உத்தரபிரதேசம்: தேசிய கீதத்தை அவமதித்ததாக 3 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு

மீரட், உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்துக்கு உட்பட்ட இட்கா பகுதியில் 3 இளைஞர்கள் தேசிய கீதத்தை அவமதிப்பது போன்ற வீடியோ பதிவு ஒன்று மாநிலம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதாவது தேசிய கீதம் ஒலிக்கும்போது முதலில் சல்யூட் அடிக்கும் அந்த இளைஞர்கள், பின்னர் ஆபாசமாக நடனமாடுவது போன்று அந்த வீடியோ உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீடியோவில் இருந்தவர்கள் இட்கா பகுதியை சேர்ந்த அட்னான், ருகால் மற்றும் ஒருவர் … Read more

சூரியனார் கோவில், கும்பகோணம்

சூரியனார் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும். திருவாவடுதுறை மடம் கீழ் உள்ள இக்கோவிலில் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன. தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,757,404 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.57 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,757,404 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 674,653,785 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 646,804,221 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,286 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு ஐரோப்பிய கண்டத்தையும் அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது! உலக அமைதிக்கு பாதிப்பு..கிம் ஜாங் உன்னின் சகோதரி

உக்ரேனிய படைகளுக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதன் மூலம் அமெரிக்க மற்றும் நட்பு ஐரோப்பிய நாடுகள் உலக அமைதியை பாதித்துள்ளன என வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு உதவி அமெரிக்கா இந்த வார தொடக்கத்தில் உக்ரைனுக்கு 31 M1 Abrams போர் டாங்கிகளை அனுப்ப ஒப்புக்கொண்டது. அதேபோல் ஜேர்மனி மற்றும் போலந்து உள்ளிட்ட பல நட்பு நாடுகள் தங்களது சொந்த டாங்கிகளை அனுப்புவதாக உறுதியளித்துள்ளன. இந்த நிலையில் உக்ரைனுக்கு பல நாடுகள் ஆயுதங்களை வழங்குவதற்கு வடகொரிய ஜனாதிபதி கிம்மின் சகோதரியும், … Read more

ரஷ்யாவுடன் இணைந்து போரிட்ட ஜேர்மனி? வெளியுறவு அமைச்சரின் கருத்தால் வெடித்த சர்ச்சை

ஜேர்மனி ரஷ்யாவுடன் இணைந்து போரில் ஈடுபட்டதாக ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. சர்ச்சை கருத்து ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா செவ்வாயன்று நடந்த விவாதத்தின்போது, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக போரிடுகின்றன என்றும், உக்ரைனை பாதுகாக்க இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஆனால், ஐரோப்பா கவுன்சிலின் பாராளுமன்ற சட்டமன்றத்தில் (PACE) ஜேர்மனி ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டது என்று கூறினார். அவரது இந்த கருத்து கடும் விமர்சனங்களை … Read more

பாரிஸ் உங்களை வரவேற்கிறது! முதல் தேர்தலிலேயே ஜனாதிபதியான முன்னாள் ராணுவ தலைவருக்கு மேக்ரான் வாழ்த்து

செக் குடியரசின் புதிய ஜனாதிபதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் கடந்த சனிக்கிழமை அன்று செக் குடியரசில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ராணுவ தலைவர் பீட்டர் பாவெல் வெற்றி பெற்றார். அவர் முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வலுவான ஆதரவு மற்றும் உக்ரைனுக்கான உதவிக்கான ஆதரவைக் கொண்ட ஒரு பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார். 61 வயதான பாவெல் 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை … Read more

29. 01.23 | Daily Horoscope | Today Rasi Palan | January – 29 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உடல் சிதறி பலியான பயணிகள்! 160 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து..படுமோசமான விபத்து

பெரு நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா பேருந்து தென் அமெரிக்க நாடான பெருவில் சுற்றுலா பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் சென்றது. லிமாவில் இருந்து Tumbes-க்கு அந்த பேருந்து பயணித்தது. குறித்த பேருந்து பியூரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து குன்றின் மீது இருந்து 160 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. 25 பேர் பலி இதில் 25 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜூலை 2024ல்!| Census in July 2024!

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பை மீண்டும் ஒத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்ததும், அடுத்தாண்டு ஜூலையில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக, 2011ல் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக, 2021ல் கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன. இதனால், … Read more

திருமணமான உடனே காதல் மனைவியை பிரித்துச்சென்ற குடும்பத்தினர்.! தீக்குளிக்க முயன்ற காதலனால் பரபரப்பு

காதல் மனைவியை திருமணம் செய்த நாளே பிரித்து அழைத்துச் சென்றதால், கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளிக்க முயற்சி தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் ராகதேவன் எனும் இளைஞர், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில்., அந்த விசாரணையில், சேலத்தில் இருக்கும் தனியார் … Read more