கோவையில் பரபரப்பு: வெடிபொருட்கள் வைத்திருந்த 7 பேர் கைது
கோவை: கோவையில், சட்டவிரோதமாக 1,244 டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கோவையில் ஜமேஷே முபீன் கார் வெடி விபத்து சம்பவத்தில் உயிரிந்த நிலையில், அதைத்தொடர்ந்து ஏராளமான வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழ்நாடு வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து தப்பியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் … Read more