டில்லி சிறைகளில் சிக்கிய 115 மொபைல் போன்கள்| 115 mobile phones seized in Delhi jails
புதுடில்லி: டில்லி சிறைகளில் அதிகாரிகள் நடத்திய ரெய்டில் 115 மொபைல் போன்கள் சிக்கின. தடுக்க தவறிய சிறை அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டில்லி திகார் ஜெயில் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆம்ஆத்மி அமைச்சர் ஒருவருக்கு கைதி அவருக்கு மசாஜ் செய்யும் வீடியே வெளியானது. தொடர்ந்து பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் தகுந்த பாதுகாப்பும், வசதியும் செய்து தர ஆம்ஆத்மியை சேர்ந்த சத்யேந்திரஜெயின் என்பவர் பல கோடி … Read more