கருணாநிதி பேனரால் ஏற்பட்ட பகை; பாமக நிர்வாகியை நடுரோட்டில் அடித்துக் கொன்ற திமுக அனுதாபி!

வேலூர் அருகேயுள்ள சித்தேரி பகுதியைச் சேர்ந்த மோகன் – விஜயா தம்பதியின் 26 வயது மகன் பிரகாஷ். இவர், பாட்டாளி மக்கள் கட்சியில், அன்புமணி தம்பிகள் படை மண்டலச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான ராமகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. ராமகிருஷ்ணனும் பா.ம.க-வில்தான் இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற வேலூர் மாநகராட்சி தேர்தலின்போது ராமகிருஷ்ணன் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். இந்தப் பகுதிக்குள் ஒரே சமூக மக்கள் பெரும்பான்மையாக … Read more

சொந்த சிறுநீரை குடித்து உயிர் பிழைத்த சிறுவன்! துருக்கியில் மற்றோரு ஆச்சரிய சம்பவம்

துருக்கியில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் தனது சிறுநீரை தானே குடித்து உயிர் பிழைத்ததாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். உயிருடன் மீட்பு – எழும் நம்பிக்கை பேரழிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேலாகியும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். ஒருபுறம், இடிபாடுகளுக்குள் இன்னும் யாரும் உயிருடன் இருக்கமுடியுமா என்ற நம்பிக்கைகள் மங்கி வருகின்றன. அனால், அதே நேரம், 2 மாதம் குழந்தை கூட 5 நாட்கள் தாக்குப்பிடித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது, இன்னும் பல உயிர்கள் இதேபோல் மீட்கப்படலாம் … Read more

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு!

வாணியம்பாடி: வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளார். பட்டாசு கடை தீ விபத்தில் காயமடைந்த மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டாசு கடையில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.

வீடு புகுந்து கொள்ளை; பீரோ சாவியை தர மறுத்த பெண்ணுக்கு கத்திக் குத்து! – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

மும்பை பரேல் பொய்வாடா பகுதியில் வசிப்பவர் சுசிதா (58). அவர் அங்கிருக்கும் ஆராதானா என்ற கட்டடத்தில் வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று மாலை வீட்டில் சுசிதா தனியாக இருந்திருக்கிறார். அவர் கணவர் வெளியில் சென்றிருந்தார். அந்த நேரம் இரண்டு பேர் ஜியோ வைஃபை ஊழியர்கள் என்று கூறிக் கொண்டு அவர் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். ஏற்கெனவே அந்தப் பெண்ணின் வீட்டில் ஜியோ இண்டர்நெட் இருந்தது. அது சரியாக வேலை செய்யாமல் இருந்தது. அதனால், அதனை சரிபார்க்கும்படி கூறி இரண்டு … Read more

துருக்கி நிலநடுக்கம்: 128 மணிநேரம் கழித்து 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு!

துருக்கியில் 128 மணி நேரத்துக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டது. அதிசய உயிர்பிழைப்புகள் துர்க்கி மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு 140 மணி நேரத்திற்கும் மேலாக, 28,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆனால் இந்த பேரழிவிற்கும் விரக்திக்கு மத்தியில், சில அதிசயமான உயிர்பிழைப்பு கதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன முன்னதாக, இடிபாடுகளுக்கும் பிறந்த குழந்தை, பிறந்து 10 நாளே ஆன குழந்தை, 7 மாத குழந்தை, 13 வயது சிறுமி மற்றும் … Read more

பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன்: ஆளுநர் ரவி பேச்சு!

சென்னை: பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் பேசுகையில்; அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இன்று பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்றுநோக்குகிறது எனவும் கூறியுள்ளார்.

கர்நாடகாவின் கலாசாரங்களை காந்தாரா படம் பார்த்து அறிந்து கொண்டேன்: மத்திய மந்திரி அமித்ஷா

புதுடெல்லி, கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பா.ஜ.க. சார்பில் தேசிய தலைவர்களான பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா அடிக்கடி கர்நாடகம் வந்து பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடப்பாண்டில் 3-வது முறையாக மத்திய மந்திரி அமித்ஷா நேற்று கர்நாடகம் வந்துள்ளார். ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அவரை கட்சியின் மாநில தலைவரும், தட்சிண … Read more

Hansika Motwani: "என்னை வில்லனாக்கிவிட்டனர்!"- தோழியின் கணவரை அபகரித்துக்கொண்டாரா ஹன்சிகா?

நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் சோஹேல் கதுரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவிடம் சோஹேல் பிரான்ஸ் ஈபிள் டவர் முன்பு தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவிற்கு இது முதல் திருமணம் என்றாலும், சோஹேலுக்கு இது இரண்டாவது திருமணமாகும். அதுவும் சோஹேல் நடிகை ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கியின் முன்னாள் கணவர் ஆவார். தனது தோழி 2014-ம் ஆண்டு சோஹேலைத் திருமணம் செய்து கொண்டபோது அதில் ஹன்சிகாவும் விருந்தினராகக் … Read more

மீண்டும் படுதோல்வியடைந்த மெஸ்சியின் PSG! ரொனால்டோ வீசிய மந்திரம் தான் காரணம் எனக் கூறும் ரசிகர்கள்

பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி மீண்டும் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மெஸ்சி, எம்பாப்பே ஓய்வு Stade Louis II மைதானத்தில் நடந்த போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் மொனாகோ அணிகள் மோதின. நடச்சத்திர வீரர்களான லயோனல் மெஸ்சி, கைலியன் எம்பாப்பே ஆகியோர் களமிறங்கவில்லை. இதனால் நெய்மர் அணிக்கு தலைமை தாங்கினார். ஆனால் அவர் தாக்குதலான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறவிட்டார். மறுமுனையில் மொனாகோ வீரர்கள் துடிப்புடன் விளையாடினர். @Daniel Cole/AP, Dpa ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே … Read more

இரட்டை முக பைரவர், பெரிச்சிகோயில்

இரட்டை முக பைரவர், சிவகங்கை மாவட்டம், பெரிச்சிகோயிலில் அமைந்துள்ளது. ஒருமுகம் கொண்ட பைரவரையே தரிசனம் செய்திருப்பீர்கள். பைரவரை மூலவராகக் கொண்ட திருவாரூர் மாவட்டம் தகட்டூர் கோயிலில் கூட பைரவரை ஒருமுகத்துடன்தான் தரிசிக்க முடியும். ஆனால், முன்னும் பின்னுமாக இரண்டு முகங்களுடன் காட்சி தரும் கோயிலை அஷ்ட பைரவத்தலங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோயிலில் காணலாம். இப்பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் … Read more