68 முறை கால்நடைகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்… தரமற்ற உதிரிபாகங்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை…
வந்தே பாரத் ரயில் இதுவரை எத்தனை முறை கால்நடைகள் மற்றும் விலங்குகள் மீது மோதியிருக்கிறது ? தரமற்ற பொருட்களை உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்டதா என்பது குறித்து உதிரிபாகங்கள் வழங்கிய நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்றதா ? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. திமுக-வைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ. ராஜா எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா பதிலளித்துள்ளார். அதில், 2022 ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் இதுவரை 68 முறை கால்நடைகள் மற்றும் … Read more