கபில் தேவை பின்னுக்கு தள்ளி தமிழக வீரர் அஸ்வின் புதிய சாதனை: மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தல்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஜாம்பவான் வீரர் கபில்தேவ் சாதனை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முந்தியுள்ளார். அதிக சர்வதேச விக்கெட் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது.  முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 197 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்து இருந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். AFP Photo … Read more

மார்ச்-03: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 286-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நட்சத்திரப் பலன்கள் – மார்ச் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி மூலப்ரோகிணி Source link

கொரோனாவுக்கு உலக அளவில் 6,802,314 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,802,314 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,288,887 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,093,877 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்40,481 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய அமைச்சருடன் இணைந்து நவதானிய கிச்சடி செய்த பில்கேட்ஸ்| Billgates made by Navdaniya Khichdi along with Union Minister

புதுடில்லி, புதுடில்லியில் நடந்த மகளிர் நலனுக்கான நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பில்கேட்ஸ் இருவரும் இணைந்து தயாரித்த நவதானிய கிச்சடி, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது. ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவரும், ‘பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளையின் அறங்காவலருமான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். இந்த அறக்கட்டளையுடன் இணைந்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில், புதுடில்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் கலந்து கொண்டார். ‘ஊட்டச்சத்து மூலம் அதிகாரமளித்தல்’ என்ற தலைப்பில் நடந்த … Read more

பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: அலங்கரிக்கப்படும் 700 ஆண்டுகள் பாரம்பரிய நாற்காலி

மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கன்சார்ட் கமீலா ஆகியோரின் முடிசூட்டு விழாவிற்காக 700 ஆண்டுகள் பழமையான முடிசூட்டு நாற்காலி அலங்கரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிசூட்டு விழா   பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்த மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி, ராணி கன்சார்ட் கமிலா ஆகிய இருவருக்கும் ராஜா மற்றும் ராணிக்கான அதிகாரப்பூர்வமான முடிசூட்டு விழா மே … Read more

இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றது யார்? | Who won the by-elections?

புதுடில்லி மஹாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், பா.ஜ., கூட்டணி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய சட்டசபை தேர்தல்களுடன் சேர்த்து, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் சமீபத்தில் நடந்தன. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு, அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில், மேற்கு வங்கத்தின் சாகர்திஹி தொகுதியில் நடந்த தேர்தலில், … Read more

வெளியே போங்கள் மூத்த வழக்கறிஞரிடம் கொதித்த தலைமை நீதிபதி| Get out, Chief Justice fumed at senior advocate

புதுடில்லி :மனு விசாரணை தொடர்பாக கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், கோபம் அடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட், ‘குரல் எழுப்பாதீர்கள்; வெளியே போங்கள்’ என, மூத்த வழக்கறிஞரிடம் கடுமையுடன் குறிப்பிட்டார். வாக்குவாதம் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று பல வழக்குகளை விசாரித்தது. அப்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், உச்ச நீதிமன்றத்துக்கு அரசு அளித்துள்ள நிலத்தில், வழக்கறிஞர்களுக்கு அறைகள் கட்டுவது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், … Read more

ரஷ்ய தீமை என்றும் வெல்லாது…ஏவுகணை தாக்குதலை எதிர்த்து கொந்தளித்த ஜெலென்ஸ்கி

ஜபோரிஜியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மூன்று பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், “ரஷ்ய தீமை வெல்லாது” என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் நகரை சுற்றி வளைக்க திட்டமிட்டு ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனின் ஜபோரிஜியா(Zaporizhzhia) நகரின் மீது அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் … Read more

முகம் அடையாளம் காண திருமலையில் ஏற்பாடு| Organized in Tirumala for facial recognition

திருப்பதி, ”திருமலையில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம், சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது,” என, தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று கூறியதாவது: திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் வசதிகள் வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் இருப்பதை உறுதி செய்வோம். இதற்காகவே, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் திருமலையில் மார்ச் 1ம் தேதி முதல் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. திருமலையில் இடைத்தரகர் முறையை … Read more