பெங்களூரு: தூண் சாய்ந்து விபத்து; இரண்டரை வயது மகன், தாய் பலி- ‘ஊழலின் விளைவு’ என காங்கிரஸ் காட்டம்
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகர் முழுவதும், மெட்ரோ ரயில் சேவைக்கான இரண்டாவது பேஸ் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. இதனால், பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பதுடன், விபத்துகளும் நிகழ்ந்துவருகின்றன. இந்த நிலையில், இன்று காலை கல்யாண் நகர் – ஹெச்.பி.ஆர் லே-அவுட் பகுதியில், மெட்ரோ பாலத்துக்காகக் கட்டப்பட்டிருந்த, 40 அடி உயரமுள்ள இரும்புத்தூண் திடீரென ரோட்டில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இரும்புத்தூணுக்கு அடியில் சிக்கிய இரு குழந்தைகள் உட்பட நான்கு பேரை, அங்குள்ள மக்கள் மீட்டு … Read more