இந்தியா முழுவதும் ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் 5 – 10 சதவிகிதம் உயரும்…
இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் வாகனங்களில் பயணிக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 5 – 10 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சுங்க சாவடி சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு… நெறிமுறைகளை அறிவிக்குமா அரசு? சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கார், இருசக்கர வாகனம் போன்ற இலகுரக … Read more