ஆட்சியை கலைக்க எடுத்த முடிவு… நாட்டின் ஜனாதிபதியை கைது செய்த பொலிஸ்
பெரு நாட்டின் நாடாளுமன்றம் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்ய வாக்களித்ததுடன், கைது நடவடிக்கை முன்னெடுக்கவும் வழிவகுத்துள்ளது. ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் பெரு நாட்டில் ஆட்சியை கலைத்துவிட்டு, புதிதாக தேர்தலுக்கு முயன்ற நிலையில், ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ நாடாளுமன்ற அவையால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஜனாதிபதிக்கு எதிராக 101 வாக்குகளும், ஆதரவாக 6 வாக்குகளும், 10 பேர் வாக்கெடுப்பை புறக்கணிக்கவும் செய்துள்ளனர். @reuters இதனையடுத்து, ஜனாதிபதி … Read more