சி.பி.ஐ., அலுவலகத்தில் மணீஷ் சிசோடியா ஆஜர்| Manish Sisodia present at CBI office
புதுடில்லி: புதுடில்லியில் நடந்த மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ அலுவலகத்தில் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆஜரானார். புதுடில்லியில் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ.,விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், கடந்த வாரம், விசாரணைக்கு ஆஜராகும்படி, அம்மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு, சி.பி.ஐ.,இரண்டாவது முறையாக, ‘சம்மன்’ அனுப்பியது. முறைகேடு தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்த சி.பி.ஐ., … Read more