கள்ள நோட்டு மாற்றிய பெண் அதிகாரி சஸ்பெண்ட்| Female officer suspended for exchanging fake notes
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம் :கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவசாயத் துறை பெண் அதிகாரி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சமீபத்தில் வியாபாரி ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்தார். அதில், ஏழு 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டு என்பதை உறுதி செய்த அதிகாரிகள், போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நோட்டுகளை கொடுத்தது எடத்துவா என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயத் … Read more