“பசுவதையை நிறுத்தினால் பூமியிலுள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்" – குஜராத் நீதிமன்றம்

2020-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து மாடுகளை சட்டவிரோதமாக கடத்தியதாக ஒருநபர் கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கு, தொடர்பான விசாரணைக்கு பிறகு அவருக்கு ஆயுள் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நவம்பர் 2022 -ல் நீதிமன்றம் தனது உத்தரவை வழங்கியது. குஜராத் தபி மாவட்ட நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது பேசிய அவர், “பசு என்பது … Read more

தண்ணீரில் மயக்க மருந்து..இரண்டு வயது மகனுடன் ரயிலில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..சிக்கிய டிக்கெட் பரிசோதகர்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் ஓடும் ரயிலில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெரிந்த டிக்கெட் பரிசோதகர் உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் பெண்ணொருவர் தனது 2வயது மகனுடன் ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்கினார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் டிசி ராஜு சிங், AC coach-யில் அமர வைப்பதாக கூறி அழைத்துள்ளார். அவர் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் என்பதால் குறித்த பெண்ணும் அவருடன் சென்றுள்ளார். அங்கு ராஜு சிங் கொடுத்த … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் பேட்டி…

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்   மக்கள் நீதி மையத்திடம் ஆதரவு கோரப்படும்  என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில், “மகனுக்கு தான் வாய்ப்பு கேட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாங்கள் தான் அவரை முன்னிறுத்தினோம் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், … Read more

நில அபகரிப்பு முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் முன்ஜாமின் மனு தள்ளுபடி

நீலகிரி: நில அபகரிப்பு முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. புத்தி சந்திரன் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேஷ் ஆன் டெலிவரி: 800 ரூபாய் உணவு 200 ரூபாய்தான்… ஸொமெட்டோவில் தில்லாலங்கடி!

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளுக்குப் பயனர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப, ஆன்லைனிலோ அல்லது கையில் பணமாகவோ பணம் செலுத்துவதுண்டு. ஆனால் ஸொமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் கையில் பணம் கொடுத்தால், 800 ரூபாய் உணவுகள் கூட, 200 ரூபாய்க்கு வழங்குவதாகக் கூறிய சம்பவம், தற்போது `ஸொமேட்டோவில் என்ன ஊழல் நடக்கிறது’ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஸொமேட்டோ வாட்ஸ்அப் அக்கவுன்டை ஹேக் செய்து டேட்டா திருடும் கும்பல்… பயனாளர்களே உஷார்! தொழில்முனைவோராக பணிபுரிந்து வரும் வினய் சடி என்பவர் … Read more

உங்கள் கொலஸ்ட்ரால் அளவை எளியமுறையில் குறைக்கனுமா? இஞ்சியை இப்படி சாப்பிட்டால் போதுமாம்!

கொலஸ்ட்ரால் ஆபத்தான நோய்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக காணப்பட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கொலஸ்ட்ராலால் அபாயம் உள்ளது. இது சில நேரங்களில் உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும் இதனை ஆரம்பத்திலே கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது அவசியமாகும். அதற்கு இஞ்சி தண்ணீர் உதவுவதாக கூறப்படுகின்றது. இது மொத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இதய நோய் மற்றும் கொலஸ்ட்ரால் தொடர்பான பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். அந்தவகையில் … Read more

மாநில மொழிகளில் தீர்ப்புகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு…

மும்பை: மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள்  வழங்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் மோடி, முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மஹாராஷ்டிரா மற்றும் கோவா சார்பில் மும்பையில் நடந்த வழக்கறிஞர்கள் சங்கம்  நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவதற்கு ஆதரவாக பேசியிருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த … Read more

திருவனந்தபுரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம்: மஸ்கட்டிற்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில்  அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 105 பயணிகளுடன் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. 

குடும்ப ஓய்வூதியம்… உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் சொல்வதென்ன?

எது ஒன்றன் மீதும் நாம் நமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முற்படுவதற்கு முன், அது தொடர்பான விதிகளை ஓரளவு தெரிந்து கொள்வது அவசியம். அவ்வாறு தெரிந்து கொண்டு செயல்பட்டபோதும் கூட, விதியில் உள்ள சிறு விடுபாடு அல்லது குறைபாடு, நமது உரிமையை இல்லாமல் ஆக்கி விடக்கூடும். அவ்வாறான வழக்கு ஒன்றன் மீது, நீதியரசர்கள் கே.எம். ஜோஸப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு, கடந்த 17.01.2023 அன்று வழங்கியுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு பெரிதும் கவனத்துக்குள்ளாகி இருக்கிறது. … Read more

இது எனது தனிப்பட்ட விவகாரம்… திருமண உறவு குறித்து வெளிப்படையாக கலங்கிய நியூசிலாந்தின் புதிய பிரதமர்

தாம் விவாகரத்தின் விளிம்பில் இருப்பதாக நியூசிலாந்தின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார். ஓராண்டாக பிரிந்து வாழ்கிறோம் இது தமது தனிப்பட்ட விடயம் என குறிப்பிட்டுள்ள அவர், நியூசிலாந்து மக்கள் மதிப்பளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழில் கட்சி அவரை ஒருமனதாக தெரிவு செய்துள்ளதை அடுத்து, ஊடகங்களை சந்தித்த ஹிப்கின்ஸ், தாமும் மனைவியும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்வதை குறிப்பிட்டார். Mark Coote/Bloomberg மேலும், தமது குடும்பத்துற்காக எடுத்த சிறந்த … Read more