிர் கால்பந்து குழுவான CAA Base-யின் தலைவராக உள்ளார். இவர்கள் இருவரும் திருமண நிச்சயம் செய்துள்ளதாக தங்கள் பதிவுகளில் குறிப்பால் உணர்த்தியுள்ளனர். @AFP சமூக வலைதள பதிவு டேனியல் வியாட் … Read more

தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு எதிராக சந்திரசேகரராவ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில்,  கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா மாநிலஅரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், மாநில அரசின் மசோதாக்களுக்கு அனுமதி தர மறுப்பதாக குற்றம் சாட்டி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி (தற்போது பாரத் ராஷ்டிரிய சமீதி) கட்சி தலைவர் சந்திரசேகரராவுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில கவர்னரையும், … Read more

ஹிஜாவு குழும இயக்குனர் நெஞ்சுவலியால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ஹிஜாவு குழும நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் நெஞ்சுவலியால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரூ.800 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் போலீசால் தேடப்பட்ட நிலையில் கடந்த 20ம் தேதி சரணடைந்தார். சிறையில் உள்ள சவுந்தரராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில் நெஞ்சுவலி என கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியை உதயநிதியை சந்தித்தன் பின்னணி அரசியல் என்ன?!

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டுநாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், பிப்ரவரி 28-ம் தேதி மாலை 4.30 மணிக்கு பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரந்திர மோடியைச் சந்தித்தார். அமைச்சரான பிறகு மோடியை முதல்முறையாக உதயநிதி சந்திப்பதால் அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த உதயநிதி, “டெல்லி வரும்போது தன்னை வந்து சந்திக்கும்படி மோடி சொல்லியிருந்தார். இந்த … Read more