கால்பந்து உலகக்கோப்பை: கத்தார் மைதானங்களை சுற்றும் சர்ச்சை… 37 மரணங்களா… 6,000+ மரணங்களா?!

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை: கத்தாரில் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் (FIFA World Cup Qatar 2022), நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை நடத்துவதற்கான உரிமையை கத்தார் நாடு கடந்த 2010-ம் ஆண்டு பெற்றது. நடைபெறும் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்த போட்டியைக் காண உலகின் பல பகுதிகளிலிருந்தும், கோடிக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு வருகை புரிந்துகொண்டிருக்கிறார்கள். கால்பந்து போட்டி உலகக்கோப்பைக்கு அனுமதி பெற்ற … Read more

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் இங்கிலாந்தின் மிரட்டல் வீரர்

ஐபிஎல் தொடரில் இடம்பெறுவது சிறப்பானதாக இருக்கும் என இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ஐபிஎல் விருப்பம் கடந்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தின்போது இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த விரும்புவதாக கூறி பங்கேற்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிரட்டலான வீரராக இருக்கும் ஜோ ரூட், தற்போது ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். அதில் … Read more

நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பனி நியமன கடிதங்களை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பனி நியமன கடிதங்களை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெறுவதை ஒட்டி கானொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்குகிறார்.

“பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் பெற்றோருக்கும் தண்டனை வழங்கவேண்டும்!" – பாஜக எம்.எல்.ஏ

நாட்டில் கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய குற்றங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையாக்கப் பட்டிருக்கும் போதிலும், குற்றங்கள் குறைந்தப்பாடில்லை. பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜயவர்கியா மத்தியப்பிரதேசத்தில் மாணவர்களின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜயவர்கியா, “தங்கள் குழந்தைகளை நல்ல பண்பும், பண்பாடும் கொண்ட பொறுப்பான குடிமக்களாக உருவாக்குவது பெற்றோரின் நோக்கம். குழந்தைகள் ஏதாவது நல்லது செய்தால், அதன் பெருமை பெற்றோருக்கும் செல்கிறது. அதுபோல அவர்கள் ஏதேனும் தவறு … Read more

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் முடக்கம்- தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் கைது

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தமிழக அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டு … Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

துாக்கி வீசப்பட்டவர்கள் நடக்கின்றனர் ராகுல் குறித்து பிரதமர் மோடி கிண்டல்| Dinamalar

சுரேந்திரநகர் : ”ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கி வீசப்பட்டவர்கள், மீண்டும் அரியணை ஏறும் ஆசையில் பாதயாத்திரை செல்கின்றனர்,” என, காங்., முன்னாள் தலைவர் ராகுலை கிண்டல் செய்து பிரதமர் மோடி குறிப்பிட்டார். குஜராத்தில் முதல்வர்பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டிச., ௧ மற்றும் ௫ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, சுரேந்திரநகரில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி, பாரத ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் … Read more

உக்ரைனுக்கு உதவிட கனேடிய மக்களுக்கு ட்ரூடோவின் பாரிய அறிவிப்பு!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் இறையாண்மை பத்திரம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் இறையாண்மை பத்திரம் ரஷ்யாவின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவிட கனடா அரசாங்கம் 500 மில்லியன் டொலர்கள் உக்ரைன் இறையாண்மை பத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உக்ரைனின் துணிச்சலான மக்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் வாய்ப்பை கனேடியர்களுக்கு வழங்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் குளிர்காலத்தில் உக்ரேனியர்களுக்கு ஓய்வூதியம், எரிபொருள் வாங்குதல் மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்பை மீட்டமைத்தல் போன்ற அத்தியாவசிய … Read more

இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்

புதுடெல்லி: விமான பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகள் ஏர் சுவிதா/எஸ்டிஎஃப், முழு தடுப்பூசி புறப்படுவதற்கு முந்தைய ஆர்டிபிசிஆர் சோதனை உட்பட அனைத்து பயணத் தேவைகளும் நீக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேவைகள் 22 நவம்பர் 2022 நள்ளிரவு 12:01AM மணி முதல் அமலுக்கு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.