மணமகள் இறந்த பின்பும் நடைபெற்ற திருமணம்! குடும்பத்தினர் செயலால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் திருமண சடங்களின் போது மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்ததால், குடும்பத்தினர் மணப்பெண்ணின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். உயிரிழந்த மணப்பெண் குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியை சேர்ந்த ஹெட்டால் என்ற மணப்பெண்ணுக்கும், நரி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் விஷாலுக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் பகுவானேஷ்வர் மகாதேவ் கோவில் முன்பு நடைபெற்று வந்தது. அப்போது மணப்பெண் ஹெட்டால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஹெட்டால் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். … Read more

27.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 27 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பிரித்தானியாவில் நாயுடன் காணாமல் போன மலைபாதை வீரர்: உடல்களை உறுதிப்படுத்திய பொலிஸார்

கைல் சம்ப்ரூக் என்ற மலையேறுபவர் கடந்த வார இறுதியில் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் காணாமல் போன நிலையில், அவரும், அவரது நாய் பேனின் உடலும் க்ளென்கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. காணாமல் போன மலைப்பாதை வீரர் கைல் சம்ப்ரூக்(33) என்ற மலைப்பாதை வீரர் பிப்ரவரி 18ம் திகதி(சனிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் மலையேறுவதற்காக ஹைலேண்ட்ஸ் பகுதிக்கு வந்தடைந்தார். இதையடுத்து ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு, கைல் சம்ப்ரூக்(Kyle Sambrook) அவரது நாய் பேனுடன் காணாமல் போனது உறுதிப்படுத்தப்பட்டது. PA இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் … Read more

91 வயதில் காதலில் விழுந்த பிரபல தொழிலதிபர்! சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடி

ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு உரிமையாளரான பிரபல தொழிலதிபர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். 91 வயதில் மீண்டும் காதல் பிரபல DLF குழுமத்தின் முன்னாள் தலைவரான குஷால் பால் சிங் (Kushal Pal Singh), இப்போது தனது 91 வயதில் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். கே.பி. சிங் என பிரபலமாக அறியப்படும் குஷால் பால் சிங் 91 வயதில் காதலிக்க என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம். PTI டிஎல்எஃப் குழுமத்தின் முன்னாள் தலைவர் குஷால் … Read more

சித்து மூஸ்வாலா கொலை: பஞ்சாப் சிறையில் கைதிகளிடையே வெடித்த மோதல்… இருவர் உயிரிழப்பு!

பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, சண்டிகரிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இன்று பிற்பகலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கொலைக் கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒருவருக்கொருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இரண்டு கைதிகள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்திருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரி குருமீத் சிங் அளித்தப் பேட்டியில், “சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். … Read more

திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். காங்கேயம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

துபாய்க்குச் சென்ற காரைக்கால் பெண் நடனக் கலைஞர் இறப்பு – மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தினர் புகார்

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கு நான்கு மகள்கள். நடனக் கலைஞர்களான இவர்கள் அனைவரும், உள்ளூர் மற்றும் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடுவது வழக்கம். இரண்டாவது மகள் அருணாவுக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சென்னையிலுள்ள தனியார் அமைப்பு மூலம் துபாய் அபுதாபியிலுள்ள ஒரு விடுதியில் தங்கி நடனமாடுவதற்கான வாய்ப்பு வந்தது. அதனடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு குழந்தைகளை கணவருடன் விட்டுவிட்டு அபுதாபிக்குச் சென்ற அருணா, அங்கேயே … Read more

தாய்லாந்தில் இலங்கை பெண்களுக்கு ஏற்பட்ட நிலை., பின்னணியில் அரசியல் பிரமுகர்., திடுக்கிடும் தகவல்

வேலை வாங்கித் தருவதாக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை பெண்கள் சீனர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், இலங்கையின் முக்கிய அரசியல் புள்ளிகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது. 5,000 டொலர்களுக்கு விற்கப்பட்ட இலங்கைப் பெண்கள்  தாய்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைப் பெண்கள் தலா 5,000 டொலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. விற்பனை செய்யப்பட்ட சில இலங்கைப் பெண்கள் சீனர்களிடமிருந்து தப்பிச் சென்று தாய்லாந்து பொலிஸாரின் காவலில் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு நாடு … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன்!!

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

பாஜ., தேசிய பொதுச் செயலாளர் கூட்டம்| BJP, National General Secretary meeting

புதுடில்லி: டில்லியில் உள்ள பாஜ., தலைமை அலுவலகத்தில் பாஜ., தேசிய பொதுச் செயலாளர் கூட்டம், அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா தலைமையில் இன்று(பிப்.,26) நடைபெற்றது. புதுடில்லி: டில்லியில் உள்ள பாஜ., தலைமை அலுவலகத்தில் பாஜ., தேசிய பொதுச் செயலாளர் கூட்டம், அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா தலைமையில் இன்று(பிப்.,26) நடைபெற்றது. புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement