“பசுவதையை நிறுத்தினால் பூமியிலுள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்" – குஜராத் நீதிமன்றம்
2020-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து மாடுகளை சட்டவிரோதமாக கடத்தியதாக ஒருநபர் கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கு, தொடர்பான விசாரணைக்கு பிறகு அவருக்கு ஆயுள் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நவம்பர் 2022 -ல் நீதிமன்றம் தனது உத்தரவை வழங்கியது. குஜராத் தபி மாவட்ட நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது பேசிய அவர், “பசு என்பது … Read more