திண்டுக்கல்: இடத்தகராறு; இருவரை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்! – நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் தனபால். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியிலுள்ள அகஸ்தியர்புரத்தில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி வாழை, எலுமிச்சை விவசாயம் செய்து வந்திருக்கிறார். தொடர்ந்து அவரால் விவசாயம் செய்ய முடியாத நிலையில், தனது விவசாய நிலத்தில் நிலத்தை அய்யம்பாளையம் அருகேயுள்ள நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கு விற்பனை செய்திருக்கிறார். காயமடைந்தவர் தனபால் விற்பனைசெய்த ஐந்து ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து பார்த்தபோது, இடத்தின் அளவு குறைவாக இருந்திருக்கிறது. இது குறித்து கருப்பையா, ராஜாக்கண்ணு … Read more