ரூ.72.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ரூ.72.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திறந்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் ரூ.72.25 கோடி மதிப்பீட்டில் மகளிர் / குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் ஏற்படுத்தப்பட்ட நிர்பயா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு (Integrated Command & … Read more

தெலங்கானா முனிகடப்பா பகுதியில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

தெலங்கானா: தெலங்கானா முனிகடப்பா பகுதியில்  கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில்  5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பெண்கள், 1 குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரிகளின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடகா: கோயிலில் பெண் மீது கொடூரத் தாக்குதல் புகாரில் அறங்காவலர் கைது!

கர்நாடகாவில், சாதியை காரணம் காட்டி கோயிலில் பெண்ணை தாக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து அறங்காவலரே வெளியேற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அறங்காவலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே உள்ள அம்ருதஹள்ளி பகுதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் உள்ளது. இதன் அறங்காவலராக இருப்பவர் முனிகிருஷ்ணா. இந்தக் கோயிலுக்கு கடந்த டிசம்பர் மாதம் வழிபட வந்த ஒரு பெண்ணை, அறங்காவலர் முனிகிருஷ்ணா தாக்கியுள்ளார். அத்துடன் சாதி வன்மத்துடன், ’உன்னை … Read more

இளவரசி கேட்டை கண்டுபிடிக்க வில்லியமுக்கு உதவிய டயானாவின் ஆவி: ஹரி கூறியுள்ள இதுவரை வெளிவராத தகவல்

இளவரசி டயானா மரணமடைந்தாலும், தன் பிள்ளைகள் கூடவே இருந்து அவர் வழி நடத்துவதாக இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் நம்புகிறார்கள். அது குறித்த சில விடயங்களை தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் இளவரசர் ஹரி. ஆவியாக வழிநடத்தும் டயானா ஆச்சரியம் என்னவென்றால், இந்த விடயத்தை முதலில் கூறியவர் ஹரி அல்ல. இளவரசர் வில்லியம்தான் தன் தம்பியான இளவரசர் ஹரியிடம் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அம்மா நம்முடன் இருப்பதாக நான் கருதுகிறேன் ஹரி என்று கூறியதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஹரி, நானும் … Read more

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணை தொகை அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: அறநிலையத்துறையின் பணியாற்றும், கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு, பொங்கல் கருணைக்கொடையாக ரூபாய் 3,000/- வழங்கப்படும் என  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,  தமிழ்நாட்டில் திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத் தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை, முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், கூலி பணியாளருக்கு கருணைத்தொகை ரூ.2,000  வழங்கப்பட்டு வந்த … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் குடியரசு தலைவரை சந்திக்க திமுக திட்டம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் குடியரசு தலைவரை சந்திக்க திமுக திட்டம் தீட்டியுள்ளது. திமுக முக்கிய நிர்வாகிகள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றக்கோரி குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மீண்டும் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர். குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து இன்னும் நேரம் ஒதுக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி| President Drabupati Murmu presented awards to overseas Indians

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இந்தூர்: வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் செயல்களைப் போற்றும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (பிரவாசி பாரதிய சம்மான்) விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஆண்டுதோறும் “பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாடு நடந்து வருகிறது. இந்தாண்டு இன்று(ஜன.,08) முதல் ஜன.,10ம் தேதி வரை மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று(ஜன.,10) ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

`மடியில் போட்டுக்கொண்டு விரைந்தேன்!’ – விபத்தில் சிக்கிய சிறுவனை காப்பாற்றிய பெண் ஐ.டி. ஊழியர்

வேலூர், சத்துவாச்சாரி அருகில் இருக்கும் வசூர் பகுதி, தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பைக்குகள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் நிஷாந்த் மற்றும் அவன் தந்தை சரவணன் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் நால்வரும் துடிதுடித்துக் கொண்டிருந்ததை, சாலையில் சென்ற சக வாகன ஓட்டிகளும், அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் சூழ்ந்து நின்று வேடிக்கைப் பார்த்தனரே தவிர ஒருவர்கூட அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்ல முன்வரவில்லை. அந்த நேரம், வாணியம்பாடி பகுதியில் … Read more

கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் சிறிய வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழும் கோடீஸ்வரர்!

கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் சாதாரணமாக 2-BHK வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழும் ரத்தன் டாடாவின் சகோதரர். ரத்தன் டாடா பகிர்ந்த புகைப்படம் கோடீஸ்வர தொழிலதிபர் ரத்தன் டாடா, செவ்வாயன்று (ஜனவரி 10) தனது இளைய சகோதரர் ஜிம்மி டாடாவுடனான தனது பிணைப்பைக் கொண்டாடும் வகையில் 1945-ல் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்பதிவில், “அது மகிழ்ச்சியான நாட்கள். எங்களுக்கு நடுவில் எதுவும் வந்ததில்லை. (1945 என் அண்ணன் ஜிம்மியுடன்),” என்று டாடா … Read more

சொத்து குவிப்பு வழக்கு: திமுக எம்.பி. ஆ.ராசாவிடம் குற்றப்பத்திரிக்கை நகல் ஒப்படைப்பு!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்  தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது அமைச்சராக இருந்த திமுக எம்.பி. ராஜா, வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும், சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2015ஆம் ஆண்டில்  வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு தொடர்பாக சில முறை ரெய்டு நடைபெற்ற … Read more