டில்லி சிறைகளில் சிக்கிய 115 மொபைல் போன்கள்| 115 mobile phones seized in Delhi jails

புதுடில்லி: டில்லி சிறைகளில் அதிகாரிகள் நடத்திய ரெய்டில் 115 மொபைல் போன்கள் சிக்கின. தடுக்க தவறிய சிறை அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டில்லி திகார் ஜெயில் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆம்ஆத்மி அமைச்சர் ஒருவருக்கு கைதி அவருக்கு மசாஜ் செய்யும் வீடியே வெளியானது. தொடர்ந்து பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் தகுந்த பாதுகாப்பும், வசதியும் செய்து தர ஆம்ஆத்மியை சேர்ந்த சத்யேந்திரஜெயின் என்பவர் பல கோடி … Read more

ம.பி: கோயில் கோபுரத்தில் மோதி விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்; பைலட் பலி, ஒருவர் படுகாயம்!

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். இந்த விபத்து நேற்றிரவு 11.30 மணியளவில் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையிலிருந்து 3 கி.மீ தொலைவில் நடந்திருக்கிறது. இங்கு சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் விமான ஓட்டும் பயிற்சியில் கேப்டன் விஷால் யாதவ் (30), பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்த பயிற்சி விமானம் தாழ்வாக பறந்து சென்றபோது அந்தப் பகுதியிலிருந்த … Read more

இலங்கை அணியிடம் உதைபட்ட இந்திய அணி! தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா

இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசியுள்ளார். ஹர்திக் பாண்டியா இலங்கை – இந்தியா மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டிக்கு பின் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் நாங்கள் … Read more

பிஎஃஐ தொடர்ந்து டிஆர்எப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு! மத்திய உள்துறைஅமைச்சகம்…

டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில்,லஷ்கர்-இ-தொய்பாவின் என்ற பயங்கரவாத அமைப்பின்  பினாமி அமைப்பான டிஆர்எப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. மத்தியஅரசு கடந்தஆண்டு (2021) செப்டம்பர் மாதம் பி.எப்.ஐ., எனப்படும் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’  உள்பட அதன் துணை அமைப்புகள் 5 ஆண்டுகள் தடை … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான கட்சி விதிகளை தமிழில் படிக்க நீதிபதி வேண்டுகோள்

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான கட்சி விதிகளை தமிழில் படிக்க நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதிபதி வேண்டுகோளை அடுத்து மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் கட்சி விதிகளை தமிழில் வாசிக்க தொடங்கினார். கோரிக்கை கடிதம் வந்த பிறகு 30 நாட்களுக்குள் கூட்டம் நடைபெற வேண்டும் என அரியமா சுந்தரம் வாசித்தார்.

10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு; வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட்!

சென்னையைத் தாண்டினால் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை என்ற பிரச்னை ரொம்பக் காலமாகவே இருக்கிறது. இதுதொடர்பாக அரசும், ரிசர்வ் வங்கியும் பல முறை விளக்கம் அளித்தும் இன்னமும் 10 ரூபாய் நாணயங்களை பல இடங்களில் வாங்க மறுத்துவருகின்றனர். இந்நிலையில் வங்கி அதிகாரிகளே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்காக அந்த அதிகாரிகள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 10 ரூபாய் நாணயங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படும் 10 … Read more

இளவரசர் ஹரி- வில்லியம் மோதலில் யார் வெற்றிபெறுவார்கள்: வெளிவரும் பரபரப்பான பின்னணி

மேகன் மெர்க்கல் தொடர்பில் இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி கைகலப்பில் ஈடுபட்டு, ஹரி ரத்த காயத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், சகோதரர்களிடையேயான இந்த சண்டையில் யார் வெல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோபத்தை தூண்டிய வில்லியம் இளவரசர் ஹரி வெளியிடவிருக்கும் Spare என்ற தமது நினைவுக் குறிப்பில், 2019ல் மேகன் தொடர்பில் எழுந்த காரசாரமான வாக்குவாதத்தின் நடுவே வில்லியம் தம்மை காயப்படுத்தியதாக ஹரி அம்பலப்படுத்தியுள்ளார். @getty மேகன் முரட்டுக்குணம் கொண்டவர், புரிந்துகொள்ள முடியாதவர் என்பது போன்ற காயப்படுத்தும் … Read more

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் 6ஆவது நாளாக போராட்டம் – போலீசார் கைது நடவடிக்கை…

சென்னை: கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை திமுகஅரசு பணி நீக்கம் செய்துள்ளதை எதிர்த்து, மாநிலம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  இன்று 6வது நாளாக அவர்களது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில், எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த நர்சுகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, … Read more

பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதை நாம் எதிர்க்க வேண்டும்: கமல் பேச்சு

சென்னை: பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதை நாம் எதிர்க்க வேண்டும் என கட்சியினர் மத்தியில் கமல் தெரிவித்துள்ளார். மத அரசியலை தடுக்க வேண்டும். மேலும் ஒற்றுமையை நிலைநாட்ட ராகுலின் யாத்திரை அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

அமிர்தத்தை விட சுவையான உளுந்தங்களி! – திருவாதிரை புராணம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம் திருவாதிரை. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்து ஒவ்வொரு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. உதாரணமாக : சித்திரை மாதம் – சித்திரை நட்சத்திரம் -சித்ரா பௌர்ணமி வைகாசி மாதம்-விசாகம் நட்சத்திரம் -வைகாசி விசாகம் மார்கழி மாதம் … Read more