10 வருடங்களாக இல்லாமல் போன இல்லற வாழ்க்கை; கணவரை பிரிவது தவறா? #PennDiary107

நான் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். என் கணவர் பொறியாளர். பெற்றோர் பார்த்துவைத்த திருமணம். எங்களுக்கு இரண்டு மகள்கள். திருமணமான சில மாதங்களில், ’நீ ரொம்ப அழகா இருக்க.. நான் சுமாரா இருக்கேன், நீ என்னைவிட அதிகம் சம்பாதிக்கிற, உன் குடும்பம் எங்க குடும்பத்தைவிட பெரிய குடும்பம்னு திமிரா நடந்துக்க நினைக்காத’ என்று அவர் சொன்னபோது, அதிர்ச்சியாக இருந்தது. காரணம், அவர் நினைத்ததுபோல் எல்லாம் நான் நடந்துகொள்ளவிலை. அவர் போகப் போக என்னைப் புரிந்துகொள்வார் என்று நினைத்தேன். ஆனால், … Read more

உலகத்தில் எத்தனை நாடுகள் உள்ளது என்று தெரியுமா?

உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. பாலஸ்தீன் மற்றும் வாடிக்கனை உலக நாடுகள் அங்கீகரிக்காமல் இருக்கின்றது. பாலஸ்தீன் இஸ்ரேலாள் அபகரிக்கப்பட்டு சீதைந்து இப்போது ஒரு நாடக கூட அங்கீகரிக்க பட முடியாத நிலையில் உள்ளது. வாடிக்கன் சிட்டி இத்தாலியில் உள்ள சிறப்பு அங்கீகாரம் பெற்ற ஒரு சிறிய நாடு. கம்யூனிச நாடுகள் இப்போது உலகில் உள்ள தன்னை தானே கம்யூனிச நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள். அதற்கு உதாரணமாக கியூபா,சீனா,வடகொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளை கூறலாம். … Read more

வடமாநிலத் தொழிலாளர்கள்கொல்லப்பட்டதாக டிவிட் பதிவிட்ட உ.பி. மாநில பாஜக செய்திதொடர்பாளர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு!

சென்னை:  தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும்  டிவிட் பதிவிட்ட உ.பி. மாநில பாஜக செய்தி தொடர்பாளர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் 3 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள்மீது தாக்குதல் நடைபெற்றதாக சில வீடியோக்கள் வைரலான நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்த காவல்துறை யினர், அது தவறான தகவல் என்று கூறியதுடன், வதந்திகள் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

'பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது தொடர்பான ஆதாரம் கிடைத்தவுடன் வெளியிடுவேன்': பழ.நெடுமாறன் அறிவிப்பு

சென்னை: பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது தொடர்பான ஆதாரம் கிடைத்தவுடன் வெளியிடுவேன் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற அறிவிப்பு தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் தந்துள்ளது. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பது தொடர்பான கருத்தில் யாரும் உடன்படவில்லை என்பது தவறானது என பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.

குளத்தில் மதுப்பாட்டில் பெட்டிகளை பதுக்கிய ‛ பலே திருடர்கள்| Bihar: Police recover ‘liquor’ cartons hidden in Harpur village pond, probe on

பாட்னா: பீஹார் மாநிலம் வைசாலி மாவட்டம் ஹர்பூர் கிராமத்தில் உள்ள குளத்தில் மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்த 17 மதுப்பாட்டில் பெட்டிகளை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர். பீஹார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கள்ளச்சாரயம் கலாசாரம் தலை தூக்கியுள்ளது. இதனால் சில தினங்களுக்கு முன் கள்ளச்சாரயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பீஹார் மாநிலம் ஹர்பூர் கிராமத்தில் உள்ள குளத்தில் மர்மநபர்கள் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக … Read more

ஆந்திர பிரதேசம்: 11 ஆண்டுகளாக மனைவியை இருட்டு அறையில் பூட்டி வைத்து… வழக்கறிஞரின் கொடுமை

விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் கோதாவரி மதுசூதன். வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி சாய் சுப்ரியா. இந்த நிலையில், தங்களது மகளான சுப்ரியாவை எங்கே? என அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் மதுசூதனிடம் கேட்டு உள்ளனர். ஆனால், அவரிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால், அவர்கள் போலீசை தொடர்பு கொண்டுள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரிக்க வந்தபோது, வாரண்ட் இல்லாமல் வீட்டுக்கு வர கூடாது என கூறி வழக்கறிஞர் மதுசூதன் அவர்களை தடுத்து … Read more

வேலூர்: 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை; கர்ப்பம் – அத்துமீறிய தாய்மாமன் சிறையிலடைப்பு!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி, ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. பதறிப்போன பெற்றோர், மாணவியை அருகிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்தனர். இதனைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, மாணவியிடம் அவருக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விசாரித்தனர். அவர் … Read more

இலங்கையின் இன்றைய தங்க விலை சற்று குறைவு! (04-03-2023)

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (04- 03-2023) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 638,284.00 ஆகும் 24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,520.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 180,150.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,650.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 165,150.00 21கரட் 1 … Read more

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது…

சென்னை:  தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது,. இந்த மாதம் நடைபெற  உள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, தமிழ்நாடு அரசின் 2023-24 ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது குறித்து வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காக தமிழ்நாடு அரசு கடந்த … Read more

கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது அரசு ஊழியர்களின் பரம்பரை வழி உரிமை கிடையாது: ஐகோர்ட் கிளை கருத்து

சென்னை: கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது, அரசு ஊழியர்களின் பரம்பரை வழி உரிமை கிடையாது என நீதிபதி தெரிவித்திருக்கிறார். தனது தாயாரின் அரசு வேலையை கருணை அடிப்படையில் தன் சகோதரருக்கு வழங்கக்கூடாது என சகோதரி வழக்கு தொடர்ந்திருந்தார். அரசின் விதிமுறைகள் சரியாக இருந்தால் மட்டுமே கருணை பணி நியமனம் பெற முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.