பெங்களூரு: தூண் சாய்ந்து விபத்து; இரண்டரை வயது மகன், தாய் பலி- ‘ஊழலின் விளைவு’ என காங்கிரஸ் காட்டம்

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகர் முழுவதும், மெட்ரோ ரயில் சேவைக்கான இரண்டாவது பேஸ் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. இதனால், பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பதுடன், விபத்துகளும் நிகழ்ந்துவருகின்றன. இந்த நிலையில், இன்று காலை கல்யாண் நகர் – ஹெச்.பி.ஆர் லே-அவுட் பகுதியில், மெட்ரோ பாலத்துக்காகக் கட்டப்பட்டிருந்த, 40 அடி உயரமுள்ள இரும்புத்தூண் திடீரென ரோட்டில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இரும்புத்தூணுக்கு அடியில் சிக்கிய இரு குழந்தைகள் உட்பட நான்கு பேரை, அங்குள்ள மக்கள் மீட்டு … Read more

உடலுறவில் ஈடுபட்ட பிறகு…காதலனின் தலை மற்றும் ஆண்குறியை வெட்டி வாளியில் வைத்த பெண்!

போதை தலைக்கு ஏறிய நிலையில் உடலுறவில் ஈடுபட்ட பிறகு, காதலனின் தலை மற்றும் ஆண் உறுப்பை வெட்டி வாளியில் வைத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடலுறவுக்கு பின் காதலனை கொன்ற பெண் டெய்லர் டெனிஸ் ஷாபிசினஸ்(Taylor Denise Schabusiness)25 என்ற பெண் கடந்த பிப்ரவரி 2022ல் போதை தலைக்கு ஏறிய நிலையில் காதலன் ஷாட் தைரியன்(25) உடன் உடலுறவில் ஈடுபட்ட பிறகு, அவரது தலையை துண்டித்து, பின்னர் அவரது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ஆண்குறியை வாளியில் வைத்த சம்பவம் … Read more

படப்பையில் மார்ச் 5-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: சென்னை அருகே படப்பையில் மார்ச் 5-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். படப்பையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 501 காளைகள். 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்கும் விதமாக படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர்த் தொட்டி திறப்பு விழா; கவுன்சிலரை அடித்த அமைச்சர் கே.என்.நேரு… பகிரப்படும் வீடியோ

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகுப்பாறைப் பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஜனவரி 6-ம் தேதியன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதியிலுள்ள பெரிய மிளகுப்பாறைப் பகுதியின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையிலும், அந்தப் பகுதி மக்களுடைய நீண்ட நாள் … Read more

லண்டனில் பேண்ட் அணியாமல் ஆயிரக்கணக்கானோர் ரெயிலில் பயணம்!

லண்டன்வாசிகள் சிலர் சுரங்க ரயில்களில் பெண் அணியாமல் உள்ளாடை மட்டும் அணிந்தபடி பயணித்து பாரம்பரியமான இந்த செயலை இரண்டு ஆண்டுகளுக்கு போக்கு மீண்டும் புதுப்பித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் No Trousers Tube Ride-ன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை சில லண்டன்வாசிகள் பேன்ட் அணியாமல் சுரங்க ரயிலில் பயணம் செய்தனர். COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் இரண்டு வருட இடைவெளியைத் தொடர்ந்து லண்டனை தளமாகக் கொண்ட குழுவான The Stiff Upper Lip Society மூலம் இந்த ஆண்டு … Read more

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் எனக்கு முக்கியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் எனக்கு முக்கியம் என அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவிகள் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டம் மூலம் 234 தொகுதிகளிலும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கீழடி அருங்காட்சியகத்தை விரைவில் திறந்து வைக்க இருக்கிறேன் எனவும் கூறினார்.

மாஸ்கோவிலிருந்து கோவா வந்த விமானத்தில் வெடிகுண்டா?| Bomb on Keva flight from Moscow?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காந்திநகர்: ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து கோவா வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விமானம் குஜராத்தின் ஜாம்நகரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலிருந்து இந்தியாவின் கோவா நோக்கி 236 பயணிகள், விமான பைலட்டுகளுடன் சர்வதேச விமானம் புறப்பட்டது. அப்போது நடுவானில் விமானத்திற்குள் டெிகுண்டு இருந்ததாக ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து கோவாவில் இறங்க வேண்டிய விமானம் அவசர அவசரமாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள சர்வதேச விமானநிலையத்திற்கு … Read more

`சித்திவிநாயக் கோயிலுக்கு வாங்கிய 15,000 லிட்டர் நெய் வெளியில் விற்று மோசடி!'-சிவசேனா எம்எல்ஏ புகார்

மும்பையில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாக சித்திவிநாயக் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலுக்கு தினமும் எதாவது ஒரு வி.ஐ.பி வந்து தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில நாள்களுக்கு முன்புகூட நடிகை கத்ரீனா கைஃப் தன்னுடைய கணவர் மற்றும் அவர் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்துவிட்டுச் சென்றார். மகாராஷ்டிராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஆறு மாதங்களான பிறகும், தொடர்ந்து இந்தக் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவைச் சேர்ந்த ஆதேஷ் பண்டேகர் இருந்துவருகிறார். இந்த நிலையில், அறங்காவலர் … Read more

மெட்ரோ ரயில் தூண் இடிந்து விழுந்து தாய், 2 வயது குழந்தை மரணம்; இருவர் காயம்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்தனர். அவரது கணவர் மற்றும் மகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெங்களூரு நாகவரா பகுதியில் இன்று (ஜனவரி 10) காலை பதிவாகியுள்ளது. தம்பதியரும் அவர்களது இரட்டை குழந்தைகளும் (ஒரு மகள் மற்றும் ஒரு மகன்) பைக்கில் சென்றபோது இரும்புத் தூண் அவர்கள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் தாய் … Read more

ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டபோது சபாநாயகர் வேடிக்கை பார்த்தார்! ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு

சென்னை: கவர்னர் மாளிகையில் நேற்று ஆளுநர் உரைக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கோஷமிட்டபோது, அதை தடுக்காமல் சபாநாயகர் வேடிக்கை பார்த்தார் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும் போது சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் படிக்காமல் தவிர்த்த வார்த்தைகளை ஆளுநரின் … Read more