கட்டாயப்படுத்திய இளவரசர் ஹரி… அசைந்துகொடுக்காத மகாராணியார்: கடைசிவரை நிறைவேறாத ஆசை

ஒரு குறிப்பிட்ட விடயத்திற்காக இளவரசர் ஹரி தொடர்ந்து மகாராணியாரைக் கட்டாயப்படுத்தியும் அவர் அசைந்துகொடுக்கவில்லை என ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது என்ன விடயம்? ஜூன் மாதம், மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களுக்காக இளவரசர் ஹரியும் மேகனும், தங்கள் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா வந்திருந்தார்கள். தன் பெயரைக் கொண்ட தன் பேத்தியை மகாராணியார் முதன்முறையாக சந்தித்த தருணம் அது. அப்போதுதான் அமெரிக்கா சென்றபிறகு முதன்முறையாக மேகனும் பிரித்தானியா திரும்பியிருந்தார். அந்த நேரத்தில், மகாராணியாரும் தங்கள் … Read more

தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான திருச்செந்தூர் நிலம் ஆக்கிரமிப்பு! மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்செந்தூரில் உள்ள தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான  சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான  நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள நிலையில்,  அதை மீட்டு ஒப்படைக்க உயர் நீதிமன்ற கிளை  உத்தரவிட்டுள்ளது திருச்செந்தூரை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே தருமபுரம் ஆதின மடத்திற்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 100 கோடி. இந்த சொத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், அதை … Read more

1 – 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: 1 – 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட வேண்டும். தற்போது 9, 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்களாக உள்ளனர். 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை என்பது தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக … Read more

தேனி: “கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் 150 ரௌடிகளுடன் திமுக இடையூறு!"- ஓபிஎஸ் மகன் குற்றச்சாட்டு

​தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியிலிருக்கும் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் மலைக் கோயிலில் கார்த்திகை தீப​ திருநாள் விழா நடந்தது. இந்த விழாவில் ஓ.பி.எஸ்-ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடக்கவிருந்ததாகக் கூறி தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அரைமணி நேரத்துக்கு மேலாக தீபம் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், தீபம் ஏற்றுவதில் ​தி.மு.க-வினர் ​இடையூ​று செய்ததாகக் குற்றம்சாட்டி​ ஓ.பி.எஸ்​ ​இளைய மகன் ஜெயபிரதீப் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.  திமுக-வினர் ​ அந்த வீடியோவில், “சிவதொண்டராக நானும், என்னுடைய … Read more

உயிரிந்தவரின் உடலுக்குள் இருந்து வெளியே உயிருடன் வந்த பாம்பு! அலறிய பிரேத பரிசோதனை செய்த பெண்

அமெரிக்காவில் பிரேத பரிசோதனை செய்யும் பணியில் இருந்தபோது மனித உடலில் இருந்து, உயிருடன் பாம்பு ஒன்று வெளியில் வந்ததைப் பார்த்ததாக பெண் ஊழியர் கூறியுள்ளார். பிரேத பரிசோதனை மேரிலாண்ட்டில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக வேலை பார்த்து வருபவர் ஜெசிகா (31). இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்த போது தனக்கு நேர்ந்த திகில் அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார். அதில், இறந்த நபரின் உடலை ஜெசிகா, பரிசோதித்து கொண்டிருந்த போது, அவரது உடலில் உயிரோடு இருக்கும் பாம்பு … Read more

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 முஸ்லிம் இளைஞர்கள் கைது! என்ஐஏ

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 முஸ்லிம் இளைஞர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவையில் கடந்த 23-ந் தேதி உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக பயங்கர சப்தத்துடன் கார் வெடித்து சிதறியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இ காரில் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், பல்வேறு … Read more

டிச. 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

சென்னை: டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை மதியம் அல்லது இரவு நேரம் மழை பெய்ய தொடங்கும். மாமல்லபுரம் – பழவேற்காடு இடையே 10ம் தேதி காலை புயல் கரையை கடக்கும். கரையை நெருங்கும் போது புயலின் மையப் பகுதி சென்னையை நோக்கி நகர வாய்ப்புள்ளதால் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் … Read more